இந்த பொருளை வாயில் வைத்தாலே.. வயிற்றில் உருவான அல்சர் எளிதில் குணமாகிவிடும்!!

இந்த பொருளை வாயில் வைத்தாலே.. வயிற்றில் உருவான அல்சர் எளிதில் குணமாகிவிடும்!!

இன்று இளம் வயதினர்,பெரியவர்கள் என்று அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக அல்சர் உள்ளது.உணவுமுறை பழக்கம் மற்றும் உரிய நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமை போன்ற பல காரணங்களால் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது. அல்சர் அறிகுறி:- *வயிறு எரிச்சல் *மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் *கருப்பு கலர் மலம் வெளியேறுதல் *வாய் துர்நாற்றம் *நெஞ்செரிச்சல் *வயிறு குத்தல் உணர்வு *உடல் எடை வேகமாக குறைதல் அல்சருக்கான காரணங்கள்:- *காரமான உணவுகள் *உணவு உட்கொள்ளாமை *மது மற்றும் புகைப்பழக்கம் *துரித உணவுகள் … Read more

கழிக்கும் மலம் கருப்பு கலர்ல இருக்கா? எச்சரிக்கை இந்த ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம்!!

கழிக்கும் மலம் கருப்பு கலர்ல இருக்கா? எச்சரிக்கை இந்த ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம்!!

நம் மலக் குடலில் தேங்கும் கழிவுகள் ஆசனவாய் வழியாக வளியேறுகிறது.இந்த மலக் கழிவுகள் உடலில் தேங்கினால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் சிதைத்துவிடும்.நாம் வெளியேற்றும் மலத்தை வைத்தே நம் உடல் ஆரோக்கியத்தை கணித்துவிடலாம்.குழந்தைகளுக்கு மலத்தின் நிறத்தை வைத்து அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெரியவர்கள் அறிவார்கள். அதேபோன்று தான் நாம் வெளியேற்றும் மலத்தின் நிறத்தை கொண்டு உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.சிலருக்கு கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும்.இந்த கருப்பு நிற மலம் நாம் … Read more

குதிக்கால் வலியால் நடக்க முடியமால் சிரமப்படுறீங்களா? அப்போ இந்த இலையில் கசகசா வச்சி சாப்பிடுங்கள்!!

குதிக்கால் வலியால் நடக்க முடியமால் சிரமப்படுறீங்களா? அப்போ இந்த இலையில் கசகசா வச்சி சாப்பிடுங்கள்!!

வயத்தவர்களுக்கு மட்டுமின்றி இளம் வயதில் இருப்பவர்களுக்கும் குதிகால் பகுதியில் கடுமையான வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த குதிகால் தொடர்பான பாதிப்புகள் குணமாக இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை – ஒன்று 2)வெந்தயம் – கால் தேக்கரண்டி 3)கசகசா – கால் தேக்கரண்டி 4)சீரகம் – கால் தேக்கரண்டி பயன்படுத்தும் முறை:- ஸ்டெப் 01: முதலில் ஒரு வெற்றிலை எடுத்து காம்பு நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் போட்டு சுத்தம் … Read more

தாய்ப்பால் சுரக்க இந்த பூவை அரைத்து பசும் பாலில் கலக்கி குடிங்க!! வெள்ளைப்படுதலுக்கும் இதுவே மருந்து!!

தாய்ப்பால் சுரக்க இந்த பூவை அரைத்து பசும் பாலில் கலக்கி குடிங்க!! வெள்ளைப்படுதலுக்கும் இதுவே மருந்து!!

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்,மாதவிடாய் கோளாறு மற்றும் குறைந்த தாய்ப்பால் சுரப்பு போன்ற பாதிப்புகள் அம்மான் பச்சரிசி இலை மற்றும் அதன் பூக்களை மருந்தாக பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1.அம்மான் பச்சரிசி பூக்கள் – ஒரு தேக்கரண்டி 2.பசும் பால் – அரை கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் அம்மான் பச்சரிசி செடியில் இருந்து பூக்களை சேகரித்து வாருங்கள்.பின்னர் அதனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து இந்த பூக்களை சுத்தமான உரலில் போட்டு மைய்ய அரைத்து எடுத்துக் … Read more

நீண்டகால செரிமானப் பிரச்சனையா? இனி இந்த Probiotic உணவுகளை சாப்பிடுங்கள்!!

நீண்டகால செரிமானப் பிரச்சனையா? இனி இந்த Probiotic உணவுகளை சாப்பிடுங்கள்!!

இக்காலத்தில் உணவுமுறை பழக்கத்தால் பல்வேறு நோய் பாதிப்புகளை அனுபவிக்கும் சூழலில் இருக்கின்றோம்.முன்பெல்லாம் உணவு தான் மருந்து என்ற நிலை இருந்தது.ஆனால் காலங்கள் மாறி வரும் நிலையில் மருந்து இன்றி வாழ முடியாத நிலை உருவாகிவிட்டது. உணவுக் கலாச்சாரம்,உட்கொள்ளும் விதத்தில் பெருமளவு மாற்றம் வந்துவிட்டது.எந்த நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே நாம் மறந்து விட்டோம்.காலையில் உட்கொள்ள வேண்டிய உணவை மதிய நேரத்தில் எடுத்துக் கொள்கின்றோம். சிலர் காலை நேர உணவை மறந்து வருகின்றனர்.அதேபோல் லேட் நைட்டில் … Read more

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை.. இந்த 7 பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால் ஆபத்தாகிவிடுமாம்!!

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை.. இந்த 7 பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால் ஆபத்தாகிவிடுமாம்!!

கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழ வகை தான் தர்பூசணி.இதில் உள்ள நீர்ச்சத்து கோடை வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: *வைட்டமின் ஏ *வைட்டமின் பி *வைட்டமின் சி *மெக்னீசியம் *நீர்ச்சத்து *பொட்டாசியம் *பீட்டா கரோட்டீன் *தாதுப்பு இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த தர்பூசணி பழத்தை சிலர் உட்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. 1)சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி பழத்தில் அதிகளவு இனிப்பு … Read more

பெண்களே நோட் திஸ் பாய்ண்ட்.. PCOS பிரச்சனையை சரி செய்யும் மூன்று புரோட்டீன் பருப்புகள்!!

பெண்களே நோட் திஸ் பாய்ண்ட்.. PCOS பிரச்சனையை சரி செய்யும் மூன்று புரோட்டீன் பருப்புகள்!!

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட் ரோம்(PCOS) பாதிப்பு பெண்கள் பலருக்கும் இருக்கிறது.கருப்பையில் நீர்க்கட்டி இருப்பதை தான் PCOS என்று சொல்கிறோம்.இந்த PCOS பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு உரிய காலத்தில் மாதவிடாய் ஏற்படாது.அது மட்டுமின்றி நீர்க்கட்டி இருந்தால் கருத்தரிப்பு கடினமாகிவிடும். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட் ரோம்(PCOS) வருவதற்கான காரணங்கள்: **அதிக மன அழுத்தம் **மோசமான உணவுப்பழக்கம் **வாழ்க்கைமுறை **பதட்டம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட் ரோம்(PCOS) அறிகுறிகள்: **மாதவிடாய் தாமதம் **பல மாதங்களாக மாதவிடாய் வராமல் இருத்தல் **முடி உதிர்வு அதிகமாதல் … Read more

கேன்சரை கொல்லும் மூலிகை வேர்!! இதை வாயில் வைத்து மென்றால் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும்!!

கேன்சரை கொல்லும் மூலிகை வேர்!! இதை வாயில் வைத்து மென்றால் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும்!!

உலக மக்களை அச்சுறுத்தும் நோய் பாதிப்புகளில் டாப் இடத்தில் இருக்கும் புற்றுநோயை இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.இந்த புற்றுநோய் மாரடைப்பு போன்று திடீரென்று உயிரை எடுக்காது.ஆனால் கடுமையான வலிகளை கொடுத்து உயிரை பறித்துவிடும்.இந்த புற்றுநோய் செல்கள் உடலில் வளராமல் இருக்க நன்னாரி வேரை மருந்தாக பயன்படுத்தலாம். கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் பானங்களில் ஒன்று நன்னாரி சர்பத்.இந்த நன்னாரி சர்பத்தை செய்ய தேவைப்படும் மூலப் பொருளான நன்னாரி வறண்ட நிலத்தில் வளரும் ஒருவகை தாவரமாகும். இயற்கையாவே … Read more

அதிகரித்த யூரிக் அமிலத்தை சட்டுனு குறைக்கும் மூலிகை கஷாயம்!! ஒன் டைம் குடிங்க!!

அதிகரித்த யூரிக் அமிலத்தை சட்டுனு குறைக்கும் மூலிகை கஷாயம்!! ஒன் டைம் குடிங்க!!

நமது இரத்தத்தில் உள்ள ஒருவகை கழிவுப் பொருள் தான் யூரிக் அமிலம்.இந்த கழிவுப் பொருள் இரத்தத்தில் இருந்து சிறுநீரகத்திற்கு செல்கிறது.பிறகு சிறுநீர் மூலம் அவை வெளியேறுகிறது.இந்த யூரிக் அமிலம் சிறுநீரகத்தில் அதிகளவு படிந்தால் அவை உடலில் அவை உடலுக்கு ஆபத்தாகிவிடும். யூரிக் அமிலம் அறிகுறிகள்: *சிறுநீரகத்தில் கல் உருவாதல் *சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படுதல் *தொடர் மூட்டுவலி *மூட்டு பகுதியில் வீக்கம் ஏற்படுதல் *சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் யூரிக் அமிலம் அதிகரிக்க காரணங்கள்: *மது … Read more

மண்டையை பிளக்கும் வெயிலிலும் குளுகுளுனு இருக்க வேண்டுமா? அப்போ இதை சம்மரில் செய்யுங்கள்!!

மண்டையை பிளக்கும் வெயிலிலும் குளுகுளுனு இருக்க வேண்டுமா? அப்போ இதை சம்மரில் செய்யுங்கள்!!

கடந்த வருடத்தை விட இந்த கோடை காலம் கொளுத்தி எடுக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.மாசி மாதத்திலேயே பகல் நேரத்தில் வெளியில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.இனி வரும் காலங்களில் வெயின் தாக்கத்தை நினைத்தால் ஒருவித கலக்கம் ஏற்படத் தொடங்குகிறது. எப்படியாக இருந்தாலும் நாம் இந்த வெயில் காலத்தை கடந்து தான் ஆகவேண்டும்.ஆகவே இந்த கோடை காலத்தில் உடல் உஷ்ணம் ஏற்படாமல் இருக்கவும்,கோடை நோய்கள் உடலை அண்டாமல் இருக்கவும் இப்பொழுது இருந்தே இயற்கை பானங்கள் செய்து … Read more