Breaking News, Health Tips, Life Style

1 நாளில் படர்தாமரை இருந்த இடம் தெரியாமல் மறைய இந்த பேஸ்ட்டை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Rupa

1 நாளில் படர்தாமரை இருந்த இடம் தெரியாமல் மறைய இந்த பேஸ்ட்டை இப்படி பயன்படுத்துங்கள்!!

படர்தாமரை உருவாகுவது எப்படி:
நமது தோளின் மீது மலேசேசியா பரர் என்ற பூஞ்சையால் இந்த தேமல் படர்தாமரை போன்றவை உருவாகிறது.குறிப்பாக இவ்வகையான அலர்ஜியானது இளப்பருவத்தினரை தான் குறி வைத்து தாக்கும்.அதிகளவு முதுகு முகம் தோல் தொடை போன்ற பகுதிகளில் தான் இவ்வாறான பூஜை தொற்று காணப்படும். இது ஒரு சிலருக்கு தேம்பல் ஆகவும் படர்தாமரையாகவும் மாறிவிடுகிறது.
இந்த படர்தாமரை வந்துவிட்டால் அது சுற்றி இருக்கும் இடத்தில் அரிப்பு எரிச்சல் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இதனால் நாம் ஏதாவது ஒரு அசோகரியத்துடன் இருப்பது போலே தோன்றும். இதிலிருந்து வீட்டு வைத்தியம் முறைப்படி எளிதில் விடுபடலாம்.

படர்தாமரை வராமல் தடுப்பது எப்படி:
நன்றாக கைகளில் துவைத்து வெயில் இருக்கும் இடத்தில் காய வைத்து எடுக்க வேண்டும்.
உள்ளாடைகளை வெயில் இருக்கும் இடத்தில் காய வைப்பது மூலம் அதில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்கும் சில பாக்டீரியாக்களால் கூட இந்த பூஞ்சை தொற்று உண்டாக கூடும்.
அதிக அளவு வேர்வை உண்டாகும் பூஞ்சை தொற்று வரக்கூடும்.
அதனால் அவ்வப்போது தண்ணீர் தொட்டு வியர்வையை துடைத்து விட வேண்டும்.

தேவையான பொருட்கள்:

பாகற்காய்
வேப்பெண்ணை 1ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 1/2 ஸ்பூன்
மஞ்சள்

செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் சிறு துண்டு பாகற்காயை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதில் எடுத்து வைத்துள்ள வேப்பெண்ணை தேங்காய் எண்ணெய் சிறிதளவு மஞ்சள் இவை மூன்றையும் சேர்க்க வேண்டும்.
படர்தாமரை இருக்கும் இடத்தை நன்றாக தண்ணீர் விட்டு துடைத்துவிட வேண்டும்.
பின்பு இந்த கலவையை தினசரி படர்தாமரை உள்ள இடத்தில் நான்கு முறை தடவ வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் ஒரே நாளில் படர்தாமரை பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

உடல் எடையை சட்டுனு குறைக்க பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிடுங்கள்!!

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்!