இப்போது தான் என் மகளின் ஆன்மா சாந்தியடையும் ப்ரியங்காவின் பெற்றோர்

0
56

இப்போது தான் என் மகளின் ஆன்மா சாந்தியடையும் ப்ரியங்காவின் பெற்றோர்

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார். இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது இதனால் காவலர்கள் அவர்களை என்கவுண்டர் செய்தனர்.

நான்கு பேரை என்கவுண்டர் செய்த உத்தரவை போலீஸாரை அம்மாநில மக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தெலுங்கானா பொலிஸாருக்கு அம்மாநில மக்கள் மலர்தூவி பாராட்டி வருகின்றனர். நான்கு பேரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற தான் தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என பிரியங்காவின் பெற்றோர் தெரிவித்தனர்.

author avatar
CineDesk