பெண்கள் பெயரில் வீடு இருந்தால்.. 50% சொத்துவரி தள்ளுபடி!!

Photo of author

By Gayathri

பெண்கள் பெயரில் வீடு இருந்தால்.. 50% சொத்துவரி தள்ளுபடி!!

Gayathri

சென்னை மாநகராட்சியானது சென்னையில் பெண்களினுடைய பெயரில் வீடுகளை வாங்கினால் 50 சதவிகித சொத்து வரி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது. 

 

இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்திருப்பதாவது :-

 

சென்னை மாநகராட்சி திட்டமிட்டபடி சென்னையில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு 50 சதவிகித வரி தள்ளுபடி வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் இதனை நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இருக்கிறார். மேலும் இது குறித்து கவுன்சிலர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் மேயர் பிரியா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அதனைத் தொடர்ந்து , பெண்கள் பயிரில் பதிவு செய்யப்படும் சத்துக்களுக்கான பதிவு கட்டணத்தை தமிழக அரசு சமீபத்தில் தான் குறைத்திருக்கிறது என்றும் பத்து லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள வீடுகள் வீட்டு மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட்ட அனைத்து அசையா சொத்துக்களுக்கும் பதிவு கட்டணம் ஒரு சர்டிபிகிதம் குறைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் டிவி செம்மொழி 50 சதவிகித வரி தள்ளுபடி ஆனது வழங்க வேண்டும் என்றும் இது பெண்களை மேம்படுத்தும் வரி தள்ளுபடியால் ஏற்படும் தாக்கம் குறித்தும் விரிவாக ஆராய வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.