இந்த இலையை மென்று சாப்பிட்டால்.. குடலில் தேங்கிய கேஸ் வெளியேறிவிடும்!!

Photo of author

By Divya

இந்த இலையை மென்று சாப்பிட்டால்.. குடலில் தேங்கிய கேஸ் வெளியேறிவிடும்!!

Divya

ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் குடலில் அதிகளவு கெட்ட கழிவுகள் குவிகிறது.இதனால் வாயுத் தொல்லை ஏற்பட்டு தர்மசங்கடமான சூழலை சந்திக்க நேரிடுகிறது.எனவே குடலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்ற குப்பைமேனி இலையை மென்று சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை – கால் கப்
2)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் குப்பைமேனி இலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

இந்த குப்பைமேனி இலையை ஜூஸை வடிகட்டி சிறிதளவு உப்பு கலந்து குடித்தால் குடலில் கெட்ட கழிவுகள் தேங்காமல் இருக்கும்.

குப்பைமேனி பயன்கள்:

*குப்பைமேனி இலையை அரைத்து சிறிதளவு சுண்ணாம்பு கலந்து சருமத்தில் தடவினால் தோல் பிரச்சனைகள் சரியாகும்.

*குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் வாயுத் தொல்லை ஒழியும்.

*குப்பைமேனி இலையை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து சருமத்தில் தடவினால் தோல் வியாதிகள் குணமாகும்.

*குப்பைமேனி இலையை அரைத்து ஜூஸாக சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை குணமாகும்.

*குப்பைமேனி இலையை அரைத்து மஞ்சள் கலந்து சருமத்தில் தடவினால் மேனி பளபளப்பாக மாறும்.

*குப்பைமேனி இலையை அரைத்து ஜூஸ் செய்து பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*குப்பைமேனி இலையை அரைத்து ஜூஸாக செய்து பருகினால் சொறி சிரங்கு அவை சீக்கிரம் குணமாகும்.