நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பாதிப்புகள் வருமா?

0
30

நம் அன்றாட வாழ்வில் சமையல் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த காலங்களில் மண் பானை,இரும்புசெம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி வந்தநிலையில் தற்பொழுது அலுமியம்,நான் ஸ்டிக்,செராமிக்,எவர் சில்வர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

இதில் நான்ஸ்டிக்கில் வித விதமான சமையல் பாத்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்து உட்கொண்டால் அதில் இருக்கின்ற இரசாயனம் உடலுக்குள் நுழைந்துவிடும்.நான் ஸ்டிக் பாத்திர இரசாயனங்கள் புற்றுநோய் பாதிப்பை உருவாக்கிவிடும்.

நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு பாதிப்பு குணமாகும்.சர்க்கரை நோய்,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்பட நான் ஸ்டிக் பாத்திர பயன்பாடே காரணம்.

தொடர்ந்து நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.இந்த வகை பாத்திரத்தில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு,வயிறு உப்பசம்,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள இரசாயனங்கள் உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.அதில் இருக்கின்ற ஒருவித இரசாயனம் நமது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.எனவே நான்ஸ்டிக் பாத்திரத்திற்கு பதிலாக மண் பாத்திரம்,இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தலாம்.அதேபோல் அலுமினியத்தை தவிர்த்துவிட்டு எவர் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.

Previous articleஇனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!
Next articleபெண்கள் கருமுட்டை தரத்தை உயர்த்த.. ஒரே மாதத்தில் கரு தரிக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!