மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

0
218
#image_title

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

உங்கள் வீட்டில் பணம், செல்வம் நிறைந்து இருக்க.. மயிலிறகு பரிகாரம் செய்யவும். இந்த பரிகாரத்தை பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலனை அனுபவிக்க முடியும்.

மயிலிறகு மிகவும் அழகான ஒன்று. இதை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்வது…

உடையாத 8 மயிலிறகு வாங்கிக் கொள்ளவும். பூஜை பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இவை கிடைக்கும்.

இந்த 8 மயிலிறகின் கீழ் பகுதியை ஒரு வெள்ளை நூல் கொண்டு கட்டிக் கொள்ளவும்.

இந்த மயிலிறகை அரிசியில் சொருகி வைக்க வேண்டும். அதற்கு ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரிசி போட்டு நிரப்பிக் கொள்ளவும். அடுத்து வெள்ளை நூல் கட்டி வைத்துள்ள மயிலிறகை அந்த அரிசியில் நிற்க வைக்கவும்.

இந்த அரிசி கிண்ணத்தை வீட்டு காலண்டருக்கு பின்னால் வைத்து விடவும். இதை குரு ஹோரையில் வைக்க வேண்டும்.

பிறகு அந்த கிண்ணத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து அந்த அரிசி கிண்ணத்திற்கு முன் ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்றவும். பிறகு அதற்கு தீப தூபம் காட்டி.. பணம், செல்வம் அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் பண வரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.