இன்றைய காலகட்டத்தில் உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளும் சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது.ஹார்ட் அட்டாக்,சர்க்கரை நோய்,புற்றுநோய் போன்ற பல ஆபத்தான நோய் பாதிப்புகளால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
துரித உணவுகள்,ஜங்க் புட்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,கொழுப்பு உணவுகள்,பழைய எண்ணையில் சமைத்த உணவுகள்,அதிக இனிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளால் பல்வேறு உடல் நல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
இன்றைய தலைமுறையினர் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை தான் விரும்பி உண்கின்றனர்.இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுகிறது.
தற்பொழுது இளம் தலைமுறையினருக்கு ஹார்ட் அட்டாக் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதனால் இளம் வயது மாரடைப்பு உயிரிழப்புக்கள் விகிதம் அதிகரித்து வருகிறது.இந்த ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களுக்கு சில நொடிகளில் முதலுதவி கிடைக்காவிட்டால் உயிரிழக்க நேரிடும்.
எனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு உடனடியாக மிளகாய் தூளை மருந்தாக கொடுங்கள்.இந்த மிளகாய் தூளில் 90 ஆயிரம் கார யூனிட் இருக்கின்றது.இது ஹார்ட் அட்டாக்கில் இருந்து காக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
1)மிளகாய் தூள் – 5 கிராம்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:
*முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து பற்ற வைக்க வேண்டும்.
*தண்ணீர் சிறிது சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
*பிறகு அதில் 5 அல்லது 10 கிராம் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.இதை செய்தால் ஹார்ட் அட்டாக் பாதிப்பில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள்.
*ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு மீண்டும் நினைவுகள் வந்தவுடன் அவரது நாக்கிற்கு கீழ் சிறிதளவு மிளகாய் தூள் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் உயிரிழப்பில் இருந்து அவர் தப்பித்துவிடுவார்.பிறகு அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சைக்கு அனுமதிக்கலாம்.