உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகளில் ஒன்று புற்றுநோய்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடல் அளவில் வலி மற்றும் வேதனையை சந்திக்க நேரிடும்.புற்றுநோய் கட்டிகளை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ள விரும்பினால் நீங்கள் சித்த மருத்துவத்தை பின்பற்றலாம்.வேப்ப எண்ணெய்,ஆலிவ் எண்ணெய் போன்றவை புற்றுநோய் கட்டி,கொழுப்பு கட்டிகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பெண்ணெய்
2)அதிமதுர கட்டை
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து 250 மில்லி வேப்ப எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் 50 கிராம் அதிமதுர துண்டுகளை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் இந்த வேப்ப எண்ணெய்யை ஆறவைத்து ஒரு பாட்டிலில் வடிகட்டி வைத்து தினமும் 5 மில்லி அளவு வெறும் வயிற்றில் குடித்தால் கேன்சர் கட்டிகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)துளசி – ஒரு கைப்பிடி
2)மிளகு – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
துளசியை ஒரு கையளவு எடுத்து நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு மிளகு மற்றும் சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.துளசி பொடி மற்றும் மிளகு சீரகப் பொடியை ஒன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள கட்டிகள் அனைத்தும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1ஆலிவ் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை குடித்து வந்தால் கொழுப்பு கட்டி,புற்றுநோய் கட்டிகள் குணமாகும்.அதேபோல் தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடித்தால் புற்றுநோய் கட்டிகள் குணமாகும்.