இது சாப்பிட்டா  பரம்பரைக்கே புற்று நோய் இல்லாமல் போய் விடும்!!  வேற எதுவும் தேவையில்லை இது மட்டும் போதும்!!

0
84

இது சாப்பிட்டா  பரம்பரை புற்று நோய் இல்லாம போயிடுமா!!  வேற எதுவும் தேவையில்லை இது மட்டும் போதும்!!

புற்றுநோய் என்பதன் கேடு தரும் உடற்கட்டிகளால் ஏற்படுகின்ற பல நோய்களின் பொதுவான ஒன்றாகும். உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிர் அணுக்கள் பார்க்கின்ற நோய் தான் புற்றுநோய் என்பார்கள்.  மேலும் பல உயிர் அணுக்கள் உருவாக்குகிறது. இந்த சீரான பணி ஏதேனும் தவறு ஏற்பட்டால் புதிய உயிரணுக்கள் அதிகம் உருவாகிவிடும் பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்றன அதிகப்படியான உயிர் அணுக்கள் உடலில் கட்டிகளாக மாறுகிறது .

புற்று நோய்க்கு காரணம்

அடிப்படையாக உயிர் அணுக்களின் அதிகப்படியான வளர்ச்சியை புற்றுநோய் வர காரணம். மேலும் புகை இலையை உண்பதாலும், சூரியன் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மை உடைய வேலைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்துக்கு காரணமாக உள்ளது. மேலும் இது பெற்றோர்களிடம் இருந்தும் பரம்பரையாக வரலாம். சில வைரஸ் புற்றுநோய் ஏற்படுத்த வாய்ப்பு அதிகரிக்கிறது.

அறிகுறிகள்

குரலில் திடீர் மாற்றும் குரலில் கரகரப்பு, தொண்டையில் அடைப்பு, நாக்கை அசைப்பதில் சிரமம், மலம் மற்றும் சிறுநீர் கழிக்க பழக்கத்தை மாற்றம், உடலில் கட்டி தோன்றுதல் புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. பரவிய பிறகு வலி ஏற்படும் காரணம் இல்லாமல் எடை குறைவது பெண்களுக்கு மார்பு மார்பகங்களில் கட்டிகள் மாதவிடாய் போது அதிக ரத்தப் போக்கு இதன் அறிகுறிகள் ஆகும்.

புற்று நோயை தடுக்க உண்ண வேண்டிய உணவுகள்

1.பூண்டு ஆக்சிடென்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோய் உருவாகும் காரணிகளும் அழிக்கப்படுகிறது. சமைக்கும் உணவுகளில் பூண்டுகளை அதிகமாக சேர்த்து வந்தால் குடல் கணையம் போன்ற செரிமான  உறுப்புகளில் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

2. மஞ்சள் கேன்சர் செல்களை அழிப்பதில் மிக முக்கியமான பொருளாகும்.  இதில் நேச்சுரல் ஆன்டிபயாட்டிக் உள்ளது.  ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்தால் கேன்சர் செல்லின் வளர்ச்சியை தடுக்கிறது.

3. திராட்சை  உண்ணும்போது அதன் விதைகளையும் சேர்த்து உண்ண வேண்டும்.  திராட்சை விதையில் கேன்சர் செல்லை அளிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளது.

4. எலுமிச்சை புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய விட்டமின் சி நிறைந்துள்ளதால் தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் புற்று நோயை தடுக்கலாம்.

5. பூ காய்கறிகள் ப்ரோக்கோலி காலிஃப்ளவர் முட்டை கோஸ் கார்பினால் அதிகமாக உள்ளதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

6. தக்காளியில் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் அடங்கியுள்ளது. இது நுரையீரல் புற்றுநோயை தடுக்கக்கூடியது இதனை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. க்ரீன் டீ அதிகப்படியான புற்று நோயை எதிர்க்கும் பண்புகள் அதிக அளவில் உள்ளது. தினமும் கிரீன் டீ குடித்து வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்

8. காளான் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கேன்சர் நோய் உருவாக காரணமாக இருக்கும் காரணிகளையும் அளிக்கிறது.

9. மதுளை இது உடல் வளர்ச்சி மாற்றத்தால் ஏற்படும் புற்றுநோய் வருவதை முன்கூட்டியே தடுக்க பயன்படுகிறது

10. ஆப்பிள் நார்ச்சத்து நிறைந்து உள்ள ஒரு பழமாகும்.  இதில்  கேன்சர் செல்ல எதிர்த்துப் போராடும் கெமிக்கல்கள் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.

இது போன்ற உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் கேன்சர் வராமல் தடுக்கலாம். மேலும் கேன்சர் வராமல் தடுக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணாமல் இருப்பது மிகவும் நல்லது.

 

author avatar
Jeevitha