உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த 08 பிரச்சனைகளை சந்திப்பீங்க!!

Photo of author

By Divya

உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த 08 பிரச்சனைகளை சந்திப்பீங்க!!

Divya

அரிசி உணவுகள் தென் இந்தியர்களின் பிரதான உணவாக இருக்கின்றது.அரிசி உணவுகள் சாப்பிடுவதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும் அதை வேகவைக்காமல் சாப்பிட்டால் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உங்களில் சிலருக்கு வெறும் அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கலாம்.சிலர் அரிசி சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர்.இப்படி சாப்பிடுவதால் உடலுக்கு பல தீங்குகள் ஏற்படலாம்.வேக வைக்காத அரிசியை சாப்பிட்டு வந்தால் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

வேகவைக்கப்படாத அரிசியை சாப்பிட்டால் என்னென்னெ பிரச்சனைகள் வரும்?

1)முதலில் அரிசியை பச்சையாக அதாவது வேகவைக்காமல் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

2)வேகவைக்கப்படாத அரிசி உட்கொண்டால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அரிசியில் இருக்கின்ற மாவுச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும்.

3)வேகவைக்கப்படாத அரிசியை உட்கொண்டால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.வெறும் அரிசி சாப்பிட்டால் வயிற்று வலி,வயிற்றுப்போக்கு போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.

4)வேகவைக்கப்படாத அரிசியை உட்கொண்டால் குடலில் பாக்டீரியா தொற்றுகள் அதிகரித்துவிடும்.

5)அரிசியில் லெசித்தின் என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருக்கின்றது.வெறும் அரிசியை சாப்பிட்டால் நமது உடலில் செரிமான செல்கள் அழிந்துவிடும்.

6)வேகவைக்கப்படாத அரிசியை உட்கொண்டால் உடலுக்குள் கேன்சர் செல்கள் உருவாகிவிடும்.

7)வெறும் அரிசி இரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும். கர்ப்பிணி பெண்கள் அரிசி சாப்பிட்டால் இரத்தசோகை பிரச்சனை ஏற்படும்.

8)வேக வைக்காத அரிசியை உட்கொண்டால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.