போதும் கெளம்புங்க இனி நான் பாத்துக்குறேன்!! கேப்டன் பதவியினால் அதிர்ப்தியில் இந்திய ரசிகர்கள்!!
cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான தொடரில் தற்போது கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொண்டதால் கேப்டன் பதவி குறித்து கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள். இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் மோதிய முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்நிலையில் அடுத்த போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு 5 … Read more