பட்லருக்கு ஸ்கெட்ச் போட்ட RCB!! கே எல் ராகுலை வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல்!!

RCB to sketch for Buttler

IPL: RCB அணி கே எல் ராகுலை வாங்க போவதாக இருந்த நிலையில் தற்போது பட்லரை வாங்க திட்டமிட்டுள்ளது. ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் RCB அணி நிர்வாகம் பட்லரை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஐ பி எல் தொடருக்கான ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாதம் 24 மட்டிரும் … Read more

கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடும் CSK கேப்டன் ருதுராஜ்!! இப்படி விளையாடினால் எப்படி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்!!

CSK captain Ruduraj will miss the opportunity

CRICKET;  இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருக்கும் ருதுராஜ் 4 இன்னிங்சிலும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இந்திய ஏ அணியில் ருதுராஜ் தலைமையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடும் போட்டிகளில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட். இது போன்ற வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவற விட்டால் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என் ரசிகர்கள் கதறல். இந்திய அணியில் உள்ள சீனியர் ப்ளேயர்கள் அனைவரும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் நிலையில் அடுத்து … Read more

மீண்டும் CSK அணிக்கு திரும்பும் சுட்டி குழந்தை சாம் கரன்!! 4 வீரர்களை வாங்க திட்டமிட்டுள்ள அணி நிர்வாகம்!!

Sam Karan is the mouse kid who returns to CSK team

IPL: சாம் கரன், வெங்கடேஷ் ஐயர், டேவிட் மில்லர், ராகுல் திரிப்பாதி ஆகிய வீரர்களில் ஒருவரை வாங்க திட்டமிட்டுள்ளது. ஐ பி எல் 2025 ஆண்டு தொடருக்கான போட்டி மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும். இந்த ஐ பி எல் தொடருக்கான மெகா ஏலம் இந்த மாதம் கடைசியில் 24, 25 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அனைத்து அணிகளும் … Read more

ஸ்ரேயர்ஸ் ஐயரை தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் நடந்த சம்பவம்!! KKR அணி சொன்ன அதிர்ச்சி பதில்!!

Shocking response from KKR team

IPL:  தக்கவைக்கபடாதது குறித்து கருத்து கூறிய ஸ்டார்க் அதற்கு பதிலளித்த kkr அணி நிர்வாகம் ஐ பி எல் மெகா ஏலமானது இந்த மாத கடைசியில் நடைபெறவுள்ளது. இந்த ஐ பி எல் ஏலம் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. மொத அணிகளும் சேர்த்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளது. சென்ற ஆண்டு ஐ பி எல் கோப்பையை kkr அணி வென்றது. kkr அணி கோப்பையை வென்று தந்த ஸ்ரேயர் … Read more

கோடியில் இருந்து லட்சத்திற்கு சரிந்த IPL வீரர்!! வாய்கொழுப்பால் வழியில்லாமல் நிற்கும் பிரிதிவ் ஷா!!  

IPL player who fell from crores to lakhs

சரியான பயிற்ச்சியில் ஈடுபடாத காரணத்தால் கோடியில் சம்பளம் வாங்கிய பிரிதிவ் ஷா தற்போது லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் மெகா ஏலமானது இந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில்  சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் … Read more

RCB அணியில் இருந்து நான் விலகி விட்டேன்!! மேக்ஸ்வெல் போட்டுடைத்த உண்மை!!

Maxwell comments on not being retained in RCB squad.

IPL:2025 ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக RCB அணியில் தக்கவைக்கப்படாதது குறித்து மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்து இருக்கிறார். 2025 IPL தொடருக்காக தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறிவிக்க வேண்டும் என IPL ஆட்சிக்குழு தெரிவித்து இருந்தது.இந்த நிலையில் RCB அணியானது, விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் பட்டிதார் (11 கோடி) மற்றும் யஷ் தயாள் (ரூ.5 கோடி) மூன்று பேரை ரூ.37 கோடி களை பயன்படுத்தி … Read more

சஹால் மற்றும் வாஷிங்டன் சுந்தரை மும்பை அணி வாங்க திட்டம்!! வெளியான புதிய தகவல்!!

Mumbai plan to buy Chahal and Washington Sundar

IPL: வாசிங்க்டன் சுந்தர் மற்றும் சஹால் இருவரையும் மும்பை அணி வாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆண்டு முதல் மும்பை அணி கோப்பையை வெல்ல முடியாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார். அதைப்போலவே ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையிலான மோதல் களையும் முடித்து வைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் அக்டோபர் 31 ம் தேதி தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த … Read more

ரூ.55 லட்சத்திலிருந்து ரூ.13 கோடி ரிங்கு சிங் வளர்ச்சி!! 27 கனவை நிறைவேற்றிய KKR அணி நிர்வாகம்!!

27 The KKR team that fulfilled the dream

IPL:  KKR அணியின் மூலம் 27 வருட கனவை நிறைவேற்றியுள்ளார் ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய நட்சத்திர வீரராக மாறியுள்ளார் ரிங்கு சிங். அவரது கனவு தன் பெற்றோர்களுக்கென சொந்த வீடு வாங்குவது அவரின் 27 வருட கனவை நினைவாக்கியுளார்  தனது சொந்த ஊரில் பங்களா ஒன்றை வாங்கி குடிபெயர்ந்தார். 2023 ஆண்டு ரிங்கு சிங்கிற்கு சிறந்த ஐ பி எல் தொடராக அமைந்தது என்றே கூறலாம். அந்த ஆண்டுதான் ரிங்கு சிங் … Read more

தோனிக்காக சம்பளமே இல்லாமல் விளையாட தயார்!! முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பேட்டி!!

Ready to play without salary for Dhoni

CRICKET: சம்பளமே இல்லையென்றாலும் பரவாயில்லை தொனியுடன் விளையாடினால் போதும் ஸ்டெய்ன். இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பிரபலமான போட்டி ஐ பி எல் போட்டி தொடர். இந்த தொடருக்கான ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது 2025 ல் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே முதல் டி 20 உலகக்கோப்பையை பெற்று தந்தவர் எம் எஸ் தோனி. அவர் தற்போது … Read more

வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!! நியூசிலாந்து அணிக்கு எதிராக அனல் பறக்கும் பேட்டிங்!!

Rishabh Pant is a historical record holder

Cricket: நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்து வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பந்த். இந்தியா-நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட். நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று … Read more