கூட்டுறவு அங்காடிகளில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

0
298
#image_title

கூட்டுறவு அங்காடிகளில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

வேலூர் அமுதம் கூட்டுறவு அங்காடிகளில் காலியாக உள்ள கண்காணிப்பாளர், விற்பனையாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தபால் மூலம் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: அமுதம் கூட்டுறவு அங்காடி

பணியிடம்: வேலூர்

பதவி:

விற்பனையாளர் – 22

கண்காணிப்பாளர் – 14

பணியிடங்கள்: 36

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

அலுவலக உதவியாளர் – ரூ.8,000/-

விற்பனையாளர் – ரூ.26,200/-

தெரிவு செய்யப்படும் முறை

*எழுத்துத் தேர்வு

*சான்றிதழ் சரிபார்ப்பு

*நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.500/- கட்டணம்

இதர பிரிவினருக்கு – ரூ.250/- கட்டணம்

விண்ணப்பிக்கும் முறை – தபால் வழி

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 29.02.2024

கூடுதல் விவரங்களுக்கு: https://simcoagri.com/image/main-slider/home-1/simco-notification-2024-english.pdf –