இதை மட்டும் செய்யுங்கள் இனி சாகும் வரை சர்க்கரை வியாதி என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!

0
174
Just do this and there will be no talk of diabetes till death!!
Just do this and there will be no talk of diabetes till death!!

இதை மட்டும் செய்யுங்கள் இனி சாகும் வரை சர்க்கரை வியாதி என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!

இந்த காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை வியாதி இருந்து விடுகிறது. இதனை சரி செய்வதென்பது மிகவும் சுலபம். குறிப்பாக உணவு முறையில் கட்டுப்பாடு தேவை. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பொழுது இந்த வியாதி உண்டாகிறது. இதன் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் இன்சுலின் போன்றவற்றை எடுக்கும்படி இருக்கும்.இதனையெல்லாம் நாம் இயற்கை வைத்திய முறையிலேயே தவிர்க்க முடியும்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை
நல்லெண்ணெய்
நிலக்கடலை

செய்முறை
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
பின்பு இதில் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையைசேர்க்க வேண்டும்.
இதனை முழுமையாக வதக்க கூடாது.
பின்பு அடுப்பை அணைத்துவிட்டு இதில் சிறிதளவு கருப்பு எள்-ளை இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனுடன் சிறிதளவு நிலக்கடலையையும் பிடித்து சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை காலையில் தினம்தோறும் 11 மணி அளவில் எடுத்துக்கொண்டு வர சர்க்கரை வியாதி என்ற பிரச்சினையை இருக்காது.