மாரடைப்பு முதல் நரம்பு அடைப்பு வரை ஒரே இரவில் குணமாக இதை ஒரு முறை குடித்தால் போதும்!!

0
186
#image_title

மாரடைப்பு முதல் நரம்பு அடைப்பு வரை ஒரே இரவில் குணமாக இதை ஒரு முறை குடித்தால் போதும்!!

நம்மில் பல பேருக்கு மாரடைப்பு, நரம்பு அடைப்பு, கை கால் உணர்வின்மை போன்ற பல நோய்கள் உடலில் இருக்கிறது.

தசைகளின் இயக்கத்தின் மூலமே இதயத்தால் இரத்ததை உடலின் எல்லா பாகங்களுக்கும் செலுத்த முடியும்.

அந்த தசைகளின் இயக்கத்துக்கு இரத்த ஊட்டம் தேவை. அதைத் தருவது முடியுரு இரத்தக்குழாய்கள்.

இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்பால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு வருகின்றது.

இது போலவே சில பேருக்கு நரம்பில் பிரச்சனை நரம்பில் அடைப்பு போன்ற நோய்கள் உள்ளது இதற்கான எளிய மருந்து ஒன்றை தயாரிப்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் ஒரு ஸ்பூன் சோம்பை சேர்த்துக் கொள்ளவும்.

சிறிது நேரம் இதை நன்றாக வறுக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

அதில் நாம் வறுத்து வைத்திருந்த கொத்தமல்லி மற்றும் சோம்பை சேர்த்துக் கொள்ளவும்.

இதை ஒரு பத்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கசாயத்தை வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொண்டாலே இரத்த நாளங்கள் சீராகி அதில் உள்ள கொழுப்புகளை அகற்றி மேலும் நரம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளையும் நீக்கிவிடும்.

இதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

அடுத்ததாக சில பேருக்கு எலும்பில் டிஸ்க் விலகுதல் பிரச்சனை இருக்கும் அதை சரி செய்ய ஒரு மருந்தை பற்றிப் பார்ப்போம்.

இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அளவு கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதை இரவு முழுவதும் மூடி வைத்துவிட்டு காலையில் அந்த கொத்தமல்லியை எடுத்து ஒரு துணியில் வைத்து நன்கு கட்டிக் கொள்ள வேண்டும்.

மறுநாள் அது முளைப்பு விடுத்திருக்கும்.

இவ்வாறு முளைக்கட்டிய கொத்தமல்லியை நம் மண்ணில் தளித்து வந்தால் நமக்கு கொத்தமல்லி இலையாக கிடைக்கும்.

இந்த கொத்தமல்லி இலையை பச்சையாக சாப்பிட்டு வர நரம்பில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

எந்த உடற்பயிற்சியோ யோகாவோ எதுவும் செய்யாமல் இயற்கையான முறையில் இதை குடித்து வர நம் உடம்பில் உள்ள பிரச்சனைகள் தீரும்.

author avatar
CineDesk