இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! 10 நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்!!

0
404

இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! 10 நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்!!

மஞ்சள் காமாலை என்பது அதிக அளவில் பித்தத்தில் காணப்படும் மஞ்சள் நிறமே கல்லீரலால் தயாரிக்கப்பட திரவம் காரணமாக ஏற்படும் தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுகிறது. பிலிரூபின் அளவு சற்று உயர்வதால் தோல் கண் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாக இருக்கும்.

மஞ்சள் காமாலை ஒரு நோயல்ல ஆனால் உண்மையில் ரத்தம் அல்லது கல்லீரல் கோளாறுகள் அறிகுறியாகவும் இருக்கிறது. நமது ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களுக்கு வயதாகும்போது அவைகள் அழிந்து அவைகள் அளிக்கப்பட்டு பிலிரூபின் என்ற பொருளாக மாற்றப்படுகிறது. இந்த பிலிரூபின் மலம் மற்றும் சிறுநீரகம் வழியாக வெளியேற்றப்படும்.

அறிகுறிகள்

தோல் நாக்கு மற்றும் கண்களில் வெள்ளை நிறத்தில் மஞ்சள் நிறம் அடர் மஞ்சள் நிற சிறுநீர் துர்நாற்றம் வீசும் மலம் கல்லீரல் மந்தமான வழி பசி இன்மை மெதுவான நாடித்துடிப்பு குமட்டல் கடுமையான மலச்சிக்கல் தோல் அரிப்பு வாயில்  கசகசப்பான சுவை காய்ச்சல் தலைவலி உடல் சோர்வு

தேவைப்படும் பொருட்கள்

15 கீழாநெல்லி செடி வேர்

பசும்பால் அல்லது ஆட்டுப்பால்

செய்முறை

நெல்லி செடியை எடுத்துக்கொண்டு நன்றாக கழுவிய பின்னர் அதனை அரைத்து அதனுடன் அதனுடைய  சாரை எடுத்துக் கொள்ள வேண்டும் அந்த சாறு பசும்பால் அல்லது ஆட்டுப்பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கூடிய விரைவில் குணமாகும். இதனை குடிப்பதால் சில சமயங்களில் குமட்டல் ஏற்படும். மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்தாக கீழாநெல்லி அமைகிறது கீழாநெல்லி வேரில் மஞ்சள் காமாலை தடுக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

author avatar
Jeevitha