சர்க்கரை லெவல் சட்டுன்னு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! இனி இன்சுலின் ஊசி தேவையில்லை!!
இந்த காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் நபர்களில் யாரேனும் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருக்கிறது. எப்பொழுதும் இதன் அளவை சீராக வைத்துக் கொள்வது கட்டாயம். இதற்காக மருந்து மாத்திரைகள் போன்றவற்றை உட்கொள்வர். ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மூலமும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும்.
தேவையான பொருட்கள்:
கிராம்பு
சின்ன வெங்காயம்
வெந்தயம்
சோம்பு
தேங்காய் பால்
செய்முறை:
கிராம்பானது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்வது இதன் பங்கு மிகவும் அதிகம்.
ஐந்து முதல் ஆறு சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இங்கு இதனை இடித்து அதில் உள்ள சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு 15 கிராம்பை எடுத்து அதனையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கொண்டு சோம்பு மற்றும் வெந்தயத்தையும் இடித்து இத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் இதனுடன் தேங்காய் பாலையும் சேர்க்க வேண்டும்.
இதனை ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.
இந்த ஒரு மணி நேரத்தில் நன்றாக இந்த கலவையானது ஊறிவிடும்.
எங்க இதனை வடிகட்டி பருகலாம்.
இவ்வாறு செய்து வர உடலில் ரத்த சர்க்கரை அளவானது சீராக இருக்கும்.