தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாள் உடனே முந்துங்கள்!

0
82

தமிழகத்தில் சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள ஆய்வுக்கூட ரசாயனர்க்காலிப்பணியிடத்தை நிரப்பிட வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் தொடர்பாக இங்கே பார்க்கலாம்.

பணியின் பெயர் ஆய்வுகூட இரசாயனர் (Lab Chemist)
காலியாகவுள்ள இடங்கள் 4
பணி இடம் சேலம்
சம்பளம் ரூ.13,100/-
வயது வரம்பு அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும்.
1) தாழ்த்தப்பட்ட /பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
2)மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை நாள் 13.09.2021 இதன்படி அனைத்து பிரிவினருக்கும் 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இரசாயனர் பதவிக்கான கல்வித் தகுதி:

“A Degree of any recognized University with an experience of one season as Apprentice/Trainee with Chemistry as a major Physics and Mathematics as ancillary.”

(OR) ” B.Sc., (Chemistry) with Maths & Physics Ancillary with 1 year as Apprentice in Sugar Mills.

(OR) “M.Sc., (Chemistry) Preferrable (with Maths and Physics as Ancillary in B.Sc., with 1 year as apprentice in Sugar Mills.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன்‌ கல்வி மற்றும்‌ முன்‌ அனுபவத்திற்கான சான்றிதழ்‌ நகல்களை இணைத்து தாபல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலாண்மை இயக்குநர்‌, சேலம்‌ கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர்‌ – 637 015, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 04.11.2022

குறிப்பிட்ட தேதிக்குப்‌ பின்னர்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.