குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க.. அவர்கள் எதையும் மறைக்காமல் இருக்க பெற்றோர் இந்த விஷயத்தை செய்யுங்கள்!!

குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க.. அவர்கள் எதையும் மறைக்காமல் இருக்க பெற்றோர் இந்த விஷயத்தை செய்யுங்கள்!!

இன்றைய வாழ்க்கை சூழலில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமான விஷயமாகும்.தற்பொழுது குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதால் அவர்களை எப்பொழுதும் தங்கள் கண்காணிப்பில் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.குழந்தைகளுக்கு மன தைரியம் குறைவாக இருப்பதால் தான் அவர்களால் எந்த விஷயங்களை தைரியமாக வெளியில் சொல்ல முடிவதில்லை.சில குழந்தைகள் பெற்றோர் திட்டுவார்கள் என்று பல விஷயங்களை மூடி மறைக்கத் … Read more

படிகாரக் கல் பரிகாரம்!! இதை ரகசியமாக செய்து பாருங்கள் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்!!

படிகாரக் கல் பரிகாரம்!! இதை ரகசியமாக செய்து பாருங்கள் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்!! Paṭikārak kal parikāram!! Itai rakaciyamāka ceytu pāruṅkaḷ atirṣṭaṅkaḷ tēṭi varum!! Alum Stone Remedy!! Do this secretly and luck will follow!!

நமது முன்னோர்கள் நமது வீடுகளில் உள்ள திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களை நீக்க இந்த படிகாரத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த படிகாரக் கல் இருக்கக்கூடிய இடத்தில் கண் திருஷ்டி, தீய சக்திகள், எதிர் எதிர்மறை ஆற்றல்கள் போன்ற எதனையும் உள்ளே வர அனுமதிக்காது. இத்தகைய மகத்துவம் நிறைந்த படிகாரத்தை காலப்போக்கில் மக்கள் பயன்படுத்துவதை குறைத்து விட்டனர். இன்னும் சொல்லப்போனால் படிகாரத்தை பற்றி தெரியாதவர்கள் தான் நிறைய பேர் உள்ளனர். நாம் இரவில் தூங்கும் பொழுது ஏதேனும் ஒரு … Read more

அமாவாசை நாட்களில் குழந்தை பிறக்கலாமா!!பிறந்தால் ஏதேனும் ஆபத்து வருமா!!

Can a child be born on new moon days!! Will there be any danger in giving birth!!

பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்கள் முக்கியமானதாக கூறப்படுகிறது. அவற்றுள் திதி என்பது மிகவும் முக்கியமானது. திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்ற கருத்தும் உள்ளது. திதிக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது. அமாவாசை அன்று சிறிதும் வெளிச்சம் இல்லாமல் இருளாக இருக்கும். அதன் பிறகு சிறிது சிறிதாக வெளிச்சம் உருவாகி தான் பௌர்ணமி தோன்றுகிறது. அதாவது சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையக்கூடிய காலம்தான் அமாவாசை. அதன் பிறகு சூரியனிடம் இருந்து சந்திரன் சிறிது சிறிதாக விலகி சுற்றி வருகிறார் அதுதான் … Read more

உண்டியலில் முதலில் இதைப் போட்டால் பணம் நிரம்பி வழியும்!!

Put this first in the piggy bank and the money will overflow!!

நாம் சம்பாதிக்கக்கூடிய பணங்களை பல விதங்களில் சேமித்து வந்தாலும் நமது குழந்தைகளும் சிறிய அளவாவது சேமிக்க வேண்டும் என்பதற்காக உண்டியல்களை வாங்கித் தருவோம். தற்போதைய காலங்களில் உண்டியல்கள் பல விதங்களில் வந்துவிட்டது. அதாவது பிளாஸ்டிக் உண்டியல், பூட்டு வைத்த உண்டியல் என பலவிதமாக வந்துவிட்டது. ஆனால் அந்த காலங்களில் இருந்து இந்த காலங்கள் வரையிலும் பணத்தை சேமிக்க கூடிய ஆர்வத்தினை நம்மிடம் அதிகரிக்க கூடியது மண் உண்டியல் மட்டுமே. மண் உண்டியலை வாங்கி அதில் ஒரு பொருளை … Read more

பிள்ளைகள் நன்றாக படிக்கவும், படிப்பில் ஆர்வம் காட்டவும் இதனை செய்து பாருங்கள்!! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!!

Do this to make children study well and show interest in studies!! Will definitely get results!!

கல்விக்கு உரிய கடவுள் சரஸ்வதி தேவி என்பதுதான் நாம் அனைவரும் அறிந்திருந்த ஒன்று. ஆனால் கல்விக்கு உரிய மற்றொரு கடவுளும் உள்ளார். அவர்தான் ஹயக்ரீவர். அந்தக் கடவுள் நாம் நினைத்ததை நினைத்தபடி கொடுக்கக் கூடியவர் ஆவார். நமது குழப்பமான நேரங்களில் எந்த முடிவினை எடுப்பது என தெரியாமல் இருக்கக்கூடிய சூழலில் நமக்கு உதவி புரிபவரும் இந்த ஹயக்ரீவர் தான். எம்பெருமான் நாராயணனின் ரூபமாக தான் இந்த ஹயக்ரீவர் இருக்கிறார். மக்கள் அனைவரையும் படைக்கக்கூடிய பிரம்ம தேவரின் வேதங்களை … Read more

தரித்திரம் நிறைந்த இந்த பொருட்கள் வீட்டில் பணம் சேர்வதை தடுக்கும்!! அதை முதலில் தூக்கி எறிங்க!!

These rich articles will prevent money from accumulating in the house!! Throw it away first!!

ஆண்களும் சரி பெண்களும் சரி அவர்களது குடும்ப முன்னேற்றத்திற்காக தினமும் ஓடி ஓடி உழைக்கின்றனர். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் அந்த பணம் கையில் நிற்கவே மாட்டேங்குது, ஏதேனும் ஒரு செலவு வந்து கொண்டே இருக்கிறது, ஏன் தான் இவ்வாறு இருக்கிறதோ! என பலரும் நம் வாழ்க்கையில் புலம்பி இருப்போம். நமது வீடுகளில் நாம் வைத்துள்ள ஒரு சில பொருட்கள் பணவிரயத்தை ஏற்படுத்தும். அந்தப் பொருட்கள் எவை எவை என்பது குறித்து காண்போம். நமது வீட்டில் நாம் வைத்திருக்கக் … Read more

தமிழ் சினிமா பிரபலங்களும் அவர்களது ராசிகளும்!!

Tamil cinema celebrities and their zodiac signs!!

ஒருவரது ராசியை பொறுத்து தான் அவரது வாழ்க்கையும் அமையும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. பொதுவாகவே நமது ராசியை வேறு யாரேனும் கொண்டிருந்தால், அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒரே ராசிக்காரர்கள் ஒரே விதமாக இருக்கின்றனரா என்பதை. அதேபோன்று நமக்கு மிகவும் பிடித்த நடிகர், நடிகையின் ராசி என்னவாக இருக்கும் என்பதை நாம் யோசித்து இருப்போம். தற்போது சில நடிகர் நடிகையின் ராசியை காண்போம். நடிகர்கள்: கமல்ஹாசன்-வயது 70, மீனம் ராசி. விஜய் -வயது 50, கடகம் ராசி. … Read more

இந்த 8 பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் 8 திசையில் இருந்தும் பணம் கொட்டும்!!

If these 8 items are in your house, money will flow from 8 directions!!

நமது வீடுகளில் புதியதாக ஒரு பொருள் வாங்கி வைக்கிறோம் என்றால் அதனை மற்றவர்கள் பார்க்கும் பொழுது இது நன்றாக உள்ளதே.. எங்கு வாங்கினீர்கள்? என்று அந்தப் பொருள் அவர்களின் கவனத்தை ஈர்த்து அந்த கேள்வியை நம்மிடம் கேட்க வைக்கும். அது போன்று தான் ஒரு சில பொருட்கள் வசிய தன்மையை கொண்டதாக இருக்கும். அத்தகைய பொருட்கள் நமது வீட்டில் இருந்தால் பல விதமான சக்திகளையும் நமக்கு ஈர்த்து தரும். அந்தப் பொருட்கள் எவை எவை, நமது வீடுகளில் … Read more

நீங்கள் அதிகமாக உட்காரக்கூடிய Sitting Position எது!!இதனை வைத்து உங்கள் character பற்றி சொல்லலாம் என்பதை உங்களால் நம்ப முடியுமா!!

Which is the sitting position you sit the most!! Can you believe this can tell about your character!!

நீங்கள் மற்றவருடன் பேசும் பொழுது, அவர் நீங்கள் பேசுவதை எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? 7% நீங்கள் பேசக்கூடிய வார்த்தைகளை கவனிப்பார்கள், 38% நீங்கள் எந்த டோனில் பேசுகிறீர்கள் என்பதை கவனிப்பார்கள், அதாவது நீங்கள் சோகமாக பேசுகிறீர்களா? அல்லது மகிழ்ச்சியாக பேசுகிறீர்களா? கோபத்துடன் பேசுகிறீர்களா? என்பதை கவனிப்பார்கள். 55% உங்களின் பாடி லாங்குவேஜை வைத்து தான் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதையே புரிந்து கொள்வார்கள். பாடி லாங்குவேஜ் என்பதுதான் அவருடைய மற்றொரு … Read more

உங்கள் பெயர் M ல் ஆரம்பிக்கிறதா!!அப்போ உங்க character இப்படித்தான் இருக்கும்!!

Does your name start with M!! Then your character will be like this!!

நமது பிறப்பு என்பது நமது கையில் கிடையாது, அது கடவுளின் கையில் தான் இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு நடப்பது அனைத்தும் நமது கையில் தான் உள்ளது. பிறக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பெயர் வைப்பது என்பது உலக நியதி. அவ்வாறு வைக்கக்கூடிய பெயரினை அவரது வாழ்க்கை முன்னேற்றம், குண நலன்கள், குடும்ப முன்னேற்றம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு அவர் பிற்காலத்தில் இவ்வாறு வாழ வேண்டும் என எண்ணி பெயரினை வைப்பர். இவ்வாறு வைத்த பெயரின் … Read more