வீட்டு பிரிட்ஜில் துர்நாற்றம் வீசுதா? இந்த ட்ரிக் பயன்படுத்தி பேட் ஸ்மெல்லை கண்ட்ரோல் பண்ணுங்க!!

Does the house bridge smell bad? Use this trick to control bad smell!!

இன்றைய வாழ்க்கை சூழலில் அத்யாவசிய பொருட்களில் ஒன்றாக குளிர்சாதனப் பெட்டி(பிரிட்ஜ்) உள்ளது.நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் பிரிட்ஜ் பயன்பாடு அதிகரித்துவிட்டது. நீண்ட நாட்களுக்கு காய்கறிகள் கெடாமல் இருக்க,உணவுகளை பதப்படுத்த பிரிட்ஜ் பயன்படுகிறது.இவ்வாறாக பயன்படும் பிரிட்ஜை முறையாக பராமரிக்காமல் விட்டால் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும். நீண்ட காலம் உணவுப் பொருட்களை தேக்கி வைத்தல்,அழுகிய காய்கறிகள் போன்றவற்றால் பிரிட்ஜில் துர்நாற்றம் வீசுகிறது.பிரிட்ஜ் ஆப் நிலையில் இருக்கும் பொழுது ஐஸ்கட்டிகள் உருகி காய்கறிகள் வைத்துள்ள அறையில் தேங்கி அவற்றை அழுக வைக்கிறது.இதனால் பிரிட்ஜ் … Read more

பாத்ரூம் டைல்ஸ் உப்பு கறை அழுக்கு நீங்க.. டூத் பேஸ்டை இப்படி ஒருமுறை யூஸ் பண்ணுங்க!!

To get rid of salt stains on bathroom tiles.. use toothpaste like this once!!

நம் வீட்டு கழிவறை மற்றும் குளியலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒரு விஷயமாகும்.ஆனால் சிலர் நீண்ட வருடங்களாக பாத்ரூமை பராமரிக்காமல் பயன்படுத்துகின்றனர்.இதனால் உப்பு கறை,மஞ்சள் கறை படிந்து அசுத்தமாக காணத் தொடங்குகிறது. பாத்ரூமில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கி சுத்தமாக இருக்க கீழ்கண்ட டிப்ஸை ட்ரை பண்ணுங்கள். ரெட் ஹார்பிக் – இரண்டு தேக்கரண்டி வினிகர் – இரண்டு தேக்கரண்டி வாஷிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி முதலில் பாத்ரூமில் தண்ணீர் ஊற்றி … Read more

கடன் ஒழிந்து பண வரவு அதிகரிக்க.. வீட்டு பூஜை அறையில் இந்த சிலை கட்டாயம் இருக்க வேண்டும்!!

To get rid of debt and increase cash flow.. this idol must be in the house pooja room!!

நம் இந்தியாவில் வாஸ்து சாஸ்திர விதிகளை நம்பி ஏராளமானோர் அதை பின்பற்றுகின்றனர்.வாஸ்து பார்த்து வீட்டு கட்டினால் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்பது இன்றுவரை நம்பப்படும் விஷயமாக இருக்கின்றது. அதேபோல் வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துப்படி இருந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் கடன் பிரச்சனை,துக்கம் போன்றவை ஏற்படும்.அதேபோல் வீட்டு பூஜையை முறையாக பராமரிக்க வேண்டியது முக்கியம்.பண வரவை அதிகரிக்கும் பொருட்கள் இருக்க வேண்டும். குறிப்பாக பூஜை அறையில் பணவரவை … Read more

அழுக்கு படிந்த கேஸ் அடுப்பை 5 நிமிடத்தில் புத்தம் புதிது போன்று பளிச்சிட செய்யும் ட்ரிக் இதோ!!

Here's a trick to make a dirty gas stove look brand new in 5 minutes!!

தினமும் சமைப்பதால் அடுப்பில் எண்ணெய் பிசுபிசுப்பு,உணவுக் கறைகள்,பால் மற்றும் டீ கறைகள் படிந்துவிடுகிறது.இதுபோன்ற கறைகளை எளிதில் நீக்கும் ட்ரிக்ஸ் சொல்லப்பட்டுள்ளது.இதில் ஒன்றை செய்து வந்தால் அடுப்பு புத்தம் புதிது போன்று ஜொலிக்கும். தேவைப்படும் பொருட்கள்: 1)சோப் தூள் – ஒரு தேக்கரண்டி 2)வினிகர் – அரை தேக்கரண்டி 3)எலுமிச்சை தோல் – இரண்டு 4)சோடா உப்பு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: முதலில் எலுமிச்சை தோல் எடுத்து பாத்திரம் ஒன்றில் போட்டு ஒரு கப் தண்ணீர் … Read more

கரப்பான் பூச்சியின் தொல்லைக்கு முடிவுகட்ட வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

cockroaches-home-remedies

உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொந்தரவு அதிகமாக இருந்தால் அதை இயற்கையான பொருட்களை கொண்டு விரட்ட முயலுங்கள்.   கரப்பான் பூச்சியை அலறவிடும் குறிப்புகள்:   1)எலுமிச்சம் பழம் 2)புதினா   எலுமிச்சம் பழத் தோலை நன்றாக காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதேபோல் ஒரு கைப்பிடி புதினா இலையை நன்கு காயவைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.   இந்த இரண்டு பொடியையும் மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு … Read more

ஒரு பீஸ் உருளைக்கிழங்கை வைத்து ப்ரீசரில் குவிந்துள்ள ஐஸ்கட்டிகள் மொத்தத்தையும் கரைத்துவிடலாம்!!

ஒரு பீஸ் உருளைக்கிழங்கை வைத்து ப்ரீசரில் குவிந்துள்ள ஐஸ்கட்டிகள் மொத்தத்தையும் கரைத்துவிடலாம்!!

இக்காலகட்டத்தில் அனைவரது வீடுகளில் பிரிட்ஜ் அவசியம் இருக்கும்.சிங்கிள் டோர் டபுள் டோர் என்று பல வகை மாடல்களில் பிரிட்ஜ் விற்பனையாகி வருகிறது.இல்லத்தரசிகள் காய்கறி,மாவு போன்றவற்றை பராமரிக்கவே பிரிட்ஜ் பயன்படுகின்ரனர்.   பிரிட்ஜ் வாங்கி சில நாட்கள் மட்டுமே அதை பராமரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.பிறகு முறையான பராமரிப்பு இல்லாமல் அவை சீக்கிரம் பழுதடைந்துவிடுகிறது.பிரிட்ஜ் பராமரிப்பு இல்லையென்றால் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.   எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது பிரிட்ஜை துடைத்து பராமரிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.சிலர் வீட்டு பிரிட்ஜ் … Read more

கோலத்தின் நடுவில் பூசணி பூ வைப்பதற்கு பின்னால் இப்படி ஒரு ஆச்சரியப்படும் காரணம் உள்ளதா?

kolam-with-pumkin-flower-on-a-blob-of-cow-dung

நம் தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாக உள்ள மார்கழி நேற்று தொடங்கி வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.இந்த மார்கழி பீடை மாதம் என்று சொல்லப்படுகிறது.பீடு மாதம் என்பது மருவி பீடை மாதம் என்று தற்பொழுது சொல்லப்படுகிறது.   இந்த மார்கழி மாதம் தேவர்களுக்கு உகந்தது என்பதால் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை பலருக்கும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக உள்ளதால் … Read more

5 நிமிடத்தில் பாத்ரூம் சூப்பர் க்ளீனாக.. இந்த ஒரு பொடியை தூவி சுத்தம் செய்யுங்கள்!!

5 நிமிடத்தில் பாத்ரூம் சூப்பர் க்ளீனாக.. இந்த ஒரு பொடியை தூவி சுத்தம் செய்யுங்கள்!!

நம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதை போல் பயன்படுத்தும் கழிவறையையும் க்ளீனாக வைத்துக் கொள்ள வேண்டும்.கழிவறையில் உள்ள கறைகள்,அழுக்கு கிருமிகள் நீங்கி பளிச்சிட இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்.   டிப்ஸ் 01:   1)கோலமாவு – ஒரு கைப்பிடி 2)சோடா உப்பு – கால் கைப்பிடி   முதலில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி இரண்டு தேக்கரண்டி வாஷிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.   இதை பாத்ரூம் முழுவதும் ஊற்றி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! மார்கழி மாதத்தில் இந்த விஷயங்களை மட்டும் செஞ்சிடாதிங்க!!

Find out!! Don't just do these things in the month of March!!

தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் என்று மார்கழி மாதத்தை சொல்லலாம்.இந்த மாதத்தை தானுர் மாதம் என்றும் அழைக்கிறார்கள்.மார்கழி சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இத்தனை சிறப்புடைய மார்கழி வருகின்ற திங்கட் கிழமை அதவது டிசம்பர் 16 அன்று பிறக்கிறது.இந்த மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு நீராடிவிட்டு வீட்டு வாசலில் வண்ணக் கோலமிடுவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட வேண்டும் என்பதும் ஆண்கள் பஜனைக்கு செல்ல வேண்டும் … Read more

வீட்டு சுவற்றை கரையான் அரித்து விட்டதா? இந்த பொருளை சுவரில் பூசினால் இனி வராது!!

Have termites eroded the walls of your home? If you apply this product on the wall it will not come again!!

மரப் பொருட்கள்,வீட்டு சுவர் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து சேதப்படுத்தும் கரையானை ஒழிக்க முடியாமல் பலரும் போராடுகின்றனர்.மரத்தை உண்ணும் பூச்சி வகையான கரையான் வீட்டில் அழகிற்காக வைத்துள்ள மர சாமான்களை அரித்துவிடுகிறது. கதவு,ஜன்னல்,பெட் கட்டில்,தூண்,பீரோ போன்றவை மரத்தால் செய்யப்பட்டவையாக இருந்தால் அடிக்கடி அதை பராமரிக்க வேண்டும்.வீட்டில் மரத்தூள்,ஈரப்பதத்துடன் கூடிய வாசனை வந்தால் கரையான் இருக்கக்கூடும். மண் வீடாக இருந்தால் கரையான்கள் எளிதில் அதை அரித்துவிடும்.எனவே முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களை செய்து அதன் வரவிற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். 1)எலுமிச்சம் … Read more