வீட்டில் ஆதிக்கம் செலுத்தும் பல்லி எலி கரப்பான் பூச்சிகளை கொல்ல இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க!!

வீட்டில் ஆதிக்கம் செலுத்தும் பல்லி எலி கரப்பான் பூச்சிகளை கொல்ல இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க!!

தங்கள் வீட்டில் எலி,எறும்பு,கரப்பான் பூச்சி,பல்லி மற்றும் ஈக்களின் தொல்லை இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தி அதன் தொல்லைக்கு தீர்வு காணுங்கள்.   கரப்பான் பூச்சிகள் ஒழிய டிப்ஸ்:   மண்ணெண்ணெய்யை கொண்டு கரப்பான் பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்தி விட முடியும்.ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மண்ணெண்ணய் கலந்து வீட்டின் மூலை முடுக்கில் ஸ்ப்ரே செய்தால் அதன் நடமாட்டம் கட்டுப்படும்.   கிராம்பை பொடித்து வீட்டின் சமையலறை,கழிவறை உள்ளிட்ட இடங்களில் தூவி விட்டால் கரப்பான் … Read more

உங்கள் பழைய பட்டு சேலை புதுசு போல் மின்ன 5 எளிய டிப்ஸ்

உங்கள் பழைய பட்டு சேலை புதுசு போல் மின்ன 5 எளிய டிப்ஸ்

பட்டுப்புடவைகள் எப்போதும் பாரம்பரியத்தின் மகுடம்! பெண்கள் எவ்வளவு ஸ்டைலிஷாக இருந்தாலும், பட்டுப்புடவைகளுக்கான காதல் தனி. ஆனால், அதை வாங்குவது ஒரு விஷயமெனில், பராமரிப்பதே பெரிய விஷயம். சரியாக பராமரிக்காவிட்டால் அந்த அழகிய பட்டுப்புடவைகள் எளிதில் மங்கிவிடும். இனி கவலைப்பட வேண்டாம்! இந்த 5 எளிய டிப்ஸ் உங்கள் சேலையை எவ்வளவு வருடங்கள் ஆனாலும் புதிதுபோல் பாதுகாக்கும். பட்டுப்புடவைகளின் அழகை நசுக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்று பர்ஃபியூம். பட்டுப்புடவையின் நெசவுத்தன்மை மற்றும் மினுமினுப்பு பாதிக்கப்படாமல் இருக்க, பர்ஃபியூம் பயன்படுத்தும்போது … Read more

தீபம் நின்று எரிய விளக்கில் இந்த ஒரு பொருளை சேருங்கள்!! கார்த்திகை தீப நாளில் நிச்சயம் ட்ரை பண்ணுங்க!!

Deepam

கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் தீபத் திருநாளை கொண்டாட அனைவரும் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.வருகின்ற டிசம்பர் 13(வெள்ளிக்கிழமை) அன்று கார்த்திகை தீபத் திருநாள் கொண்டப்பட உள்ள நிலையில் அன்றைய நாளில் வீடு மற்றும் ஆலயங்களில் வைக்கும் தீபம் அணையாமல் நின்று எரிய சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. தீபம் ஏற்ற தேவைப்படும் பொருட்கள்: மண் அகல் விளக்கு திரி எண்ணெய் கார்த்திகை தீப நாளில் புதிதாக மண் அகல் விளக்கு வாங்கி தீபம் ஏற்ற வேண்டும்.பழைய விளக்குகளை பயன்படுத்துவதை … Read more

வீட்டின் இந்த திசையில் தப்பி தவறியும் இந்த பொருட்களை வச்சிடாதீங்க!! அப்புறம் பணம் காலியாகிவிடும்!!

Don't hide these things that escape in this direction of the house!! Then the money will be empty!!

அனைவருக்கும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கத் தான் செய்கிறது.இதற்காக வீட்டை வாஸ்து பார்த்து கட்ட வேண்டியது மிக மிக முக்கியம்.வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க பண வரவு அதிகரிக்க வாஸ்துப்படி வீடு அமைய வேண்டும். நம் வீட்டின் முலைகளை நாம் பராமரிப்பதை பொறுத்து வீட்டின் வளம் அதிகரிக்கிறது.குறிப்பாக செல்வத்தை சேர்க்கும் குபேர மூலையில் நாம் தெரியாமல் கூட சில பொருட்களை வைத்துவிடக் கூடாது. இதனால் நிச்சயம் பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.வீட்டின் வடக்கு … Read more

இனி காசு கொடுத்து சாம்பிராணி வாங்க வேண்டாம்! இந்த பொருள் இருந்தால் வீட்டிலேயே தயாரிக்கலாம்!!

Don't pay money to buy champagne anymore! If you have this material you can make it at home!!

காய்ந்த மலர்கள் மற்றும் மேலும் சில பொருட்களை வைத்து வீட்டிலேயே கம்ப்யூட்டர் சாம்பிராணி தயார் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஹோம் மேட் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயார் செய்யும் முறை: தேவையான பொருட்கள்: 1)காய்ந்த மலர்கள் 2)ஏலக்காய் 3)கிராம்பு 4)பிரியாணி இலை 5)பன்னீர் 6)ஆரஞ்சு பழத் தோல் 7)கற்பூரம் 8)சாம்பிராணி தூள் செய்முறை விளக்கம்: முதலில் நன்கு வாசனை நிறைந்த மலர்களை சேகரித்து வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பூஜை பொருட்கள் விற்கும் … Read more

“திருமாங்கல்யத்தின் மர்மம்: இறந்த அம்மாவின் தாலி, அதை எப்படி கையாள வேண்டும்?”

"The Mystery of Tirumangalyam: Dead Mother's Thali, How to Handle It?"

திருமாங்கல்யம் (தாலி) என்பது ஒரு மங்கையின் வாழ்க்கையின் பெருமைமிக்க அடையாளம். இது ஒரு பெண்ணின் திருமணத்தின் புனிதத்தையும், மகாலக்ஷ்மியின் வாசத்தையும் சுட்டிக்காட்டுகிறது. ஆதிகாலத்தில் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலி பயன்படுத்துவதே வழக்கமாக இருந்தது. பின்னர் தங்கம் பரவலாகப் புழக்கத்தில் வந்ததால், தங்கத்தில் தயாரிக்கப்பட்ட தாலி உபயோகிக்கப்பட்டது. சமூகத்தின் மாறுபாடுகளுக்கேற்ப, தாலிகளின் வடிவங்களும் மாறின. சைவ மரபில் சிவலிங்கம் அல்லது அம்பாள் வடிவம் கொண்ட தாலிகள் காணப்படுகின்றன; வைணவ மரபில் திருமண் வடிவம் அல்லது துளசிமாடம் … Read more

முருகனுக்கு மாலை அணிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் இவை!!

These are the fasting methods to be observed by those who wear garlands for Murugan!!

தற்பொழுது கார்த்திகை மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த மாதத்தில் மாலை அணிந்து கொண்டு சபரிமலை செல்பவர்கள் ஏராளம்.சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் முறையை அனைவரும் அறிவீர்.ஆனால் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது குறித்து பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. முருக பக்தர்கள் தைப்பூசம்,பங்குனி உத்திரம்,ஐப்பசி கந்த சஷ்டியின் போது தான் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.அதேபோல் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து முருகனுக்கு விரதம் இருந்தால் அவரின் அருள் கிடைத்து வாழ்வில் நன்மைகள் நடக்கும். கார்த்திகை மாதத்தில் … Read more

பழைய சீலிங் FAN-ஐ ரிமோட் கண்ட்ரோல்டு ஃபேனாக மாற்ற வேண்டுமா? இதற்கான சிறந்த ஐடியா இதோ!!

Want to convert your old ceiling fan into a remote controlled fan? Here is a great idea for this!!

தற்போதைய காலகட்டத்தில் வீட்டில் FAN இல்லாமல் இருக்க முடியாத நிலையில் அனைவரும் உள்ளோம்.அதிலும் கோடை காலத்தில் 24 மணி நேரமும் FAN ஆனில் வைத்தபடி தான் வெயிலை கடந்திருப்போம். AC,ஏர் கூலர் போன்ற சாதனங்களை வாங்க முடியாதவர்களுக்கு FAN தான் வெப்பத்தை தணிக்கும் மின்சாதன பொருளாக உள்ளது.இந்த பேனில் வேகத்தை அதிகரிக்க,குறைக்க,ஆப் மற்றும் ஆன் செய்வதற்கு ஒவ்வொரு முறையும் சுவிட்ச் பாக்ஸ் நோக்கி நடக்க வேண்டியிருப்பதால் வயதானவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதற்கு மாற்று ரிமோட் கண்ட்ரோல்டு … Read more

ஆரஞ்சு பழத்தோல் இருந்தால்.. கரப்பான் பூச்சி தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

If you have orange peel.. you will get a permanent solution to cockroach problem!!

இன்று கரப்பான் பூச்சி நடமாட்டம் இல்லாத வீடுகளே இல்லை.அனைத்து பருவங்களிலும் கரப்பான் பூச்சிகள் வீட்டிற்குள் நுழைந்து பெரும் தொந்தரவை கொடுக்கிறது.குறிப்பாக தற்பொழுது நிலவி வரும் குளிர் சீசனில் கரப்பான் பூச்சிகளுக்கு பஞ்சம் ஏற்படாது. வீட்டு கிட்சன்,கழிவறை என்று அனைத்து இடங்களிலும் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.கரப்பான் பூச்சிகளை விரட்டி அடிக்க பல முயற்சிகளை செய்யும் பலனில்லை என்று சலித்து போனவர்கள் இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றி அதன் தொல்லையை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். வீட்டில் கரப்பான் பூச்சி … Read more

இந்த நட்சத்திரங்களில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை ஓஹோன்னு இருக்குமா!

if-the-man-and-woman-in-these-stars-get-married-life-will-be-ohonnu

பொதுவாக திருமணம் செய்வதற்குமுன் ஆண், பெண் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஏனென்றால், ஜாதகப் பொருத்தம் என்பது கணவன் மனைவியாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்கும்போது அதில் மகிழ்ச்சி, பிள்ளைப்பேறு, சுமூகமான வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டு செல்ல ராசி, நட்சத்திரம், லக்னங்களே பெரும் பங்கு வகிக்கிறது என்று காலம் காலமாக கூறி வரும் கருத்தாகும். அந்த வகையில், ஒரே நட்சத்திரத்தில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா என்பது பற்றியும், எந்தெந்த நட்சத்திரங்கள் சேர்ந்தால் … Read more