தேள் கடித்த இடத்தில் இந்த இலையை அரைத்து பூசினால் நொடியில் விஷம் முறியும்!!

Grind this leaf and apply it on the scorpion bite and the poison will break instantly!!

விஷப் பூச்சிகளில் ஒன்றான தேள் கடித்தால் அதிக வலியை உண்டாக்கும்.அதிக விஷம் நிறைந்த தேள்கள் கொட்டினால் மட்டுமே உயிருக்கு ஆபத்து ஏற்படும்.சிறு குழந்தைகள் மட்டும் வயதானவர்களை தேள் கடித்தால் கடுமையான தொந்தரவுகளை அனுபவிக்க நேரிடும். ஆரோக்கியமான ஒருவரை தேள் கடித்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.ஆனால் தேள் கடித்தது உறுதியானால் அதற்கான சிகிச்சை அல்லது கை வைத்தியத்தை செய்து விஷத்தை முறிக்க வேண்டும். தேள் கடி அறிகுறிகள்: *தேள் கடித்த இடத்தில் வலி மற்றும் எரிச்சல் *தேள் … Read more

நீங்கள் சரியான ஊசியை தான் போட்டுக் கொள்கிறீர்களா.. உஷார் மக்களே!

Are you putting in the right needle.. Be careful people!!

இன்றைய காலகட்டத்தில் நோய் பரவல் சாதாரண விஷயமாக மாறிவிட்டது.யாருக்கு எந்த நோய் ஏற்படும் என்று சொல்ல முடியாத ஆரோக்கியமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை குணமாக்க மருந்து,மாத்திரை அவசியமாவையாக இருக்கிறது. திரவ வடிவிலான மருந்தை உடலுக்குள் செலுத்த ஊசி பயன்படுத்தப்படுகிறது.இந்த ஊசி திடமாகவும்,ஈசியாக உடலில் நுழையவும் துருப்பிடிக்காத எஃகு அதாவது ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது. மருவத்தில் ஊசியின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வரும் நிலையில் அதை பற்றிய சில … Read more

கரப்பான் பூச்சி தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

Need a permanent solution to a cockroach infestation? Then try this home remedy!!

நம் நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் கரப்பான் பூச்சி தொல்லை பிரச்சனையை எதிர் கொண்டு வருகின்றன.குறிப்பாக மழைக்காலங்களில் எல்லா இடங்களிலும் கரப்பான் பூச்சி நடமாட்டத்தை காணமுடியும். வீட்டின் கழிவறை,சமையலறை உள்ளிட்ட இடங்களில் நடமாடும் கரப்பான் பூச்சிகளால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.எனவே கரப்பான் பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை பயன்படுத்துங்கள். தீர்வு 01: 1)பேக்கிங் சோடா 2)வெங்காயம் ஒரு பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதன் பின்னர் சிறிது பேக்கிங் சோடாவை … Read more

இது தெரியுமா? பிறந்த உடன் தாயை வேட்டையாடும் வித்தியாசமான உயிரினம் இது மட்டுமே!!

Do you know this? This is the only strange creature that hunts its mother after birth!!

இவ்வுலகில் மனிதன்,விலங்கு,பறவை,நீர்வாழ் உயிரினம்,ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் இயற்கையானது பலம் மற்றும் பலவீனம் கொடுத்து படைக்கிறது.மனிதனோ,விலங்கோ உயிர்களிடத்தில் பாச பிணைப்பு என்பது அடிப்படை விஷயமாக திகழ்கிறது. உலகிலேயே தாய்க்கும்,குழந்தைக்குமான பாச பிணைப்பு என்பது உணர்வுப் பூர்வமான மற்றும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.ஆனால் இது எல்லா உயிர்களுக்கும் பொருந்துமா என்றால் கேள்விக்குறி தான். தேள் போன்ற உயிரினங்கள் பிறந்த உடன் தனது தாயை உணவாக எடுத்துக் கொள்கிறது.இவ்வுலகில் 2000க்கும் மேற்பட்ட தேள் இனங்கள் வாழ்கின்றது.இதில் 25 வகை … Read more

இது தெரியுமா? கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது போன்ற பழக்கத்தால் உடல் எடையை குறைக்கலாம்!!

Did you know this? Habits like hugging and kissing can help you lose weight!!

மனிதரின் உடல் இயங்க நாளொன்றுக்கு 1600 கிலோ கலோரிகள் தேவைப்படுகிறது.இது உணவின் மூலம் கிடைக்கிறது.இந்த கலோரிகள் உடலிற்குள் சென்றதும் ஆற்றலாக மாறி உடலில் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.ஆனால் அளவிற்கு மிஞ்சிய கலோரிகள் உடலுக்குள் சென்றால் அது கொழுப்புகளாக படிந்து உடல் எடையை கூட்டுகிறது. உடலில் இருக்கின்ற தேவையற்ற கலோரிகளை உடற்பயிற்சி செய்தல்,டயட் இருத்தல்,நடைபயிற்சி,யோகா உள்ளிட்ட வழிகளில் குறைக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் வேலைப்பளு,உடல் நலக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் உடற்பயிற்சி,நடைபயிற்சி,யோகா செய்வதற்கு நேரம் இல்லாமல் போகிறது.இந்த … Read more

சேலை கட்டும் பெண்களுக்கு கட்டாயம் கேன்சர் வருமாம்.. ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Women who tie sarees will definitely get cancer.. Shocking information revealed in the research!!

சேலை கட்டும் பெண்களுக்கு கட்டாயம் கேன்சர் வருமாம்.. ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்!! இன்றைய மாடன் உலகில் பெண்கள் புது புது டிசைனில் ஆடைகள் உடுத்தினாலும் சேலையில் அவர்களின் அழகு இன்னும் கூடத் தான் செய்கிறது.நம் இந்தியாவில் பெண்கள் சேலை அணிவது கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது.நகர் புறங்களில் மாடன் உடைகள் அணியும் நாகரிகம் வளர்ந்தாலும் கிராம புறங்களில் சேலை அணியும் பழக்கத்தை இன்றுவரை பெண்கள் பின்பற்றி வருகின்றனர்.வீட்டு விசேஷங்கள்,சுப நிகழ்ச்சிகளில் பட்டு புடவை அணிவதையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.சேலை … Read more

பெண்கள் உங்களின் Stress குறைய நெற்றியில் இப்படி பொட்டு வையுங்கள்!!

Ladies put this on your forehead to reduce your stress!!

திருமணமான இந்து பெண்கள் தங்கள் நெற்றிக்கு நடுவிலும்,வகிட்டிலும் குங்குமம் வைக்கிறார்கள்.குங்குமம் இட்டுக் கொள்வதால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. தெய்வீகத் தன்மை நிறைந்த குங்குமம் மருத்துவத் தன்மை உடையது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.தூய்மையான குங்குமத்தை நெற்றிக்கு நடுவில் வைப்பதால் நினைவாற்றல் அதிகமாகுமாம். நெற்றியில் குங்குமத்தை அழுத்தி வைத்தால் மூளையின் செயலாற்றல் அதிகமாகும்.பெண்களின் இரு புருவ பகுதியில் இருந்து எலக்ட்ரோ மேக்னடிஸம் என்ற மின்காந்த ஆற்றல் வெளியேறுகிறது.இந்நிலையில் இரு புருவங்களுக்கு இடையில் குங்குமத்தை இடுவதால் அவ்விடத்தில் … Read more

தப்பி தவறிக் கூட உங்கள் வீட்டின் முன் இந்த மரங்களை வளர்த்து விடாதீர்கள்!! இது உங்களை கடனாளியாக்கி விடும்!!

Don't let these trees grow in front of your house even if you escape!! This will put you in debt!!

தப்பி தவறிக் கூட உங்கள் வீட்டின் முன் இந்த மரங்களை வளர்த்து விடாதீர்கள்!! இது உங்களை கடனாளியாக்கி விடும்!! நமது குடும்ப உறுப்பினர்கள் நிம்மதியாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழ பல்வேறு பூஜை செய்கின்றோம்.ஆனால் கண் திருஷ்டி,பொறாமை குணம் உடையவர்களால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகி சந்தோஷம்,நிம்மதி அனைத்தையும் இழந்து கஷ்டத்தில் வாழக் கூடிய நிலை சிலருக்கு ஏற்படும். செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த சிலர் திடீரென்று பெரும் பணக் கஷ்டத்திற்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.இதற்கு முக்கிய காரணம் அவர்களின் வீட்டை சுற்றி … Read more

ஈஸி ஸ்டெப்ஸ்.. இனி Google Pay ஆப் மூலம் ஈசியாக IRCTC டிக்கெட்டை புக் செய்யலாம்!!

Easy steps.. Now you can book IRCTC ticket easily with Google Pay app!!

ஈஸி ஸ்டெப்ஸ்.. இனி Google Pay ஆப் மூலம் ஈசியாக IRCTC டிக்கெட்டை புக் செய்யலாம்!! நம் நாட்டில் ரயில் போக்குவரத்து முதன்மை போக்குவரத்தாக திகழ்கிறது.குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் ரயில் போக்குவரத்தை தான் தேர்வு செய்ய வேண்டும்.தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பதுடன் பயணம் மேற்கொள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ரயிலில் பயணம் மேற்கொள்ள ரயில்வே டிக்கெட் கவுண்டருக்கு சென்று கால் வலிக்க நின்று … Read more

உங்கள் வீட்டின் கரண்ட் பில்லை நீங்களே கணக்கிடலாம்!! எளிமையான வழி இதோ!! 

You can calculate the current bill of your house by yourself!! Here's the easy way!!

உங்கள் வீட்டின் கரண்ட் பில்லை நீங்களே கணக்கிடலாம்!! எளிமையான வழி இதோ!! தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கு 0-100 யூனிட் இலவசமாக வழங்கப்டுகிறது.எல்லா மாதங்களும் ஒரே மாதிரியான கரண்ட் பில் வருவதில்லை.நாம் மின்சாரத்தை பயன்படுத்துவதை பொறுத்து ஒவ்வொரு மாதமும் கரண்ட் பில் வேறுபடுகிறது.கோடை காலத்தில் பேன்,ஏசி,ஏர் கூலர் போன்ற மின்சாதனங்களின் பயன்பாடு அதிகளவு இருப்பதால் ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் ஷாக் அடிக்கும் அளவிற்கு கரண்ட் பில் இருக்கும். ஆனால் மழைக்காலங்களில் மின்சாதனங்களின் பயன்பாடு குறைவாக இருப்பதினால் அம்மாதங்களில் கரண்ட் பில் … Read more