சிறுநீர் வருவதை அடக்கவே முடியாமல் அவதிப்படும் உங்களுக்கு தீர்வு!

சிறுநீர் வருவதை அடக்கவே முடியாமல் அவதிப்படும் உங்களுக்கு தீர்வு!

சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல், சிறுநீர் கழிக்க முடியாமல் போதல், சிறுநீரை அடக்க முடியாமல் தவித்தல் போன்ற பிரச்சினைகள் 60 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் வந்துவிடும். இதற்கு காரணம் ப்ரோஸ்டேட் என்ற சுரப்பிகள் பெரியதாகும் போது இந்த மாதிரியான பிரச்சனைகள் வரும். புரோஸ்டேட் சுரப்பி என்பது மிகச் சிறிய உறுப்பு அது சிறுநீர் பைக்குக் கீழே இருக்கும்.   சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படுவது, சிறுநீர் சொட்டு சொட்டாக போதல்,சிறுநீர் கழிக்க உந்துதல், எப்பொழுதும் சிறுநீர்ப் பை … Read more

ஆண்களே இது உங்களுக்கான பதிவு! அதை அதிகரிக்க இதை செய்தால் போதும்!

ஆண்களே இது உங்களுக்கான பதிவு! அதை அதிகரிக்க இதை செய்தால் போதும்!

விந்தனுக்கள் குறைபாடு என்பதை இன்றைய காலகட்டத்தில் பழக்கவழக்கங்கள் மாறுவதால் அதாவது லைஃப்ஸ்டைல் மாறுவதால் ஏற்படுகின்றது. இப்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் திருமணம் என்பது தாமதமாக ஏற்பட்டாலும் ஆண்களுக்கு 95 வயது வரை விந்தனுக்கள் உற்பத்தி செய்யத் தகுதியானவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் இந்த காலத்தில் 25, 30 வயதிலேயே ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுகின்றது. இளம் வயதிலேயே விந்தணுக்கள் குறைபாடு மற்றும் முற்றிலுமாக விந்தணுக்கள் உற்பத்தி செய்ய முடியாமல் போவதற்கு காரணம் உடல் சூடு. உடல் அதிகமாக வெப்பம் அடைவதால் … Read more

தோல் நோய், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்ய இந்த மூலிகை போதும்!

தோல் நோய், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்ய இந்த மூலிகை போதும்!

இந்த மூலிகையின் பெயர் சிவனார் வேம்பு. இது செடி முழுவதும் மருத்துவ பயனுடையது. இது வருடாந்திர வளர்ச்சி செடி. இதில் 750 வகைகள் உள்ளன. இதன் இலைகள் முட்டை வடிவில் இருக்கும். பூக்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக இருக்கும். தண்டு சிவப்பு நிற உடையது. இந்த விதை மூலம் இனவிருத்தி செய்யபடுகிறது. 1. சிவனார் வேம்பு செடியை பிடிங்கி வேரோடு உலர வைத்து பொடித்து கொள்ளவும். பின் சம அளவு கற்கண்டு தூள் சேர்த்து … Read more

முதுமையை தாமதப்படுத்தும் அற்புதமான நாட்டு மருத்துவம்!

முதுமையை தாமதப்படுத்தும் அற்புதமான நாட்டு மருத்துவம்!

நாம் அனைவருமே என்றும் இளமையாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசையாக இருக்கும். முதுமை அடைவதை தாமதப்படுத்தும் அற்புதமான இயற்கை முறையை தான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: பூண்டு 10 பல் 10 எலுமிச்சை பழச்சாறு ஒரு கிலோ ஆர்கானிக் தேன் செய்முறை: 1. முதலில் 10 பல் பூண்டை எடுத்து தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2. இப்பொழுது ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் எலுமிச்சை … Read more

ரத்த குழாய் அடைப்பு நீங்க வியக்கவைக்கும் ஆயுர்வேத மருத்துவம்!

ரத்த குழாய் அடைப்பு நீங்க வியக்கவைக்கும் ஆயுர்வேத மருத்துவம்!

ரத்த குழாய் அடைப்பு என்பது அதிகமாக உடல் எடை உடையவர்கள் மற்றும் புகைப் பழக்கம் உடையவர்கள், உணவு உண்ணாமல் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு ரத்த குழாய் அடைப்பு அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இப்போது இதனை சரி செய்ய கூடிய இயற்கை மருத்துவத்தை தான் பார்க்கப் போகின்றோம்.   அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்தத்தில் உள்ள கொழுப்பு நீங்கி அடைப்புகளும் நீங்கும். உங்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த ஒரு மருத்துவம் மிகப் பெரிய வியக்க … Read more

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் ஒரே இலை! அது என்ன இலை?

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் ஒரே இலை! அது என்ன இலை?

மாதுளை பழத்தை சாப்பிட்டு இருப்பீர்கள்! அதில் எத்தனை மருத்துவ பயன்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதுளை இலைகள் மருத்துவ பயன்கள் என்னென்ன இருக்கின்றது என்பதை பற்றி தெரியுமா? இதோ உங்களுக்காக தான் இந்த பதிவு! 1. உங்களுக்கு காது வலி இருந்தால் மாதுளை இலைகளை கடுகுடன் சேர்த்து அரைத்து அதன் சாற்றை காதில் விட காது வலி மாயமாய் பறந்து போகும். 2. வயிற்று சம்பந்தமான நோய்களுக்கு மாதுளை இலைகள் மிகவும் பயன்படுகின்றன. வாய்வுக்கோளாறு, … Read more

என்னங்க சொல்றீங்க? விளாம்பழத்தை 21 நாட்கள் சாப்பிட்டால் இந்த நன்மை எல்லாம் இருக்கா?

என்னங்க சொல்றீங்க? விளாம்பழத்தை 21 நாட்கள் சாப்பிட்டால் இந்த நன்மை எல்லாம் இருக்கா?

விளாம்பழம் நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் அதனை வாங்கி உண்டு ருசித்திருப்போம். இந்த விளாம்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரும் பொழுது உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பற்றி தான் இந்த பதிவு. விளாம்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மை கொண்டது. இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அதனால் வாதம் பித்தம் ஆகியவற்றை நீக்கும் குணமுடையது. விளாம்பழத்தின் நன்மைகள்: 1. விளாம்பழம் மிகச்சிறந்த … Read more

ஒரு நாளைக்கு 2 முறை குடிங்க! ஒரே வாரத்தில் 2 கிலோ குறையும்!

ஒரு நாளைக்கு 2 முறை குடிங்க! ஒரே வாரத்தில் 2 கிலோ குறையும்!

இன்று அனைவருக்கும் ஒரு பிரச்சனை பொதுவாக இருக்கிறது என்றால் உடல் பருமன் தான். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் நாட்டில் 60 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். அதற்கு காரணம் நம் உணவுப் பழக்கங்களும் பழக்க வழக்கங்களும். அதிகமான கொழுப்பு நிறைந்த ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. அதேபோல் உடல் உழைப்பின்மை காரணம். ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது தான் இதற்கு முக்கிய காரணியாகும். எவ்வளவுதான் முயற்சித்து பார்த்தாலும் தொப்பை குறைய வில்லையே என்று … Read more

கால் துண்டு வெங்காயத்துடன் இதை சேர்த்துப் பருகுங்கள்! கெட்டுப்போன நுரையீரல் கூட சரியாகிவிடும்!

கால் துண்டு வெங்காயத்துடன் இதை சேர்த்துப் பருகுங்கள்! கெட்டுப்போன நுரையீரல் கூட சரியாகிவிடும்!

இன்றைய காலகட்டத்தில் நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு புகைபிடித்தல் மட்டுமே காரணம் கிடையாது. நம்மை சுற்றியுள்ள காற்று மாசுபாட்டினால் நுரையீரல் அதிகமாக பாதிப்படைகின்றது. இரண்டு ஸ்பூன் அளவு ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அசுத்தமாக இருக்கும் நுரையீரலை கூட புத்துணர்வு பெற்று ஒழுங்காக இயங்க செய்யும் இயற்கை முறை தான். எப்படி செய்யலாம் என்பதை பாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. இஞ்சி ஒரு துண்டு 2. பெரிய வெங்காயம் கால் பங்கு 3. மஞ்சள் சிறிதளவு 4. … Read more

65 வயதிலும் 25 போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

65 வயதிலும் 25 போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து நோய்களும் உணவு குறைபாடு மற்றும் சத்து குறைபாடு தான் ஏற்படுகின்றன. சிறியவர்கள் சிறிது நேரம் உழைத்தாலும் உடனே கை, கால் வலிக்கிறது என்று சோர்வாக உட்கார்ந்து விடுவார்கள். அப்படி அவர்கள் சோர்வோடு இருப்பதற்கு காரணம் சத்துக் குறைபாடுகள் தான். அதேபோல் பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் சிறிது நேரம் வேலை செய்தாலும் உடனே கழுத்து வலி, மூட்டு வலி, கை கால் வலி என்று அவர்களுக்கு வந்து விடும். இதற்கு காரணம் உடலில் எலும்புகள் … Read more