இந்த 2 பொருள் போதும் கண்ணாடி போல் முகம் பளபளக்கும்!

இந்த 2 பொருள் போதும் கண்ணாடி போல் முகம் பளபளக்கும்!

பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள்,பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த மாதிரி முகத்தில் எந்த ஒரு பருக்கள் கரும்புள்ளிகள் இல்லாமல் இயற்கையாக அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். தேவையானவை: 1. சாதம் 2. காய்ச்சாத பால். செய்முறை: 1. நாம் சாதம் வடிக்கும் பொழுது அதில் கஞ்சியுடன் சாதத்தை ஒரு மூன்று ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். … Read more

தொடர்ந்து 5 நாட்கள் செய்ங்க போதும்! உதட்டின் மேல் உள்ள மீசை முடி நிரந்தரமாக கொட்டிவிடும்!

தொடர்ந்து 5 நாட்கள் செய்ங்க போதும்! உதட்டின் மேல் உள்ள மீசை முடி நிரந்தரமாக கொட்டிவிடும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் உடலில் ஏற்படும் ஒரு சில பிரச்சனைகளால் முகம் மற்றும் உதட்டின் மேல் தேவையற்ற முடிகள் வளரும். அதனை பியூட்டி பார்லர் சென்று நீக்கினாலும் மறுபடியும் வளர ஆரம்பிக்கும். ஆனால் இப்பொழுது ஒரே வாரத்தில் முகம் மற்றும் உதட்டின் மேல் உள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்கும் வழிமுறையைக் காணலாம். தேவையான பொருட்கள்: 1. முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் 2. கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன். … Read more

ஆடும் பற்களை கூட ஆடாமல் இறுக்கி பிடிக்க கூடிய சித்தர்கள் கூறும் மூலிகை பொடி!

ஆடும் பற்களை கூட ஆடாமல் இறுக்கி பிடிக்க கூடிய சித்தர்கள் கூறும் மூலிகை பொடி!

பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கும் எளிய மூலிகை பொடி! தேவையான பொருட்கள்: 1. கிராம்பு பொடி 25 கிராம் 2. கடுக்காய் பொடி 40 கிராம் 3. அக்ரகாரம் பொடி 10 கிராம் 4. நாயுருவி வேர் பொடி 25 கிராம் 5. கல்லுப்பு பொடி 15 கிராம் இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றின் பயன்கள் என்னென்ன என்பதை பார்த்துவிட்டு பிறகு மூலிகை பொடி எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம். … Read more

ஜலதோசம் மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும், மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்!

ஜலதோசம் மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும், மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்!

ஜலதோஷம் பிடிக்கப் போகிறது என்றாலே எல்லோருக்கும் பயம் இருக்கும். ஏன் ஜலதோஷம் பிடிக்கிறது என்றால் ஒரு குறிப்பிட்ட வைரஸால் தலையில் நீர் கோர்த்து அந்த நீர் மூக்கின் வழியாக வருவதே சளி என்று சொல்லப்படுகிறது. அடிக்கடி சளி வருவதாலும் அந்த சளியை சிந்துவதாலும் தொண்டையிலும் மூக்கிலும் வலி ஏற்படுகிறது. இந்த நேரத்தில் 13 மிளகை எடுத்து மென்று சாப்பிட 15 நிமிடத்தில் நிவாரணம் கிடைக்கும். ஆனால் இது சளி கட்டுக்குள் வருமே தவிர முழுமையாக குணமடையாது. தலையில் … Read more

5 மிளகு போதும்! கரையாத கொழுப்பு கட்டிகளை கரைத்து வெளியேற்றும் அற்புத வீட்டு வைத்தியம்!

5 மிளகு போதும்! கரையாத கொழுப்பு கட்டிகளை கரைத்து வெளியேற்றும் அற்புத வீட்டு வைத்தியம்!

ஒரு சிலருக்கு கொழுப்பு கட்டிகள் தானாக உடலில் உருவாகும். அவை உணவுப் பழக்கங்களால் ஏற்படுகின்றன. அவ்வாறு உண்டாகும் கொழுப்பு கட்டிகளை எப்படி கரைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவு. இந்த இயற்கை வைத்தியத்தை நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது கொழுப்பு கட்டிகள் தானாகவே கரைந்து வெளியேறிவிடும். தேவையான பொருட்கள்: 1. மிளகு 5 2. கழற்சிக்காய் பொடி கால் ஸ்பூன் 3. தேன் ஒரு ஸ்பூன். செய்முறை: 1. முதலில் 5 மிளகை எடுத்து கொள்ளவும். … Read more

தொங்கும் தொப்பையை குறைக்க கஷ்டப்படுகிறீர்களா? இதை பயன்படுத்துங்க! அனுபவ உண்மை!

தொங்கும் தொப்பையை குறைக்க கஷ்டப்படுகிறீர்களா? இதை பயன்படுத்துங்க! அனுபவ உண்மை!

அனைவருக்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் உணவுப் பழக்கங்கள் காரணமாக தொப்பை ஏறி இருக்கும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் தொப்பை போட்டு இருக்கும். இது எல்லாம் ஒரே வாரத்தில் சரி செய்வது எப்படி. அதற்கான இயற்கை வழி முறையை பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. மஞ்சள் 2 ஸ்பூன் 2. மிளகு அரை ஸ்பூன் 3. சுக்குத் தூள் அரை ஸ்பூன் 4. பட்டைத் தூள் அரை ஸ்பூன். செய்முறை: 1. … Read more

Kanavu Palangal in Tamil : கோவில் பற்றிய கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வருதா?

Kanavu Palangal in Tamil : கோவில் பற்றிய கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வருதா?

Kanavu Palangal in Tamil : கோவில் பற்றிய கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வருதா? நாம் தூங்கும் பொழுது அனைவருக்கும் கனவு வரும். ஆனால் அந்தக் கனவிற்கு என்ன பலன் என்பது தான் அறியாத ஒன்று. ஒரு சிலருக்கு வாழ்க்கையின் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்பே கனவுகள் காட்டிக் கொடுத்துவிடும். அப்படிப்பட்ட கனவுகள் வந்தால் என்ன பலன் என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். 1. கோவில் பற்றிய கனவுகள் வந்தாலே அது நன்மை தரக்கூடிய … Read more

முகத்தில் மங்கு அசிங்கமாக தெரிகிறதா? மங்கு நிரந்தரமாக மறைய மூன்று முறை தடவினால் போதும்!

முகத்தில் மங்கு அசிங்கமாக தெரிகிறதா? மங்கு நிரந்தரமாக மறைய மூன்று முறை தடவினால் போதும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் முகத்தில் மங்கு என்று சொல்லப்படக் கூடிய ஆங்காங்கே கருப்பு திட்டுக்கள் போல் காணப்படும். மங்கு முக அழகையே கெடுக்கும். இப்பொழுது வாரம் மூன்று முறை இதை தடவினால் போதும் முகத்தில் உள்ள மங்கு நீங்கிவிடும். அதற்கான வழிமுறையைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. உருளைக்கிழங்கு-1 2. காய்ச்சாத பால் 3. அரிசி மாவு 4. கற்றாழை ஜெல்.   இதை இப்பொழுது மூன்று முறையாக முகத்தில் … Read more

பாத வெடிப்பு சரியாக மூன்று நாள் இதை தடவினால் போதும்!

பாத வெடிப்பு சரியாக மூன்று நாள் இதை தடவினால் போதும்!

பாத வெடிப்பு என்பது எந்த மாதிரியான வலியை கொடுக்கும் என்பது பாத வெடிப்பு உள்ளவர்களுக்கு தான் தெரியும். காலையில் எழுந்தவுடன் கால்களை கீழே வைக்கவே பயப்படுவார்கள். ஒரு சிலருக்கு அழகான ஹீல்ஸ் காலணி போட வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். பாத வெடிப்பு உள்ளவர்களால் ஹீல்ஸ் காலணி போட முடியாது. இது மாதிரி பல பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த பாதவெடிப்பிற்க்கு மூன்றே நாளில் இயற்கையான முறையில் தீர்வை பார்ப்போம். தேவையான பொருட்கள் 1. விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் … Read more

கத்தி இல்லாமல் 7 நாளில் மூலம் முழுவதும் சரியாகி விடும்! உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம்!

கத்தி இல்லாமல் 7 நாளில் மூலம் முழுவதும் சரியாகி விடும்! உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம்!

இதை தொடர்ந்து சாப்பிட்டு வர மூல நோய்கள், உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் என அனைத்தும் சரியாகி விடும். அவர்கள் படும்பாடு அவர்களுக்கு தான் தெரியும். தேவையான பொருட்கள்: 1. துத்தி இலை 2. காய்ச்சிய பால் 3. பனங்கற்கண்டு செய்முறை: 1. முதலில் துத்தி இலையை ஒரு கைப்பிடி எடுத்து கொள்ளுங்கள். 2. அந்த இலையை நன்கு கழுவி கொள்ளவும். 3. பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். 4. இப்பொழுது இதனை … Read more