தக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா? இல்லை வேறா? அதற்கான பதில் இதோ?

தக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா? இல்லை வேறா? அதற்கான பதில் இதோ?

தட்சிணா மூர்த்தி வேறு. குருபகவான் வேறு. இருவரும் ஒருவர் அல்ல! ஆனால் நிறைய பேர் இருவரும் ஒருவர்தான் என்று நினைத்து வழிப்பட்டு பரிகாரங்களை செய்து வருகிறார்கள். நிஜத்தில் தட்சிணா மூர்த்தி மற்றும் குரு பகவானுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.   1. தட்சிணாூர்த்தி என்பவர் சிவ வடிவம். குருபகவான் கிரக வடிவம். 2. தட்சிணாூர்த்தி சிவன் அதாவது முதலாளி, குருபகவான் பிரகஸ்பதி அதாவது அதிகாரி. 3. தட்சிணமூர்த்தி சிவகுரு. குருபகவான் தேவகுரு. 4. தக்ஷிணாமூர்த்தி என்பவர் … Read more

இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் போதும்! ஜாதகத்தில் உள்ள எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் தாக்கம் குறைந்து விடும்!

இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் போதும்! ஜாதகத்தில் உள்ள எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் தாக்கம் குறைந்து விடும்!

ஜாதகத்தில் சனி தோஷம், இராகு கேது தோஷம் என்று பல பேர் பல பிரச்னைகளில் அனைவரும் மாட்டி கொண்டு முழித்து கொண்டிருக்கிறார்கள். சனி பிடிக்க போகிறது, ராகு பெயர்ச்சி ஆகிறார் என்றாலே உள்ளுக்குள் பயம் ஏற்பட்டு விடும். ஆனால் இனி பயப்பட தேவை இல்லை. சனிபகவான் மிகவும் நேர்மையானவர். முடிந்த வரை பொய் பேசாமல் மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் இருந்து விட்டால் போதும் பாதி பிரச்சினைகள் குறைந்து விடும். இதோடு இறைவனையும் வழிபட வேண்டும். இராகு கேது … Read more

இதை படித்தால் இனி வாழைப்பழ தோலை தூக்கி வீசமாட்டீங்க!

இதை படித்தால் இனி வாழைப்பழ தோலை தூக்கி வீசமாட்டீங்க!

வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பது நமக்குத் தெரியும். ஆனால் தோலில் என்ன சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி தெரியுமா? அதை பற்றி தான் இங்கு நாம் விரிவாக பார்க்க உள்ளோம். 1. ஒரு சிலருக்கு பாதங்களில் எரிச்சல் மற்றும் புண்கள் ஆகியவை இருக்கும். அதாவது கால் ஆணி என்று சொல்லப்படக்கூடிய புண்கள் இருக்கும். வாழைப்பழத் தோல் இதனை சரி செய்கிறது. வாழைப்பழ தோலை எடுத்து எங்கு புண்கள் உள்ளதோ அங்கு வைத்து நன்றாக அழுத்தி தேய்த்துவிட்டு … Read more

இது போதும்! 3 நாட்களில் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறிவிடும்!

இது போதும்! 3 நாட்களில் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறிவிடும்!

மூன்று நாட்கள் மட்டும் இதை நீங்கள் உபயோகித்து வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கி உங்கள் பற்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடும். இந்த முறையானது பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவதோடு வாய்களில் உள்ள துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கம் அனைத்தையும் சரி செய்யும். அதில் என்ன வென்று வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. சீரகம் 2 ஸ்பூன் 2. உப்பு 3. தேங்காய் எண்ணெய் 4. தக்காளி செய்முறை: 1. முதலில் இரண்டு ஸ்பூன் … Read more

இந்த ஒரு பழம் சாப்பிட்டால் 15 நாட்களில் தொப்பை மாயமாய் மறையும்!

இந்த ஒரு பழம் சாப்பிட்டால் 15 நாட்களில் தொப்பை மாயமாய் மறையும்!

இன்று அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினை தொப்பை தான். டயட் முதல் உடற்பயிற்சி வரை செய்து விட்டு பலனிக்கவில்லை என்று புலம்புவார்கள் பலர் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இன்று ஒரே ஒரு பழம் தான் அந்த தொப்பையை மாயமாய் மறைய வைக்கும். அந்த பழம் என்ன என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் அன்னாசி பழம். தேவையான பொருட்கள்: 1. அன்னாசி பழம் இரண்டு துண்டு. 2. ஓமம் 2 ஸ்பூன். செய்முறை: 1. முதலில் அன்னாசி … Read more

5 பொருள் போதும் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல் போல இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்!

5 பொருள் போதும் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல் போல இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்!

கற்றாழை முகத்திற்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் பருக்கள் ஆகியவற்றை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. கடைகளில் விற்கும் செயற்கையான கற்றாழை ஜெல் களை பயன்படுத்துவதற்கு பதிலாக நம் வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி என்பது தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். தேவையான பொருட்கள்: 1. கற்றாழை மடல் 3 2. வேப்பிலை ஒரு கைப்பிடி 3. துளசி ஒரு கைப்பிடி 4. ஜெலட்டின் பவுடர் அல்லது சைனா கிராஸ் 5. தேங்காய் … Read more

வெறும் 7 நாட்களில் கண் பார்வை தெளிவடைய செய்யும் பாட்டி வைத்தியம்!

வெறும் 7 நாட்களில் கண் பார்வை தெளிவடைய செய்யும் பாட்டி வைத்தியம்!

நாம் இப்பொழுது பார்க்க இருக்கும்இந்த முறையானது கண் பார்வை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் கால்சியம் குறைபாட்டை சரிசெய்யும். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன்களை பார்த்து கண் குறைபாடுகள் ஏற்பட்டு விடுகின்றன. கண் எரிச்சல், கண் பார்வை சரிசெய்ய இந்த பாட்டி வைத்தியத்தை எப்படி செய்யலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கருப்பு எள்/ வெள்ளை எள் 2. நாட்டு சக்கரை 3. பாதாம் பருப்பு 4. பால் ஒரு டம்ளர் … Read more

எல்லா நோய்களையும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து சரிசெய்யலாம்! எந்த விரைலை அழுத்தினால் எந்த நோய் தீரும்?

எல்லா நோய்களையும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து சரிசெய்யலாம்! எந்த விரைலை அழுத்தினால் எந்த நோய் தீரும்?

நரம்புகள் கை விரல்களில் இருந்து ஆரம்பித்து கால் வரை பின்னி கிடக்கின்றன. நாம் அக்குபஞ்சர் முறை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அது போல தான் இது. எந்த விரலை அழுத்தினால் என பிரச்சினை தீரும் என்பதை பார்ப்போம். கட்டை விரல்: கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதனால் மன ரீதியான பிரச்சனைகள் அகலும். மனம் நிம்மதி அடையும். நல்ல தூக்கம் வரும். உடலின் சக்தியை மேம்படுத்த உதவுகின்றது. கட்டைவிரல் வயிறு மட்டும் மண்ணீரலுடன் தொடர்புடையதாகும். தொடர்ந்து கட்டை … Read more

வெறும் 5 இலை போதும் ஆறாத புண்களை ஆற்றும் அற்புத செடி!

வெறும் 5 இலை போதும் ஆறாத புண்களை ஆற்றும் அற்புத செடி!

இந்த செடியின் பெயரை தாத்தா பூண்டு, கிணற்றடி பூண்டு, ஊசிப் பூண்டு, வெட்டுக்காயப்பச்சிலை, செருப்படித்தழை, மூக்குத்திப்பூண்டு கிணற்றடி பாசான் என்று பல பெயர்கள் உண்டு. இதனை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆபத்து காலங்களில் மிகவும் உதவும் அற்புதமான செடியாகும். 1. வெறும் 5 இலைகளை எடுத்து மென்று சாப்பிட்டு வர இரத்த அழுத்தத்தை குறைக்கும். 2. இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை கட்டுக்குள் வரும். 3. புண்களை விரைவில் ஆற்றும் … Read more

துளசியுடன் இதை கலந்து குடித்தால் சகல நோய்களும் தீரும்! படிக்க மறந்துவிடாதீர்கள்!

துளசியுடன் இதை கலந்து குடித்தால் சகல நோய்களும் தீரும்! படிக்க மறந்துவிடாதீர்கள்!

துளசியுடன் பால் கலந்து குடிக்கும் பொழுது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. முதலில் துளசி பால் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம். 1. ஒரு கைப்பிடி அளவு துளசியைச் எடுத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். 2. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். 3. பின் அதில் துளசி இலைகளைப் போட்டு மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். 4. அடுப்பை அணைத்துவிட்டு பாலை வடிகட்டி … Read more