5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க!

5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க!

5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க! தூக்கமின்மையால் வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களின் அறிகுறியாக கருவளையம் வரும். கருவளையம் முக அழகைக் கெடுக்கும். கருவளையம் நீக்கினாலும் நிரந்தரத் தீர்வுக்கு அதன் காரணத்தை உணர்ந்து அதை சரிசெய்வதே சிறந்த வழி. இந்த முறையை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் இரவில் இரண்டு சொட்டு எடுத்து கருவளையத்தில் தேய்த்துவர முழுமையாக கருவளையம் மறையும். தேவையான பொருட்கள்: 1. உருளைக்கிழங்கு-1 2. கற்றாழை ஜெல் 3. … Read more

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை!

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை!

  கிருஷ்ணர் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்தும் கைகூடும் ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்: “ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,வாசுதேவாய தீமஹி, தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்”. “ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,கிருஷ்ணப்ரியாயே தீமஹி,தந்நோ ராதா ப்ரசோதயாத்”. “ஓம் தாமோதராய வித்மஹே, ருக்மணி வல்லபாய தீமஹி தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்”.   “கைகளில் கொண்டானே குழலும் கண்ணசைவிலே புவி உழலும்வே குழலோசை கேட்டிட வேறுண்டோ ஆசை”. “கூப்பிட்ட போதிலே வருவான் கும்பிடக் காட்சியும் அருள்வான் இல்லத்தைச் சுற்றிலும் அவனே … Read more

10 நாள் இதை சாப்பிட்டு பாருங்க:? ஆயுசுக்கும் கண்ணாடியே போட மாட்டீங்க!

10 நாள் இதை சாப்பிட்டு பாருங்க:? ஆயுசுக்கும் கண்ணாடியே போட மாட்டீங்க!

தற்போதைய காலகட்டத்தில் சிறு வயது குழந்தைகள் மொபைல் போன்,லேப்டாப் போன்ற கண்களை பாதிக்கக்கூடிய மின்னணு கருவிகளை அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன.இதுமட்டுமின்றி தற்போது சிறு குழந்தைகளுக்கு பாட சுமையினால் மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கமின்மைக்கு காரணமாகிறது இதனால் கண் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.கண் பிரச்சனைகளை சரிசெய்ய இதனை பின்பற்றி பாருங்கள். கொய்யா இலை இந்தக் கொய்யா பழம் மற்றும் கொய்யா இலையில் ஏராளமான விட்டமின் மினரல்ஸ் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன,குறிப்பாக விட்டமின் C,B,B12,B4,D,சிங்க் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், போன்ற ஏராளமான … Read more

எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020

எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020

எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020 நாள் : 11.08.2020 தமிழ் மாதம்: ஆடி 27 செவ்வாய் கிழமை. நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 08.00 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை எம கண்டம்: காலை 9.00 முதல் 10.30 வரை குளிகன்: பகல் 12.00 முதல் 1.30 வரை திதி: சப்தமி … Read more

ஹைதராபாத் முட்டை பிரியாணி 

ஹைதராபாத் முட்டை பிரியாணி 

ஹைதராபாத் முட்டை பிரியாணி  அரிசி சமைக்க 1.பாசுமதி அரிசி – 200 கிராம் 2.பட்டை 3.பிரியாணி இலை 4.ஏலக்காய் 5.கிராம்பு 6.மிளகு 7.அன்னாசி பூ 8.உப்பு   தேவையான பொருட்கள்: 1.முட்டை – 6 2.வெங்காயம் – 4 3.எண்ணெய் – 1 மேசைக்கரண்டி 4.நெய் – 1 மேசைக்கரண்டி 5.பிரியாணி இலை, பட்டை , கிராம்பு, அன்னாசி பூ , ஏலக்காய் 6.பச்சை மிளகாய் – 2 7.இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி … Read more

இதை பயன்படுத்தினால் உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியாக வெளியே வந்துவிடும்!

இதை பயன்படுத்தினால் உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியாக வெளியே வந்துவிடும்!

இதை பயன்படுத்தினால் உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியாக வெளியே வந்துவிடும்! உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியே வெளியே வந்துவிடும் மற்றும் இருமலும் சட்டென்று நின்றுவிடும். இந்த முறையை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். காலப்போக்கில் அதை நாம் மறந்துவிட்டோம். இப்பொழுது அது உங்களுக்காக தேவையான பொருட்கள்: 1. இரண்டு வெற்றிலை 2. ஒரு கைப்பிடி துளசி 3. நான்கு கற்பூரவல்லி இலைகள் 4. மிளகு 5. மஞ்சள் செய்முறை: 1. ஒரு … Read more

மன அழுத்தத்தை குறைக்கும் சூப்பர்ஃப்ரூட்!

மன அழுத்தத்தை குறைக்கும் சூப்பர்ஃப்ரூட்!

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த கொய்யாவில்,விட்டமின் மற்றும் மினரல் அதிகமாகவும் கலோரியும் கொழுப்பு சக்தியும் மிகக் குறைவாகவும் உள்ளதால் இந்த பழத்தை சூப்பர்ஃப்ரூட் என்று அழைக்கின்றனர்.இந்தப் பழத்தில் 150க்கும் மேலான கொய்யா வகைகள் உலகம் முழுவதும் கிடைக்கின்றது.நம் தமிழகத்தில் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஆயக்குடி பகுதியில் இந்த கொய்யா பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. ஆயக்குடியில் விளைவிக்கும் பழங்கள் அதிகளவில் பழனிக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த பகுதி பழங்கள் மிகவும் சுவையானதாக இருக்கின்றது என்றும் … Read more

புதினா புலாவ்

புதினா புலாவ்

புதினா புலாவ் செய்ய தேவையான பொருட்கள்: 1. நெய் 3 மேசைக்கரண்டி, பிரியாணி இலை,பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, சீரகம் மிளகு, ஏலக்காய். 2. வெங்காயம்- 2 3. தக்காளி -1 4. உப்பு இரண்டு தேக்கரண்டி 5. கரம் மசாலா -1 தேக்கரண்டி 6. புதினா இலைகள் 7. கொத்தமல்லி இலை 8. பாசுமதி அரிசி 9. முந்திரி வறுத்தது. மசாலா விழுது தயாரிக்க: 1. இஞ்சி 1 துண்டு 2. பூண்டு நான்கு பற்கள் … Read more

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!   சிவ காயத்ரி மந்திரம் “ஓம் தன் மகேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி தந்நோ சிவ ப்ரசோதயாத்”. “ஓம் மஹா தேவாய வித்மஹே ருத்ர மூர்த்யே தீமஹி தந்நோ ப்ரசோதயாத்”. “ஓம் சூலஹஸ்தாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ ஈச ப்ரசோதயாத்”. “ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்”. “ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்”. “ஓம் சிவோத்தமாய … Read more

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி!

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி!

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி! கொசு தொல்லை பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொசு மூலம் பல நோய்கள் பரவி வருகின்றது. அப்படிப்பட்ட கொசுவை எப்படி விரட்டலாம் என்பது தான் யாருக்கும் தெரியாது. கடைகளில் விற்கும் காயில்களை வாங்கி பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் புகையானது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அந்த காயில்களில் இருந்து வரும் புகை ஏற்ப்படுத்துகிறது. இதோ இந்த இயற்கையான … Read more