பெண்களே ! உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்! எங்க போய் தேடினாலும் இந்த டிப்ஸ் கிடைக்காது! கண்டிப்பா பாருங்க!

பெண்களே ! உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்! எங்க போய் தேடினாலும் இந்த டிப்ஸ் கிடைக்காது! கண்டிப்பா பாருங்க!

பெண்களே ! உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்! எங்க போய் தேடினாலும் இந்த டிப்ஸ் கிடைக்காது! கண்டிப்பா பாருங்க! சில பெண்களுக்கு ஆண்களைப் போல் உதட்டின் மேல் முடி வளர்வதை காணலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. உதட்டின் மேல் வளரும் இந்த முடிகள் பெண்களின் அழகை கெடுக்கிறது. இதற்கு ஹார்மோன்களும் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க வீட்டிலிருந்தே பயன்படுத்தக்கூடிய ஒரு எளிய டிப்ஸ். … Read more

ஓமம் தண்ணீர் குடிப்பதால் ஓடிப்போகும் 6 விதமான நோய்கள்!

ஓமம் தண்ணீர் குடிப்பதால் ஓடிப்போகும் 6 விதமான நோய்கள்!

ஓமம் தண்ணீர் குடிப்பதால் ஓடிப்போகும் 6 விதமான நோய்கள்! ஓமம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது மிகுந்த வாசனையாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழமையான காலத்தில் இதை கடைபிடித்து வந்துள்ளனர். இப்பொழுது நாம் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியாமல் வருகிறது. மேலும் ஓமம் தண்ணீரை குடித்தாள்ல் 6 விதமான நோய்களில் இருந்து விடுபடலாம். 1. உடல் பலம் பெற: ஒரு சிலர் மிகவும் ஒல்லியாக காணப்படுவார்கள். அவர்கள் எந்த சத்துக்கள் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசிபலன்-05.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசிபலன்-05.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 05.08.2020 நாள் : 05.08.2020 தமிழ் மாதம்: ஆடி 21 புதன்கிழமை. நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை எம கண்டம்: காலை 07.30 முதல் 09.00 வரை குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை திதி: துதியை திதி … Read more

அனைவருக்கும் புதன்கிழமை இனிய காலை வணக்கம்! சகல சௌபாக்கியமும் பெற விநாயகரை வணங்குங்கள்!

அனைவருக்கும் புதன்கிழமை இனிய காலை வணக்கம்! சகல சௌபாக்கியமும் பெற விநாயகரை வணங்குங்கள்!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.புதன்கிழமை அன்று விநாயகரை வழிபட்டு எண்ணிய காரியங்கள் தடையின்றி நிறைவேற விநாயகரை வணங்கி அருள் பெறுங்கள். கணேச காயத்திரி மந்திரம்:‘ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி நந்தோ தந்தி ப்ரசோதயாத்’

கொரோனா நம் அனைவரையும் தாக்கும்! எப்படி? ஏன்?

கொரோனா நம் அனைவரையும் தாக்கும்! எப்படி? ஏன்?

கொரோனா நம் அனைவரையும் தாக்கும்! எப்படி? ஏன்? ஒரு நாள் நம் வாழ்வில் கொரோனா அனைவரையும் தாக்கும் நினைவு கொள்ளுங்கள். நம்முடைய பயம்தான் கொரோனா. கொரோனா என்று எதுவும் இல்லை. உங்களுக்காக ஒரு சிறுகதை: ஒரு நாள் அமெரிக்காவில் ஒரு தூக்கு கைதிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த கைதியை சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு சில முயற்சிகளை எடுத்து இருக்கிறார்கள். தூக்கிலிடுவதற்கு பதிலாக வேறு முறையில் தண்டனை கொடுக்கலாம் என எண்ணி … Read more

இந்த எண்ணெயைத் தடவினா கொழுப்பு கரைஞ்சி போயிடுதாம்! என்ன அது?

இந்த எண்ணெயைத் தடவினா கொழுப்பு கரைஞ்சி போயிடுதாம்! என்ன அது?

இந்த எண்ணெயைத் தடவினா கொழுப்பு கரைஞ்சி போயிடுதாம்! என்ன அது? உடல் எடையை குறைத்து அழகாக மாறுவது என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. உடல் எடையை குறைப்பதற்கு பலர் பலவிதமாக முயற்சித்து வருகின்றனர். இந்த உடல் எடையானது அனைவருக்கும் ஒரு மன அழுத்தத்தையே தருகின்றது.இங்கு நாம் காணப்போகும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் போது கொழுப்பு கரைவதை உங்கள் கண் கூடாகக் காணலாம். இந்த எண்ணெய் ஆனது மிகவும் இயற்கை முறையானதே. வாருங்கள் எப்படி உடல் எடையை இந்த … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்! நெல்லிக்காய்,கடுக்காய் ,தான்றிக்காய் இந்த மூன்று பொருளையும் நன்கு காயவைத்து இடித்து பொடி செய்து கொண்டு இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு அருகில் நோய் அண்டாது. தயாரிக்கும் முறை: நெல்லிக்காய்- 4 பங்கு, தான்றிக்காய் -2 பங்கு, கடுக்காய் -1 பங்கு அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மூன்றையும் வெயிலில் உலர்த்தி நெல்லிக்காய் மற்றும் கடுக்காயின் விதைகளை நீக்கி உலர்த்தி வைத்து,அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த … Read more

சுவையான பன்னீர் பக்கோடா எப்படி செய்யலாம்? வாங்க பார்க்கலாம்!

சுவையான பன்னீர் பக்கோடா எப்படி செய்யலாம்? வாங்க பார்க்கலாம்!

சுவையான பன்னீர் பக்கோடா எப்படி செய்யலாம்? வாங்க பார்க்கலாம்! பன்னீர் பக்கோடா தேவையான பொருட்கள்: 1.பன்னீர் 200 கிராம் 2.வெங்காயம்-2 மெல்லியதாக நறுக்கியது. 3.பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது 4.இஞ்சி 1 துண்டு பொடியாக நறுக்கியது. 5.கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை பொடியாக நறுக்கியது. 6.உப்பு 1 தேக்கரண்டி 7. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி 8. கரம் மசாலா 1 தேக்கரண்டி. 9. சீரகத்தூள் 1 தேக்கரண்டி 10. பெருங்காயத் தூள் 1/4 … Read more

இனிய காலை வணக்கம்! முருகனின் அருள் குறைவின்றி அனைவருக்கும் கிட்டட்டும்!

இனிய காலை வணக்கம்! முருகனின் அருள் குறைவின்றி அனைவருக்கும் கிட்டட்டும்!

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! குகனுண்டு குறைவில்லை! கந்தன் இருக்க பயமேன்! கந்தர் துணையுடன் செவ்வாய்க்கிழமை இனிய காலை வணக்கம். முருகனின் அருள் குறைவின்றி அனைவருக்கும் கிட்டட்டும்.

மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு!

மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு!

மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு! இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமான ஒரு பிரச்சினையாக மாதவிலக்கு பார்க்கப்படுகிறது. மாதவிடாய் பிரச்சனை பெண்களுக்கு பல ரீதியான நோய்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை புற்று நோய் என பல்வேறு நோய்கள் மாதவிலக்கின் காரணமாகவே ஏற்படுகிறது. இவற்றை தீர்ப்பதற்கு இயற்கையான முறையில் பல்வேறு தீர்வுகள் உள்ளன அதை பற்றி இங்கு காண்போம். 1.100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்து காலையில் வெறும் … Read more