PM Kisan Yojana: 17வது தவணை.. இதை செய்யாதவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது!! வெளியானது முக்கிய அறிவிப்பு!!

PM Kisan Yojana: 17th installment.. Those who don't do this will not get Rs.2000!! Important announcement released!!

PM Kisan Yojana: 17வது தவணை.. இதை செய்யாதவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது!! வெளியானது முக்கிய அறிவிப்பு!! நாட்டில் உள்ள விவசாயிகளின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் என்ற திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று தவணைகளாக செலுப்படுகிறது. நேரடி வரவு மூலம் இதுவரை 16வது தவணைகள் செலுத்தியுள்ள மத்திய அரசு 17வது தவணைத் தொகை கடந்த … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.3,00,000 லோன்!! இதை எளிதில் பெறுவது எப்படி?

3,00,000 loan provided by central government!! How to get this easily?

மத்திய அரசு வழங்கும் ரூ.3,00,000 லோன்!! இதை எளிதில் பெறுவது எப்படி? நம் நாட்டில் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மத்திய அரசு தொடர்ந்து பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.பெண்கள் அனைவரும் தாங்கள் விரும்பும் துறையில் சாதிக்க வேண்டுமென்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று “பயனாளர் திட்டம்”. குறிப்பாக ஏழை பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி சிறந்த தொழில் முனைவோராக மாற பயனாளர் திட்டம் பேருதவியாக இருக்கிறது.இந்த பயனாளர் திட்டத்தின் வாயிலாக ரூ.50,000 … Read more

ரயிலில் எந்த பெட்டியில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பது என்று தெரியுமா? இனி இதையே முன்பதிவு செய்யுங்கள்!

Do you know which train compartment is the safest to travel in? Book this now!

ரயிலில் எந்த பெட்டியில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பது என்று தெரியுமா? இனி இதையே முன்பதிவு செய்யுங்கள்! நம் நாட்டிலுள்ள குறைவான விபத்துக்களை சந்திக்கும் போக்குவரத்துகளில் ஒன்று ரயில் போக்குவரத்து.இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர்.ஆனால் ரயில் விபத்து ஏற்பட்டால் அவை கோரமாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தின் பஹானாகா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் … Read more

நீட் முறைகேடு: 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக் கொள்ள வேண்டும்!! மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகாமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

NEET abuse: 0.001% must be acknowledged even if there was a mistake !! Supreme Court advises central government and national selection

நீட் முறைகேடு: 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக் கொள்ள வேண்டும்!! மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகாமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!! இந்தியாவில் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் என்கிற நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 05 அன்று நாடு முழுவதும் 4,750 மையங்களில் நடத்தப்பட்டது. சுமார் 24,00,000 மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில் கடந்த ஜூன் 04 அன்று இந்த … Read more

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம்! ஜெகன் மோகன் ரெட்டி பதிவு! 

No Electronic Voting Machines! Jagan Mohan Reddy Registration!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம்! ஜெகன் மோகன் ரெட்டி பதிவு! ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் மின்னணு இயந்திரங்கள் இனி. வாக்குப் பதிவுக்கு வேண்டாம் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு இயந்திரங்கள் பற்றி பல்வேறு புகர்கள் மற்றும் சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில் தற்பொழுது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய பேச்சுக்கள் அதிகமாகி இருக்கின்றது. இதையடுத்து டெஸ்லா … Read more

இஸ்லாமியர்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யப்போவது இல்லை! பாஜக கூட்டணியில் உள்ள எம்பி பேட்டி! 

Muslims are not going to be helped at all! MP interview in BJP alliance!

இஸ்லாமியர்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யப்போவது இல்லை!! பாஜக கூட்டணியில் உள்ள எம்பி பேட்டி!! பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஜேடியு எம்.பி தேவேஷ் சந்திர தாக்கூர் அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்களுக்கும் யாதவ இன  மக்களுக்கும் எந்தவொரு உதவியும் செய்ய மாட்டேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. பீகார் மாநில சட்ட மேலவையின் முன்னாள் தலைவரான தேவேஷ் சந்திர தாக்கூர் அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் … Read more

எம்பி பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி! அதற்கு இதுதான் காரணமா?

Rahul Gandhi resigns as MP! Is this the reason?

எம்பி பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி! அதற்கு இதுதான் காரணமா? கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வயநாடு தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பியாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து தற்பொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் … Read more

மின்னணு வாக்குப்பதிவு முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்! இந்தியா கூட்டணி தலைவர் ராகுல் காந்தி பேட்டி! 

Is there a dark color on knuckles and knuckles?? These three ingredients are enough to fix it!!

மின்னணு வாக்குப்பதிவு முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்! இந்தியா கூட்டணி தலைவர் ராகுல் காந்தி பேட்டி! இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறையை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இருந்தே இந்தியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த நபர்களுக்கு மின்னணு … Read more

உணவுகளை மதம் அடிப்படையில் பிரித்து காட்டும் ஏர் இந்தியா! வன்மையாக கண்டித்த காங்கிரஸ் எம்.பி! 

Manickam Tagore

உணவுகளை மதம் அடிப்படையில் பிரித்து காட்டும் ஏர் இந்தியா! வன்மையாக கண்டித்த காங்கிரஸ் எம்.பி! தற்பொழுது ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களில் வழங்கப்படும் உணவுகளை இந்து உணவு என்றும் இஸ்லாமிய உணவு என்றும் வகைப்படுத்தி வெளியிட்ட உணவு பட்டியல் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார். பல வருடங்களாக அரசின் கையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2022ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. அப்பொழுதிருந்தே ஏர் இந்தியா நிறுவனம் … Read more

கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! 

கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! 

கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் கரும்பு ஜூஸ் குடிக்க வந்த தம்பதிக்கு கடைக்காரர் கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த அருவருப்பான செயல் பொது மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு நபர் தன்னுடைய மனைவியுடன் கரும்பு ஜூஸ் குடிக்க கரும்பு ஜூஸ் கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த நபர் இரண்டு கரும்பு … Read more