பயங்கரவாத தாக்குதலுக்கு அமிதாபச்சன் போட்ட டுவிட்!! சர்ச்சை மன்னனுக்கு விழும் பலத்த அடிகள்!!
ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதிகளில் இருக்கக்கூடிய ரெசார்ட் ஒன்றில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த நேரத்தில் அங்கு திடீரென துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகளும் சட்டத்தில் 26 பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஆண்களை குறி வைத்த லதாகுதல் நடத்தப்பட்டது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்லாதவர்களை மட்டுமே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலால் உலகமே அதிர்ந்துள்ளது. … Read more