தீவிரவாதிகளுடன் போராடி உயிரை விட்ட குதிரை சவாரி தொழிலாளி!.. நெகிழ்ச்சி சம்பவம்..

syed

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் … Read more

காஷ்மிர் துப்பாக்கிச்சூடு!.. தமிழர்களின் நிலை என்ன?!. வெளியான தகவல்!..

kashmir

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் … Read more

பகல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் யார்?!.. வரைபடங்கள் வெளியீடு!…

பகல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் யார்?!.. வரைபடங்கள் வெளியீடு!...

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா … Read more

காஷ்மிர் தீவிரவாத தாக்குதல்!. விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு!…

sringar

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 65 வயது பெண்மணியும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாத நிகழ்வை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு … Read more

1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை!! (ஏப்ரல் 23) இன்று ரூ.92,910 க்கு விற்பனை!!

Gold price closes to 1 lakh!! (April 23) Today selling for Rs.92,910!!

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் ஏப்ரல் 23 2025 ஆன இன்று 92 ஆயிரம் ரூபாயை அதாவது கிட்டத்தட்ட 93 ஆயிரம் வரை 10 கிராம் தங்கமானது விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மிகப்பெரிய சேமிப்பு முதலீடாக இருந்த நிலையில் தற்போது தங்கத்தில் சேமிப்பு என்பது நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய கனவாக மாறிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இன்றைய தங்கம் விலை :- ✓ 24 கேரட் 1 கிராம் – ரூ.10,136 8 … Read more

சேமிப்பு கணக்கிற்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்!! உங்களுக்கு இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா!!

Banks that pay interest on savings accounts!! Do you have an account in this bank!!

இந்தியாவில் இருக்கக்கூடிய சில குறிப்பிட்ட வங்கிகளில் எப் டி கணக்குகளுக்கு மட்டுமல்லாது சேமிப்பு கணக்குகளுக்கும் 7 முதல் 7.5% வரையிலான வட்டி வழங்கப்பட்டு வருகிறது. என்ன சேமிப்பு கணக்குகளால் நமக்கு அதிக அளவு வட்டி கொடுக்கக்கூடிய சிறந்த வங்கிகளாக இருக்கக்கூடிய சில வங்கிகளை இந்த தொகுப்பில் காணலாம். RBL வங்கி :- இந்த வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு 7.5% வட்டி வழங்கப்படுவதோடு அவற்றிற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் … Read more

காஷ்மீரில் நுழைந்த பயங்கரவாதிகள்!! பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!!

Terrorists enter Kashmir!! Death toll rises to 26!!

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பஹல்காம் பகுதியில் இருக்கக்கூடிய பைசர்ான் பள்ளத்தாக்கில் நேற்று அதாவது ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் வாசிகளும் படுகாயம் அடைந்ததோடு பலர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதழ் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வரக்கூடிய … Read more

பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா 2025!! மே மாதம் துவங்கும் புதிய திட்டம்!!

Prime Minister Narendra Modi AC Yojana 2025!! New scheme to start in May!!

கோடை காலம் துவங்கியதால் மக்கள் பலரும் வெயிலில் படாத பாடு பட்டு வரும் நிலையில் பல மக்கள் தங்கள் வீடுகளுக்கான புதிய ஏசிகளை வாங்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். இது போன்ற ஒரு சூழ்நிலையை சைபர் கிரைம் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கோடி பேருக்கு இலவச எசி வழங்க மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும் இந்த திட்டம் மே மாதம் முதல் துவங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் … Read more

ATM Alert: மே 1 முதல் கூடுதல் கட்டணம் வசூல்!! அதிர்ச்சியில் மக்கள்!!

ATM Alert: Additional charges from May 1st!! People in shock!!

பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் செய்யப்பட்டு வந்தாலும் பலர் இன்றளவும் தங்களுடைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தியே பணத்தினை வித்ட்ரா செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மே 1 ஆம் தேதி முதல் புதிய விதிகளின் அடிப்படையில் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. சொந்த வங்கி இருக்கக்கூடிய இடங்களுக்கான ஏடிஎம் சேவை :- ✓ மெட்ரோ நகரத்தில் 1 மாதத்திற்கு 5 முறை இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். ✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் … Read more

5 கோடிக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய மகேஷ் பாபு!.. அமலாக்கதுறை சம்மன் அனுப்பியதன் பின்னணி..

mahesh babu

Mahesh Babu: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. ஆந்திர திரையுலகம் இவரை பிரின்ஸ் அதாவது இளவரசன் என அழைக்கிறது. இவரின் அப்பா கிருஷ்ணா 70களில் பெரிய நடிகராக இருந்தார். எனவே, வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்தவர்தான் மகேஷ் பாபு. பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் ஒக்கடு படத்தை தமிழில் விஜய் நடித்து கில்லி என உருவாக்கினார்கள். விஜய் நடித்த போக்கிரி படம் கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படம்தான். தமிழில் … Read more