பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா 2025!! மே மாதம் துவங்கும் புதிய திட்டம்!!

Prime Minister Narendra Modi AC Yojana 2025!! New scheme to start in May!!

கோடை காலம் துவங்கியதால் மக்கள் பலரும் வெயிலில் படாத பாடு பட்டு வரும் நிலையில் பல மக்கள் தங்கள் வீடுகளுக்கான புதிய ஏசிகளை வாங்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். இது போன்ற ஒரு சூழ்நிலையை சைபர் கிரைம் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கோடி பேருக்கு இலவச எசி வழங்க மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும் இந்த திட்டம் மே மாதம் முதல் துவங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் … Read more

ATM Alert: மே 1 முதல் கூடுதல் கட்டணம் வசூல்!! அதிர்ச்சியில் மக்கள்!!

ATM Alert: Additional charges from May 1st!! People in shock!!

பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் செய்யப்பட்டு வந்தாலும் பலர் இன்றளவும் தங்களுடைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தியே பணத்தினை வித்ட்ரா செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மே 1 ஆம் தேதி முதல் புதிய விதிகளின் அடிப்படையில் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. சொந்த வங்கி இருக்கக்கூடிய இடங்களுக்கான ஏடிஎம் சேவை :- ✓ மெட்ரோ நகரத்தில் 1 மாதத்திற்கு 5 முறை இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். ✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் … Read more

5 கோடிக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய மகேஷ் பாபு!.. அமலாக்கதுறை சம்மன் அனுப்பியதன் பின்னணி..

mahesh babu

Mahesh Babu: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. ஆந்திர திரையுலகம் இவரை பிரின்ஸ் அதாவது இளவரசன் என அழைக்கிறது. இவரின் அப்பா கிருஷ்ணா 70களில் பெரிய நடிகராக இருந்தார். எனவே, வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்தவர்தான் மகேஷ் பாபு. பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் ஒக்கடு படத்தை தமிழில் விஜய் நடித்து கில்லி என உருவாக்கினார்கள். விஜய் நடித்த போக்கிரி படம் கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படம்தான். தமிழில் … Read more

மாமனார் சொத்தில் மருமகன் பங்கு கோர முடியுமா!! இந்திய சட்டம் சொல்லும் உண்மை!!

Can a son-in-law claim a share in his father-in-law's property? The truth about Indian law!

ஒரு மருமகன் தன்னுடைய மாமனாருக்கு சொத்தை வாங்குவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ நிதி உதவி செய்திருந்தாலும் கூட அந்த சொத்தின் மீது தன்னால் உரிமை கூற முடியாது என நீதிமன்றம் சட்டபூர்வமாக தெரிவித்திருக்கிறது. இதற்கு சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதோடு அவற்றின்படி உங்களுடைய வேண்டுகோள் நியாயமானதாக இருப்பின் மாமனார் சொத்தை மருமகன் பெறுவதற்கான வழிமுறைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட தக்க சட்ட வழக்குகளில் மருமகன் மாமனாரின் உடைய சொத்தை தான் அளித்த நிதி உதவியை காரணம் … Read more

உங்ககிட்ட 500 ரூபாய் நோட்டு இருக்கா.. உடனே இதை செக் பண்ணுங்க!! மத்திய அரசு எச்சரிக்கை!!

Do you have a 500 rupee note? Check this immediately!! Central government warning!!

சமீப காலமாகவே கள்ள நோட்டு புழக்கமானது அதிகரித்திருப்பதாகவும் அவை ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை விட புது வகையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவு உருவாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. இது போன்ற கள்ள நோட்டுகள் இதற்கு முன்னதாகவே சந்தையில் புழக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் கள்ளநோட்டுகளை கண்காணித்து விழிப்புடன் கண்டுபிடிக்க வேண்டும் என வங்கிகள் சிபிஐ என்ஐஏ போன்ற அமைப்புகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து … Read more

உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே பயமுறுத்திய மத்திய அரசு!! சம்பந்தப்பட்ட வழக்குகளில் தலையிட மறுப்பு!!

The central government has intimidated the Supreme Court judges!! Refusing to intervene in the relevant cases!!

ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து ஆளுநர் அவர்களுக்கு தனியான உரிமை கிடையாது என்றும் சட்ட மசோதாக்களை சட்டத்தின்படி நிறைவேற்றுவதே அவருடைய கடமை என்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் இது குறித்து குடியரசு தலைவரும் 3 மாதத்தில் விரிவான கடிதம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை பலரும் பலவாறு விமர்சித்து வரக்கூடிய நிலையில் மத்திய … Read more

Please & Thank You என்ற 2 வார்த்தையால் பல மில்லியன் டாலரை இழக்கும் சாட்ஜிபிடி!! புலம்பும் ஓபன் AI தலைவர்!!

Chatbot loses millions of dollars with 2 words: Please & Thank You!! Open AI leader laments!!

சமீபகாலமாகவே AI தொழில்நுட்பமானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாட் GPT செயலியானது அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியில் பயனர்கள் சொல்லக்கூடிய ப்ளீஸ் மற்றும் தேங்க் யூ போன்ற வார்த்தைகளால் பல மில்லியன் டாலர்களை இழப்பதாக ஓபன் ஏஐ தலைவர் ஷாம் ஆல்ட்மேன் தெரிவித்திருக்கிறார். பொதுவாக சாட் GPT பயன்படுத்தக்கூடிய பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற நினைக்கும் பொழுது ப்ளீஸ் என்ற வார்த்தையை அதிக அளவில் … Read more

சீனியருக்கு ஒரு ரூல்ஸ்.. ஜூனியருக்கு ஒரு ரூல்ஸா!! விராட் கோலியின் செயலுக்கு பொங்கி எழுந்த ரசிகர்கள்!!

One rule for seniors.. one rule for juniors!! Fans furious over Virat Kohli's action!!

நேற்று நியூ சண்டிகரில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடையே போட்டியின் நடைபெற்ற பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை பார்த்து சீண்டும் வகையில் நடனம் ஆடியது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐ பி எல் … Read more

இந்தியாவிற்கு மீண்டும் மீண்டும் பெருமை சேர்க்கும் அஜித் ரேசிங் அணி!! இந்த முறை எங்க தெரியுமா!!

Ajith Racing Team makes India proud again and again!! Who knows where this time!!

நடிகர் அஜித்குமார் சினிமாவில் இருந்த விலக்கி அக்டோபர் மாதம் வரை கார் ரேசிங்கில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தது முதல் இன்று வரை இந்தியாவிற்காக கோப்பைகளை வென்று குவித்து வருகிறார். அந்த வகையில் பெல்ஜியம் இல் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணி 2 நமது இடத்தை பிடித்து வெற்றி கண்டுள்ளது. இது குறித்த அஜித்குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி :- கார் ரேசிங்கிற்காக துபாயில் பயிற்சி … Read more

சர்க்கரை நோயிலிருந்து முழுவதுமாக நான் இப்படித்தான் விடுபட்டேன்!! அமித்ஷா வெளியிட்ட வழிமுறை!!

This is how I got rid of diabetes completely!! The method released by Amit Shah!!

ஏப்ரல் 19ஆம் தேதி அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டது. 2025 ஆம் ஆண்டு உலக கல்லீரல் தினத்திற்கான கருப்பொருளாக உணவே மருந்து அமைக்கப்பட்டது. உடலினுடைய ஆரோக்கியத்திற்கு கல்லீரல் ஆனது மிகவும் முக்கிய பங்கு வகிப்பதோடு வளர்ச்சி துறை மாற்றம் செரிமானம் நச்சு நீக்கம் ஊட்டச்சத்து சேமிப்பு போன்ற பல்வேறு இயக்கங்களுக்கு கல்லீரல் தன்னுடைய பங்கினை கொடுக்கிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கட்டாயமாக கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட டெல்லியில் உலக கல்லீரல் … Read more