மாமனார் சொத்தில் மருமகன் பங்கு கோர முடியுமா!! இந்திய சட்டம் சொல்லும் உண்மை!!
ஒரு மருமகன் தன்னுடைய மாமனாருக்கு சொத்தை வாங்குவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ நிதி உதவி செய்திருந்தாலும் கூட அந்த சொத்தின் மீது தன்னால் உரிமை கூற முடியாது என நீதிமன்றம் சட்டபூர்வமாக தெரிவித்திருக்கிறது. இதற்கு சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதோடு அவற்றின்படி உங்களுடைய வேண்டுகோள் நியாயமானதாக இருப்பின் மாமனார் சொத்தை மருமகன் பெறுவதற்கான வழிமுறைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட தக்க சட்ட வழக்குகளில் மருமகன் மாமனாரின் உடைய சொத்தை தான் அளித்த நிதி உதவியை காரணம் … Read more