மாமனார் சொத்தில் மருமகன் பங்கு கோர முடியுமா!! இந்திய சட்டம் சொல்லும் உண்மை!!

Can a son-in-law claim a share in his father-in-law's property? The truth about Indian law!

ஒரு மருமகன் தன்னுடைய மாமனாருக்கு சொத்தை வாங்குவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ நிதி உதவி செய்திருந்தாலும் கூட அந்த சொத்தின் மீது தன்னால் உரிமை கூற முடியாது என நீதிமன்றம் சட்டபூர்வமாக தெரிவித்திருக்கிறது. இதற்கு சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதோடு அவற்றின்படி உங்களுடைய வேண்டுகோள் நியாயமானதாக இருப்பின் மாமனார் சொத்தை மருமகன் பெறுவதற்கான வழிமுறைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட தக்க சட்ட வழக்குகளில் மருமகன் மாமனாரின் உடைய சொத்தை தான் அளித்த நிதி உதவியை காரணம் … Read more

உங்ககிட்ட 500 ரூபாய் நோட்டு இருக்கா.. உடனே இதை செக் பண்ணுங்க!! மத்திய அரசு எச்சரிக்கை!!

Do you have a 500 rupee note? Check this immediately!! Central government warning!!

சமீப காலமாகவே கள்ள நோட்டு புழக்கமானது அதிகரித்திருப்பதாகவும் அவை ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை விட புது வகையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவு உருவாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. இது போன்ற கள்ள நோட்டுகள் இதற்கு முன்னதாகவே சந்தையில் புழக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் கள்ளநோட்டுகளை கண்காணித்து விழிப்புடன் கண்டுபிடிக்க வேண்டும் என வங்கிகள் சிபிஐ என்ஐஏ போன்ற அமைப்புகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து … Read more

உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே பயமுறுத்திய மத்திய அரசு!! சம்பந்தப்பட்ட வழக்குகளில் தலையிட மறுப்பு!!

The central government has intimidated the Supreme Court judges!! Refusing to intervene in the relevant cases!!

ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து ஆளுநர் அவர்களுக்கு தனியான உரிமை கிடையாது என்றும் சட்ட மசோதாக்களை சட்டத்தின்படி நிறைவேற்றுவதே அவருடைய கடமை என்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் இது குறித்து குடியரசு தலைவரும் 3 மாதத்தில் விரிவான கடிதம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை பலரும் பலவாறு விமர்சித்து வரக்கூடிய நிலையில் மத்திய … Read more

Please & Thank You என்ற 2 வார்த்தையால் பல மில்லியன் டாலரை இழக்கும் சாட்ஜிபிடி!! புலம்பும் ஓபன் AI தலைவர்!!

Chatbot loses millions of dollars with 2 words: Please & Thank You!! Open AI leader laments!!

சமீபகாலமாகவே AI தொழில்நுட்பமானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாட் GPT செயலியானது அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியில் பயனர்கள் சொல்லக்கூடிய ப்ளீஸ் மற்றும் தேங்க் யூ போன்ற வார்த்தைகளால் பல மில்லியன் டாலர்களை இழப்பதாக ஓபன் ஏஐ தலைவர் ஷாம் ஆல்ட்மேன் தெரிவித்திருக்கிறார். பொதுவாக சாட் GPT பயன்படுத்தக்கூடிய பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற நினைக்கும் பொழுது ப்ளீஸ் என்ற வார்த்தையை அதிக அளவில் … Read more

சீனியருக்கு ஒரு ரூல்ஸ்.. ஜூனியருக்கு ஒரு ரூல்ஸா!! விராட் கோலியின் செயலுக்கு பொங்கி எழுந்த ரசிகர்கள்!!

One rule for seniors.. one rule for juniors!! Fans furious over Virat Kohli's action!!

நேற்று நியூ சண்டிகரில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடையே போட்டியின் நடைபெற்ற பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை பார்த்து சீண்டும் வகையில் நடனம் ஆடியது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐ பி எல் … Read more

இந்தியாவிற்கு மீண்டும் மீண்டும் பெருமை சேர்க்கும் அஜித் ரேசிங் அணி!! இந்த முறை எங்க தெரியுமா!!

Ajith Racing Team makes India proud again and again!! Who knows where this time!!

நடிகர் அஜித்குமார் சினிமாவில் இருந்த விலக்கி அக்டோபர் மாதம் வரை கார் ரேசிங்கில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தது முதல் இன்று வரை இந்தியாவிற்காக கோப்பைகளை வென்று குவித்து வருகிறார். அந்த வகையில் பெல்ஜியம் இல் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணி 2 நமது இடத்தை பிடித்து வெற்றி கண்டுள்ளது. இது குறித்த அஜித்குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி :- கார் ரேசிங்கிற்காக துபாயில் பயிற்சி … Read more

சர்க்கரை நோயிலிருந்து முழுவதுமாக நான் இப்படித்தான் விடுபட்டேன்!! அமித்ஷா வெளியிட்ட வழிமுறை!!

This is how I got rid of diabetes completely!! The method released by Amit Shah!!

ஏப்ரல் 19ஆம் தேதி அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டது. 2025 ஆம் ஆண்டு உலக கல்லீரல் தினத்திற்கான கருப்பொருளாக உணவே மருந்து அமைக்கப்பட்டது. உடலினுடைய ஆரோக்கியத்திற்கு கல்லீரல் ஆனது மிகவும் முக்கிய பங்கு வகிப்பதோடு வளர்ச்சி துறை மாற்றம் செரிமானம் நச்சு நீக்கம் ஊட்டச்சத்து சேமிப்பு போன்ற பல்வேறு இயக்கங்களுக்கு கல்லீரல் தன்னுடைய பங்கினை கொடுக்கிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கட்டாயமாக கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட டெல்லியில் உலக கல்லீரல் … Read more

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏற்படும் முறைகேடுகள்!! ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Irregularities under the Prime Minister's housing scheme!! Quick action order to the Collectors!!

மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு வரக்கூடிய பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் முறைகேடு புகார்கள் மற்றும் குற்றங்கள் வரும் பட்சத்தில் ஊழல் தடுப்பு பிரிவின்கேள் வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மத்திய அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஏதேனும் முறைகேடுகளோ அல்லது தவறுகளோ புகார்களாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் … Read more

வீட்டிலிருந்த படியே பாஸ்போர்ட் பெறுவதற்கான எளிய வழிமுறைகள்!!இதை மட்டும் செய்தால் போதும்!!

Simple steps to get a passport from home!! Just do this!!

இன்றைய நவீனமயமாக்கப்பட்ட காலத்தில் நமக்கு தேவையான முக்கிய ஆவணங்களை வீட்டிலிருந்து படிய பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம். ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :- ✓ முதலில் https://passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை ஹோட்டலுக்கு செல்ல வேண்டும். ✓ புதிய பயனர் பதிவு விருப்பத்தினை தேர்ந்தெடுக்க வேண்டும். ✓ அதன்பின் உங்களுடைய ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து போர்டலினுள் நுழைந்தவுடன் … Read more

ஆதார் பற்றின இந்த கட்டுப்பாட்டை முதலில் தெரிஞ்சுக்கோங்க!! இது தெரியலனா ரொம்ப சிக்கல்!!

First of all, know this restriction regarding Aadhaar!! If you don't know this, it will be very difficult!!

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் மிக முக்கியமான அட்டையாகவும் வங்கி கல்வி மருத்துவம் என எங்கு சென்றாலும் அனைத்து துறைகளிலும் முதலில் கேட்கப்படக்கூடிய அட்டையாகவும் ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட முக்கிய ஆவணத்தில் எத்தனை முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் அதிலும் குறிப்பாக எதற்கு எத்தனை முறை மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் பலரும் தற்பொழுது தங்களுடைய ஆதார் அட்டைகளில் மாற்றங்களை செய்து வருகின்றனர். இது கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு தகவல். ✓ பெயர் … Read more