பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏற்படும் முறைகேடுகள்!! ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு வரக்கூடிய பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் முறைகேடு புகார்கள் மற்றும் குற்றங்கள் வரும் பட்சத்தில் ஊழல் தடுப்பு பிரிவின்கேள் வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மத்திய அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஏதேனும் முறைகேடுகளோ அல்லது தவறுகளோ புகார்களாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் … Read more