பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏற்படும் முறைகேடுகள்!! ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Irregularities under the Prime Minister's housing scheme!! Quick action order to the Collectors!!

மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு வரக்கூடிய பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் முறைகேடு புகார்கள் மற்றும் குற்றங்கள் வரும் பட்சத்தில் ஊழல் தடுப்பு பிரிவின்கேள் வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மத்திய அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஏதேனும் முறைகேடுகளோ அல்லது தவறுகளோ புகார்களாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் … Read more

வீட்டிலிருந்த படியே பாஸ்போர்ட் பெறுவதற்கான எளிய வழிமுறைகள்!!இதை மட்டும் செய்தால் போதும்!!

Simple steps to get a passport from home!! Just do this!!

இன்றைய நவீனமயமாக்கப்பட்ட காலத்தில் நமக்கு தேவையான முக்கிய ஆவணங்களை வீட்டிலிருந்து படிய பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம். ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :- ✓ முதலில் https://passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை ஹோட்டலுக்கு செல்ல வேண்டும். ✓ புதிய பயனர் பதிவு விருப்பத்தினை தேர்ந்தெடுக்க வேண்டும். ✓ அதன்பின் உங்களுடைய ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து போர்டலினுள் நுழைந்தவுடன் … Read more

ஆதார் பற்றின இந்த கட்டுப்பாட்டை முதலில் தெரிஞ்சுக்கோங்க!! இது தெரியலனா ரொம்ப சிக்கல்!!

First of all, know this restriction regarding Aadhaar!! If you don't know this, it will be very difficult!!

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் மிக முக்கியமான அட்டையாகவும் வங்கி கல்வி மருத்துவம் என எங்கு சென்றாலும் அனைத்து துறைகளிலும் முதலில் கேட்கப்படக்கூடிய அட்டையாகவும் ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட முக்கிய ஆவணத்தில் எத்தனை முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் அதிலும் குறிப்பாக எதற்கு எத்தனை முறை மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் பலரும் தற்பொழுது தங்களுடைய ஆதார் அட்டைகளில் மாற்றங்களை செய்து வருகின்றனர். இது கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு தகவல். ✓ பெயர் … Read more

Alert: உங்க whatsapp ல இப்படி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க!! சைபர் கிரைம் அறிவுறுத்தல்!!

Alert: If you receive a message like this on your WhatsApp, be careful!! Cybercrime warning!!

சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய முறையை பயன்படுத்தி தங்களுடைய கொள்ளை முயற்சிகளை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதனை உறுதி செய்த சைபா க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு whatsappபில் வங்கி சம்பந்தப்பட்டு வரக்கூடிய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். பொதுவாக நம் அனைவரின் உடைய செல்போன்களிலும் whatsapp குழுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற whatsapp குழுக்களில் பொதுவான ஒரு குறுஞ்செய்தி அதுவும் வங்கி சம்பந்தப்பட்ட குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் … Read more

சட்டுனு வீட்டுக் கடனை கட்டி முடிக்க!! இந்த 1 வழியை பின்பற்றினால் போதும்!!

To pay off your home loan in no time!! Just follow this 1 way!!

பொதுவாக வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களும் வீட்டுக் கடன் வாங்கி கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் இது மிகப்பெரிய தலைவலியாகவே இருக்கிறது. காரணம் EMI ஒவ்வொரு மாதமும் இதற்கான நாள் நெருங்கும் பொழுது அந்த பணத்தை தயார் செய்வதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்கவும் உடனடியாக லாபத்துடன் வீட்டு கடனை கட்டி முடிப்பதற்கான வழி குறித்து இந்த பதிவில் காணலாம். சில நேரங்களில் நம்முடைய சிந்தனையிலிருந்து சற்று தள்ளி நின்று மாற்றி யோசிக்கும் பொழுது நமக்கு மிகவும் எளிமையான மற்றும் சுலபமான … Read more

வெள்ளை சக்கரை பயன்படுத்துவதில் சிக்கல்!! இந்திய அரசு அதிரடி!!

Problem with using white sugar!! Action order issued across India!!

மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் இந்தியா முழுவதும் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை இனி உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது என அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஆனது மாநிலங்களுக்கு மட்டுமல்லாத யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- மத்திய அரசினுடைய மிஷின் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய தாய்மார்கள் சிறார்கள் பெண்கள் … Read more

குரூப்-1 தேர்வர்களின் கவனத்திற்கு!! ஏப்ரல் 30 தான் கடைசி தேதி!!

Attention Group-1 candidates!! April 30th is the last date!!

குரூப் 1 தேர்வர்களுக்கான விண்ணப்ப தளம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவங்கிய நிலையில் தேர்வுக்கு தயாராகி வரக்கூடிய பல தேவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே குரூப்-1 தேர்விற்கு பயிற்சி பெற்று கொண்டு இருக்கக்கூடிய தேர்வர்கள் உடனடியாக தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in சென்று தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு தமிழக அரசு சார்பில் … Read more

நீட் மாணவர்களின் கவனத்திற்கு!! முதுநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

Attention NEET students!! Application registration for the Postgraduate NEET exam has started!!

இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய நீட் தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் முதுநிலை நீட் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்குகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வானது மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகழ்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் இருக்கக்கூடிய மருத்துவ பட்டம் … Read more

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே விமானி ஓட்டுனர் பயிற்சியில் சேரலாம்!!

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு படித்திருக்கக் கூடிய மாணவர்களில் விமானியாக நினைக்கும் மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும் என இருந்த விதிகள் தற்பொழுது கலை மற்றும் வணிகவியல் பாட பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விமானியாக பயிற்சி பெறலாம் என்பது குறித்த ஆலோசனை சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கான தகவல் கூடிய விரைவில் முறையாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அறிவியல் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே … Read more

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!!இனி இவர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை!!

Attention TNPSC candidates!! Priority will be given to them only!!

உயர் நீதிமன்ற உத்தரவின்படி TNPSC தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு சில முன்னுரிமை விதிகள் குறிப்பாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்து வந்த நிலையில் அதில் சில முக்கிய விதிமுறைகளை திருத்தி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, புதிதாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பின்வருமாறு :- ✓ 1 ஆம் வகுப்பு முதல் தேர்வர்களின் பணிக்கு வரையறுக்கப்பட்டு இருக்கக்கூடிய கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். … Read more