நகை கடன் விதி: ரூ.2 லட்சம் இல்லை ரூ.4 லட்சம்!! நற்செய்தி சொல்ல போகும் RBI!!

Jewelry loan rule: Not Rs.2 lakhs but Rs.4 lakhs!! RBI is going to tell good news!!

தங்க நகை அடமான வைத்திருக்கக் கூடியவர்களுக்கான புதிய விதிகளை இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் அதற்கான எதிர்ப்புகள் மிகவும் வலுவானதாக மாறி வருகிறது. ஒருபுறம் முழுவதுமாக அசலையும் வட்டியையும் கட்டி தங்களுடைய நகையை மீட்க முடியாத பயனாளிகள் இதற்கான எதிர் குரலை கொடுத்து வருகின்றனர். மறுபிறமோ தங்களால் முடிந்த பணம் மற்றும் கந்துவட்டி பெற்றாவது தங்களுடைய நகைகளை நீட்டு சர்வதேச வங்கிகளில் இருந்து கூட்டுறவு வங்கிகளில் பலரும் நகைகளை மாற்றி வைத்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் … Read more

அட இது சூப்பரா இருக்கே!!வேலை செய்யாமல் வருடத்திற்கு ரூ.1 லட்சம் வருமானம்!!

Oh, this is awesome!! Earning Rs. 1 lakh per year without working!

கணவன் மனைவி இணைந்து சேமிப்பின் மூலமாக ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதற்கான சிறந்த திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்கி வருகிறது. போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் என அழைக்கப்படக்கூடிய monthly income scheme இது இந்தியா அஞ்சல் துறையின் ஒரு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக விளங்குகிறது. இந்த திட்டத்திற்கான முக்கிய அம்சங்கள் :- ✓ பாதுகாப்பான முதலீடு – மத்திய அரசால் வழிநடத்தப்படக் கூடிய அதிக பாதுகாப்பு கொண்ட முதலீடாக இது … Read more

முட்டாள்தனமாக முடிவெடுத்த அமேசான் நிறுவனம்!!ரூ.4 கோடிநஷ்டம்.. புலம்பும் உற்பத்தியாளர்கள்!!

Amazon made a stupid decision!! Rs. 4 crore loss.. Manufacturers are complaining!!

அமேசான் நிறுவனமானது மிகப்பெரிய முட்டாள்தனமான முடிவை தற்பொழுது எடுத்து இருக்கிறது. இதனால் பல உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதோடு அமேசான் நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை அமேசான் நிறுவனத்தினர் யோசித்தார்களா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமேசான் நிறுவனம் 4 கோடி ரூபாய்க்கு பொருட்கள் ஆர்டர் செய்துவிட்டு திடீரென அவற்றை தவறுதலாக ஆர்டர் செய்து விட்டதாக கூறி ஆர்டரை கேன்சல் செய்து இருப்பது உற்பத்தியாளர்களை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவானது அதிபர் … Read more

நீட் தேர்வு வேண்டும்!!உயிரிழந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.. எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் அறிவிப்பு!!

We will not say no to NEET exam!! Instead, we will pay tribute to the 22 students who died by holding candles.. Edappadi Palaniswami's sudden announcement!!

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீட் தேர்விற்கு ஆதரவு அளிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் தற்பொழுது அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக முழுவதுமாக புறக்கணித்த நிலையில் நீட் தேர்வு காரணமாக 2021 ஆம் ஆண்டிலிருந்து உயிரிழந்த 22 மாணவர்களுக்கு வருகிற 19ஆம் தேதி மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பு :- திராவிட … Read more

CSK அணியில் இருந்து விலகிய ருதுராஜ்!! மீண்டும் கேப்டனாக மாறிய தோனி!!

Ruduraj quits CSK team!! Dhoni becomes captain again!!

IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருத்ராஜ் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனது 5 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை மட்டுமே சந்தித்த சென்னை சூப்பர் … Read more

பணம் பணம் பணம்.. மனிதர்களைப் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா!! புகழின் உச்சியில் இருக்கக்கூடிய ஒருவரின் செயலால் கலங்கும் ரசிகர்கள்!!

Money money money.. Don't you care about people!! Fans are upset by the actions of someone who could be at the peak of fame!!

காலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் கோசெல்லா இசைவிழா நடைபெற இருந்த நேரத்தில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் பத்திரிகையாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நண்பர்களுடன் காபி ஷாப் வந்த பாடகர் ஜஸ்டின் பீபர் அங்கு வந்த புகைப்பட கலைஞர்களை பார்த்து மிகவும் கோபம் அடைந்து , இது நல்ல காலை ஆகவே இல்லை என சத்தமிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாது இவர் ஏற்கனவே அதிக கோபக்காரர் என்பதால் இவருடைய குடும்பத்திலும் நிறைய சிக்கல்கள் இருப்பதாகவும் … Read more

SBI ஏடிஎம் பயனாளிகளுக்கு புதிய அளவுகோல்களை விதித்த வங்கி!! இனிமே இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!!

SBI Bank has imposed new criteria for ATM users!! You must know this from now on!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னுடைய ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன் எத்தனை முறை ஏடிஎம் பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வளவு ரூபாய் ஏடிஎம்மில் இருந்து பெறுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது என்பது போன்று முக்கிய விஷயங்களில் மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறது. SBI மேற்கொண்டுள்ள புதிய ஏடிஎம் விதிமுறைகள் :- ✓ முக்கிய பண பரிவர்த்தனை வரம்புகள் – இவற்றில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பொறுத்து உங்களுடைய பரிவர்த்தனை வரம்பானது … Read more

உலகத்துல இப்படித்தான் பலரை பிரிச்சு விடுறாங்க போல!! ஒபாமா தம்பதியினர் இடையே நடந்தது என்ன!!

It seems like this is how many people are separated in the world!! What happened between the Obama couple!!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக பரவிய தகவல்களுக்கு ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா பதிலளித்திருக்கிறார். பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா கூறியிருப்பதாவது :- என்னுடைய நாட்களை நானே முடிவு செய்யக்கூடிய சூழல் இப்பொழுதுதான் உருவாக்கி இருக்கிறது என்றும் ஏற்கனவே என்னால் என்னுடைய நாட்களை உருவாக்கிக் கொள்ள க்கூடிய சூழல் இருந்தும் நான் உருவாக்கிக் கொள்ளாததற்கு … Read more

இந்தியாவிலிருந்து நீக்கப்படும் டோல்கேட்!! அறிமுகமாக போகும் புதிய முறை!!

Tollgate to be removed from India!! A new system to be introduced!!

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து டோல்கேட்டுகளையும் அகற்றுவதற்கும் அதற்கு மாற்றாக புதிய நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்வதற்கு வசதியாக புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழுவதாகவும் சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது போன்ற குற்றச்சாட்டுகளை களைவதற்காக விரைவில் புதிய நடைமுறை ஒன்று வர இருப்பதாகவும் FasTag பயன்படுத்துவதற்கு பதிலாக இனிவரும் காலங்களில் GNSS … Read more

EMI ல கடன் வாங்கியுள்ளீர்களா!! இந்த நற்செய்தி உங்களுக்காக!!

Have you taken a loan on EMI!! This is good news for you!!

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பிப்ரவரி மாதத்தில் ரெப்கோவட்டி விகிதத்தை குறைத்து இருந்த நிலையில் மீண்டும் ஏப்ரல் மாதத்தில் அதே அளவு வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இது தவணை முறையில் வீடு வாகனம் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து இருக்கிறது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ரெப்கோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் 6.50% ஆக இருந்த ரெப்கோ வட்டி விகிதம் முதலில் 0.25% ஆக குறைக்கப்பட்டது. … Read more