தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் மத்திய அரசு!!

Good news for workers!! The central government will provide a scholarship of Rs.1000 per month!!

மத்திய அரசானது நலிபடைந்த தொழிலாளர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. உதவித்தொகையுடன் கூடிய 2 லட்சம் ரூபாய் காண மருத்துவ காப்பீடு இதில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நலிவடைந்த தொழிலாளர்கள் மற்றும் இன்றி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டு பணியாளர்கள் என அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ ஷ்ரம் திட்டத்தின் கீழ் அட்டை பெற்றுக் கொண்டால் அந்த அட்டையை வைத்து 2 லட்சம் ரூபாய் காண மருத்துவ காப்பீடை பெற்றுக் கொள்ளலாம் … Read more

பல வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா!!RBI இன் முக்கிய அறிவிப்பை கவனியுங்கள்!!

Do you have multiple bank accounts!!Watch out for RBI's important notification!!

ஒருவர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருக்கும் பட்சத்தில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அந்த விதிகளை மீறுபவர்கள் அல்லது கவனிக்காமல் விடுபவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் அல்லது மீறுபவர்கள் அல்லது கவனிக்காமல் விடுபவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் அல்லது அபராதம் செலுத்தும் நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்ல தான் அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கக் கூடியவர்கள் உடனடியாக தங்களினுடைய வங்கி கணக்குகளில் … Read more

FD இல் பணம் போட நினைக்கிறீர்களா!!3 மடங்கு லாபம் கொடுக்கும் திட்டம் இதோ!!

Are you thinking of investing in FD!! Here is a plan that gives you 3x profit!!

மக்கள் அனைவரும் தங்களுடைய எதிர்கால செலவுகளையும் எதிர்கால வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என பல்வேறு வகையில் சேமிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட சேமிப்புகளில் எப் டி முக்கியமான ஒரு சேமிப்பு தளமாக உள்ளது. எனினும் எப்டி யில் பணம் போடுவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது அதில் எந்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என பலரும் குழம்பியுள்ளனர். பாதுகாப்பான மற்றும் முறையான முதலீடு செய்வதால் அதற்கான பலன்கள் பல மடங்கு கிடைக்கும் என்பதற்கான ஒரு திட்டத்தினை இந்த … Read more

கூடும் கல்வி சுமை!! மறைமுகமாக தேசிய கல்விக் கொள்கையை திணிக்க தொடங்கிய மத்திய அரசு!!

Accumulating academic load!! The central government started imposing the national education policy indirectly!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்மாறு மத்திய அரசு மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், சூசகமாக அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பிற்கும் தேசிய கல்விக் கொள்கையை படிப்படியாக நுழைக்கக்கூடிய திட்டத்தினை துவங்கி இருக்கிறது மத்திய அரசு. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெரிய மாற்றம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அந்த மாற்றத்தின் படி வருகிற 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 9 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அறிவியல் … Read more

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!!10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும்!!

Employment in postal department!! 10th pass is enough!!

இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி இந்திய அஞ்சல் துறையில் 21,413 கிராமின் தாக் சேவாக் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மூன்று பதவி நிலைகளில் 2292 காலி பணியிடங்களை நிரப்ப இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, ✓ கிளை போஸ்ட் மாஸ்டர் ✓ அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் ✓ தாக் சேவாக் மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் … Read more

என்கிட்ட சரசம் பண்றதுக்குனே நீங்க பிறந்து இருக்கீங்களாடா!! எலான் மஸ்க் குமுறல்!!

Aren't you born just to make fun of me!! Elon Musk is sulking!!

எலான் மஸ்கின் ஏஐ தொழில்நுட்பத்தின் விலை காரணமாக சீன நிறுவனம் அதைவிட கம்மியான மானியத்தில் அதே அளவு நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்பத்தை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் மஸ்க்கிற்கு சொந்தமாக உள்ள ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோளை நிறுவி, அதன் வழியாக நல்ல இணைய சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இப்பொழுது அதையும் முறியடிக்கும் விதமாக சீன நிறுவனம் அதிவேக இணைய தளத்திற்கு தேவையான வேலையில் ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் தொழில்நுட்பம் தொடர்பாக … Read more

EMI வீடு வாங்கி உள்ளீர்களா.. இதை செய்தால் குறையும் கடன் சுமை!!

Have you bought a house on EMI.. If you do this the debt load will be reduced!!

சொந்த வீடு என்பது நடுத்தர வர்க்கத்தினர் உடைய மிகப்பெரிய கனவாக அமைகிறது. அவ்வாறு இருக்கும் பொழுது பலர் இஎம்ஐ மூலம் சொந்த வீடுகளை பெறுகின்றனர். எனினும் பலருக்கு அதனுடைய நீண்ட கால கடன் சுமை குறித்து பல கேள்விகளும் பயங்களும் எழுவதால் வீடு வாங்கும் அல்லது கட்டும் எண்ணம் கனவாகவே மாறிவிடுகிறது. சொந்த வீடு வாங்குபவர்கள் வீட்டுக்கடனில் சில சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் தங்களுடைய இஎம் ஐ சுமைகளை எளிதில் குறைக்க முடியும். 2025 பட்ஜெட் … Read more

இப்படி பணம் செலுத்தினால் கிடைக்கும் அதிக வட்டி!! செல்வமகள் சேமிப்பு திட்டம்!!

If you pay like this, you will get more interest!! Wealth Saving Scheme!!

செல்வமகள் சேமிப்பு திட்டமானது தபால் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் எவ்வாறு வட்டி கணக்கிடப்படுகிறது. காலதாமதமாக பணம் செலுத்தினால் அதற்கான வட்டி எவ்வளவு என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். இந்த திட்டத்தில் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிக்குள் பணம் செலுத்தி விட்டால் அதற்கான வட்டி நாம் செலுத்தக்கூடிய மாதத்தில் வரையறை செய்யப்படும் என்றும் ஒருவேளை 10 ஆம் தேதிக்கு மேல் பணம் செலுத்துகிறோம் என்றால் … Read more

1965 இல் தொடங்கிய இந்தி திணிப்பு முதல் இப்பொழுதுள்ள அரசியல் வரை!! பிரபல பத்திரிகையாளர் கூறும் உண்மை!!

From the imposition of Hindi in 1965 to present day politics!! The truth of the famous journalist!!

இருமொழிக் கொள்கைதான் தமிழகத்திற்கு தேவை என்றும் மும்மொழிக் கொள்கை என்பது ஒருபொழுதும் தமிழகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டம் என்றும் தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது இது குறித்து பிரபல பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்கள் youtube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். தராசு ஷியாம் அவர்கள் அதில் தெரிவித்திருப்பதாவது :- 1959 ஆம் ஆண்டு நேரு அவர்கள் ஹிந்தியினை பேச விரும்பாத மாநிலங்கள் அனைத்திற்கும் அலுவல் மொழி மட்டுமே போதும் என தெரிவித்தார் என்றும் அதனைத் தொடர்ந்து … Read more

பிப்ரவரி 25..JEE மெயின் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி!! உங்களுக்கான Link இதோ!!

February 25..last date to apply for JEE Main!! Here is the link for you!!

NTA தகவலின் படி , JEE main இரண்டாம் அமர்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க ஆகும் கட்டண முறை என அனைத்தும் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இரண்டாம் அமர்வுகளாக நடத்தப்படும் இந்த JEE தேர்வானது முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் வெற்றியடைவதன் மூலம் மத்திய அரசினுடைய கல்வி … Read more