தமிழ்நாட்டில் இருந்தே தமிழை நீக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசு!!பல ஆண்டுகளுக்கு முன்னே இதற்கான வேலை துவங்கி விட்டதா!!

The Union Government is trying to remove Tamil from Tamil Nadu!! Did the work for this start many years ago!!

ஒன்றிய அரசால் தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயம் மொழி பாடமாகவும் தமிழானது விருப்ப பாடமாகவும் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. RTI மூலம் பெறப்பட்ட தகவலின் படி :- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கக்கூடிய 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாய மொழி பாடமாகவும் தமிழானது விருப்பப்பட்டால் மட்டுமே விருப்பம் மொழி பாடமாக படிக்கலாம் … Read more

BE படித்தவரா நீங்கள்.. 2 லட்சம் சம்பளத்துடன் மத்திய அரசின் இந்த வேலை உங்களுக்காக!!

Are you a BE graduate.. This central government job with 2 lakh salary is for you!!

மத்திய அரசினுடைய பவர்க்ரிட் நிறுவனத்தில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 115 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ✓ Manager (Electrical) இந்த பிரிவில் 9 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.80,000 – ரூ.2,20,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 21 வயது நிறைவடைந்த மற்றும் B.E./ B.Tech/ B.Sc (Engg.) போன்ற பட்டங்களை பெற்றவர்கள் இந்த பணிக்கு … Read more

கிரெடிட் கார்டு செயல் இழப்பை தடுக்க.. இதை செய்தால் போதும்!!

To prevent loss of credit card activity.. Just do this!!

தற்பொழுது பலரும் பல வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் விடுவதால் அவை செயலிழந்து போவதுடன் வங்கிகளில் கடன் பெற முடியாமல் போவதற்கு வழிவகை செய்வதாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால் இந்த கிரெடிட் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கியில் முன்கூட்டியே கடன் பெறவும் சம்பளத்திற்கு முன்பாக தங்களுடைய தினசரி செலவுகளை சமாளிப்பதற்கும் சிறந்த கடன் வரலாற்றை உருவாக்கவும் பயன்படுகிறது. ஒரு … Read more

ஆசிரியர் உடல் நலன் இலவச பரிசோதனை!! யாரெல்லாம் எலிஜிபிள் தெரியுமா!!

Teacher Health Free Checkup!! Do you know who is eligible!!

தமிழக அரசு ஆசிரியர்களுக்கு இலவச பரிசோதனை இந்த வருடம் முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் மருத்துவ ஆலோசனைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இலவசமாக உடல் முழு பரிசோதனை செய்யப்படும் என்று வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஆசிரியர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் இதற்கு தகுதி உடையவர். இதற்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இந்த மாத 28ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் உடன் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா.. கவலை வேண்டாம்!! உங்களுக்கான மருத்துவ படிப்புகள் இதோ!!

Did you not clear NEET.. Don't worry!! Here are medical courses for you!!

உலகின் உடைய மிக கஷ்டமான தேர்வுகளில் நீட் தேர்வும் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியே 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்கள் இந்த தேர்வினை மிகவும் பயத்தோடு அணுகுகின்றனர். இப்படி பயத்தோடு அணுகக் கூடிய தேர்வில் பலர் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அவர்களுக்கான மற்ற மருத்துவ பிரிவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். நீட் தேர்வு இல்லாமல் சேரக்கூடிய மருத்துவ படிப்புகள் :- ✓ நர்சிங் ✓ பார்மசி … Read more

SBI வங்கியில் காலிப்பணியிடங்கள்!! எழுத்து தேர்வு கிடையாது.. சூப்பர் அறிவிப்பு!!

Vacancies in SBI Bank!! There is no written test.. Super notification!!

SBI எனப்படும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் எழுத்து தேர்வு இல்லாமல் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக்கியுள்ளது. மொத்தம் 1194 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வுகள் கிடையாது என்றும் இந்த காலி பணியிடங்களில் சேரக்கூடிய தகுதியானவர்களுக்கு சென்னையிலேயே வேலை வழங்கப்படும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி விவரம் :- SBI வங்கியில் உள்ள Concurrent Auditor காண காலி பணியிடங்களை … Read more

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம்

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம்

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம் பெங்களூரில் நடைபெற்று வரும் 2 வது கட்ட மெட்ரோ பணி காரணமாக சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது பெங்களூரு மெட்ரோ பிராஜெக்ட் பேஸ்-2 ல், பெல்லந்தூர் சந்திப்பு ப்ளை ஓவர் அருகே, சஞ்சய் பாலஸ் ரோடில் மையப்பள்ளி மேம்பாலம் அமைக்கப்படும். இதன் காரணமாக, பெல்லந்தூர் சந்திப்பில் இருந்து ஜெய்புரா அரசு பள்ளிக்கு, பில்டர் எண். 163 முதல் 167 வரை, சில … Read more

TNPSC வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!! குரூப் 4 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Happy news released by TNPSC!! Important Notice for Group 4 Candidates!!

மாநில தொழில்நெறி வழிகா ட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் அவர்கள் குரூப் 4 தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். பா. விஷ்ணு சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் அரசு தரப்பில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்ட வருகிறது. … Read more

திடீரென கவிழ்ந்த விமானம்!! பயணிகளுடன் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

The plane suddenly overturned!! There was a stir because of the fire with the passengers!!

கனடாவில் உள்ள டொராரேண்ட எனும் ஏர்போர்ட்டில் சிறிய விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது,அதிர்ஷ்டவசமாக அதில் உள்ள பயனாளிகள் உயிருக்கு ஒன்றும் ஆகவில்லை, விமானம் விழுந்ததில் உடனே தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு நெருப்பை அணைத்தனர். ஆகவே அங்குள்ள மக்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனக் கூறப்படுகிறது. சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஆனது. விமானத்தில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம். அவர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் … Read more

3 வது முறை தரையிறக்கப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!! மனித உரிமைகள் கூட இல்லை.. புலம்பும் இந்தியர்கள்!!

3rd US military plane landed!! Not even human rights.. Indians moaning!!

கடந்த பத்து நாட்களில் 322 இந்தியர்கள் அமெரிக்க ராணுவப்படையால் நாடு கடத்தப்பட்டிருக்கிறது. நேற்று இரவு பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்த சரஸ் விமான நிலையத்தில் நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களை கொண்டு வந்த மூன்றாவது விமானம் தரை இறங்கியது. இவ்வாறு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தி பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கிவிட்ட அமெரிக்க ராணுவ விமானத்தின் பிடியில் இருந்து வந்த இந்தியர்கள் அங்கு தங்களுக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர் மல்க விவரித்து வருகின்றனர். … Read more