மும்மொழியில் இந்தி கட்டாயம் இல்லை.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்!!

Hindi is not compulsory in trilingualism.. Union Education Minister Dharmendra Pradhan!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 2152 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையை வழங்குவோம் என தெரிவித்திருந்த நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் தவெக மும்மொழி கொள்கையை எதிர்த்து குரல் கொடுத்தனர். மேலும் நாளை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மும்மொழிக் கொள்கையை மறுத்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த … Read more

தேசிய திறனாய்வு தேர்வு.. இன்று முதல் ஹால் டிக்கெட் வினியோகம்!!

National Aptitude Test.. Hall ticket distribution from today!!

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தேசிய திறனாய்வு தேர்வு எழுதி வெற்றி பெற்ற 1 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 6695 மாணவர்கள் இந்த தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது 8 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான … Read more

நீங்க பண்றத பொறுத்துக்க முடியாது.. மத்திய அரசு செயலால் கடுப்பான மு க ஸ்டாலின்!!

What you have done cannot be tolerated.

கல்வி நிதி ஒதுக்கீடில் ஆரம்பத்திலிருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஒரு விதமான போர் நடைபெற்று வரும் சூழலில் தற்பொழுது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்து தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கான கல்வி நிதி ஒதுக்கீடு 2000 கோடியை வழங்க முடியும் எனவும் முன்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் … Read more

நாம ஒன்னும் செய்யாமலேயே மோசடி செய்த பணம் திரும்ப வரும்!! யுபிஐ நியூ ரூல்ஸ்!!

The fraudulent money will come back without us doing anything!! UPI New Rules!!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) NPCI யு பி ஐ புதிய விதிகளை வகுத்துள்ளது. இன்று (பிப்ரவரி 15) முதல் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறை யூபிஐ டிரான்ஸ்லேஷன் சார்ஜ் பேக்கின் கீழ் அமுல் படுத்தப்படுகின்றது. இதன் மூலம் பரிவர்த்தனையும் போது ஏதேனும் மோசடி ஏற்பட்டாலோ அல்லது தவறி பணம் அனுப்பப்பட்டாலோ, திருடப்பட்டாலோ அந்த பணத்தை திரும்ப பெற இது பெரும் வகையில் உதவும். இதற்காக கஸ்டமர்கள் … Read more

1 கிராம் கோல்டு 10,000 ரூபாய் வரை வர வாய்ப்புள்ளது!! தங்கத்தின் விலை உயர்வதற்கான காரணம் என்ன!!

1 gram of gold is likely to fetch up to Rs 10,000!! What is the reason for the increase in the price of gold!!

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்களால் தங்கத்தினை வாங்காமலும் இருக்க முடியாது. தங்கத்தின் விலை ஏன் இப்படி உயர்ந்து கொண்டே வருகிறது? என்னதான் இதற்கு காரணம்? தங்கத்தின் விலை மீண்டும் குறையுமா? குறையாதா? என்று பல சந்தேகங்கள் நம்முள் எழுந்து கொண்டிருக்கும். தங்கத்தின் விலை ஏன் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை குறித்து காண்போம். தங்கத்தின் விலை உயர்ந்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த சில முடிவுகளும் காரணம் … Read more

தவறாக அனுப்பப்பட்ட UPI பேமெண்ட்களை திரும்ப பெற.. இதை மட்டும் செய்யுங்கள்!!

To reverse wrongly sent UPI payments.. Just do this!!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வழிகாட்டுதல்களின் படி தவறுதலாக வேறொரு வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணத்தினை மீண்டும் பெறுவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து வேறொரு வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தினை மீண்டும் பெற நினைப்பவர்கள் கீழ் உள்ளவற்றை பின்பற்ற வேண்டும். ✓ முதலில் தவறுதலாக வேறு ஒரு வங்கி கணக்கு அல்லது இன்டர்நெட் பேங்கிங் ஏதேனும் ஒன்றுக்கு உங்களுடைய பணம் அனுப்பப்பட்டு இருந்தால் முதலில் 18001201740 என்ற இலவச அழைப்பில் … Read more

FASTag இன் புதிய விதிமுறைகள்!! பிளாக் லிஸ்டில் விழுந்தால் இரட்டிப்பாகும் அபராதம்!!

New Terms of FASTag!! Penalty doubled if blacklisted!!

வாகன ஓட்டுநர்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்ப்பதற்காகவும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட திட்டம் தான் பாஸ்ட்டேக். இந்த திட்டத்தின் மூலம் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நேரம் ஆனது சேமிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தன்னுடைய சுற்றுலாக் கையில் சில முக்கிய விதிமுறைகளை பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. NCPI சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பிப்ரவரி 17ஆம் தேதி முதல் … Read more

Champions trophy.. வெளியிடப்பட்ட பயிற்சி அட்டவணை!! போட்டிகளில் கலந்து கொள்ள மறுத்த இந்திய அணி!!

Champions trophy.. Training schedule released!! The Indian team refused to participate in the matches!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதற்கான பயிற்சி ஆட்டங்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆன இன்று பாகிஸ்தானில் துவங்கியுள்ளது. இந்த பயிற்சி ஆட்டங்களில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என மறுத்துவிட்டது. மேலும் நேரடியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபில் பங்கேற்க இருப்பதாகவும் இந்தியாவிற்கான ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அமீரகத்தில் நடத்தப்படும் என்றும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி அட்டவணை :- பிப்ரவரி 14 – பாகிஸ்தான் … Read more

டாப் 6 மருத்துவ படிப்புகள்!! 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!!

Top 6 Medical Courses!! Attention 12th Class Students!!

பன்னிரண்டாம் வகுப்புகளில் உயிரியல் பிரிவுகளை தேர்ந்தெடுத்த படிக்கக்கூடிய மாணவர்கள் பெரும்பாலும் தங்களுடைய பட்டப்படிப்புகளில் மருத்துவ பிரிவுகளையே அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இவ்வாறு மருத்துவ படிப்புகளை தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு டாப் 6 மருத்துவ படிப்புகள் குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம். ✓ MBBS :- இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை. பெரும்பான்மையான மாணவர்கள் இந்த படிப்பினையே தங்களுடைய முதன்மை தேர்வாக முடிவு செய்கின்றனர். இந்த படிப்பு மொத்தம் 5.5 ஆண்டு கால … Read more

எங்கள் தவறை உங்களிடம் விளக்க முடியாது.. கேப்டன் ரோஹித் சர்மா!! இங்கிலாந்து அணியை வென்ற பின் விளக்கம்!!

Can't explain our mistake to you.. Captain Rohit Sharma!! Explanation after winning the England team!!

கடந்த சில மாதங்களாகவே அவுட் ஆப் ஃபார்மில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து பேக் டு ஃபார்ம் கொடுத்திருக்கிறார். இந்தியா இங்கிலாந்து ஐந்து டி20 போட்டிகளில் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டியில் இந்தியா அணியானது ரோஹித் சர்மாவின் தலைமையில் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஸ் செய்திருப்பது இந்திய அணி … Read more