ஏடிஎம் பரிவர்த்தனையில் இவ்வளவு சிரமமா!! மறைமுகமாக யூபிஐ ஆப்ஸ்கள் மார்க்கெட்டிங்!!

Is ATM transaction so difficult!! Indirect Marketing of UPI Apps!!

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போது குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கு மேல் எடுத்தால் அதன் கட்டணம் 21 ஆக தற்சமயம் இருந்து வருகின்றது. தற்சமயம் வரை இந்தியாவில் அக்கவுண்டுக்கு சொந்தமான வங்கிc ஏடிஎம் மூலம் ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம். அக்கவுண்டுக்கு சொந்தமில்லாத மற்ற வங்கிகளில் வருடத்திற்கு மூன்று முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் பட்சத்தில் ஒருமுறை பணம் எடுக்க தலா ரூபாய் 21 வங்கி பிடித்துக் கொள்ளும் என்ற நடைமுறை … Read more

இனி FD யில் அதிக வட்டி!! கொட்டப் போகும் பணமழை!!

Higher interest on FD now!! Rain of money!!

இந்தியன் ரிசர்வ் வங்கியின் உடைய பணவியல் கொள்கை கூட்டமானது வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கக்கூடிய பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய வைப்புத் தொகை வட்டி விகிதங்களை அதிகரித்து இருக்கிறது. இந்த பணவியல் கொள்கை கூட்டமானது நடைபெறும் பொழுது ரெப்கோ விகிதம் குறைக்கப்படும் என்றும் அதனால் அதற்கு முன்னதாகவே பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய வைப்புத்தொகை வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கின்றன. அதிலும் … Read more

ஐஸ்வர்யா ராய் மகளோ அல்லது சாமானியர்களின் மகளோ!! யூடியூப் ஒன்னும் அறக்கட்டளை இல்லை!!

Aishwarya Rai's daughter or commoner's daughter!! YouTube is not a foundation!!

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் ஊடகங்களால் போலியாக ஜோதிக்கப்பட்டு வந்துள்ளார். பிரபல பெரிய குடும்பத்தின் வாரிசான இவர் சில காலமாகவே அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் காலில் ஏதோ அவருக்கு பிரச்சினை இருக்கிறது என்றவாறெல்லாம் youtube தளத்தின் வாயிலாக தொடர்ந்து போலியாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார். இதனை பொய்யான செய்தி என்றும், ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் அவர், அவரது தகப்பன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு ஸ்ரீஹரி … Read more

என்ன நடந்தாலும் கை மேல் பணம்!! விவசாயிகளை காக்க அரசு எடுத்த அதிரடி முடிவு!!

Cash on hand no matter what happens!! Action taken by the government to protect the farmers!!

விவசாயத்தைப் பொறுத்தவரையில் பயிர்களுக்கு எப்பொழுது சேதம் ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. காலநிலை மாற்றங்களால் கூட விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் இருந்து அவர்களை காக்க மத்திய அரசு கிஷான் கிரடிட் கார்டுகளை அறிமுகம் செய்திருக்கிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் தாக்கலில் கூட கிசான் கிரெடிட் கார்டுகளின் கடன் வரம்பானது 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கடன் வரம்பு உயர்த்தப்பட்டதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா … Read more

GPay வில் மாற்றி அனுப்பப்பட்ட பணத்தை மீண்டும் பெறுவதற்கு இதை செய்தால் போதும்!!

Just do this to get back the money transferred in GPay!!

தற்பொழுது upi transaction என்பது அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய பண பரிவர்த்தனை தளமாக விளங்குகிறது. இதற்கு பெரும்பாலும் ஜி பே போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஜி பே வில் அதிக அளவு மக்கள் தங்களுடைய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பண பரிவர்த்தனையின் பொழுது தவறுதலாக வேறொருவருக்கு பணத்தினை அனுப்பிவிட்டால் அதனை மீண்டும் பெறுவதற்கான வழிமுறை என்ன … Read more

இந்திய தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த சவுதி அரேபியா!!

Saudi Arabia announces good news for Indian workers!!

இந்தியர்கள் பலரும் வேலை தேடி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது அன்றாடம் நிகழும் நிகழ்ச்சியாகவே உள்ளது. இவ்வாறு உலகில் உள்ள பல நாடுகளில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் சூழலில், சவுதி அரேபியாவானது புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சவுதி அரேபியாவில் இந்தியாவிலிருந்து பணிபுரிய சென்ற டிரைவர்கள் வீட்டு வேலை ஆட்கள் மற்றும் நர்சிங் போன்ற வேலைகளுக்கு பணியமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு 18 மணி நேர வேலை பளு கொடுத்து … Read more

பட்ஜெட்டில் இடம்பெறாத முக்கிய விஷயங்கள் இவைதான்!!மாநில செயலாளர் முத்தரசன்!!

Why is this not included in the budget!! Mutharasan raised the question!!

கும்பகோணத்தில் நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆன முத்தரசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது ஏன் இவையெல்லாம் இடம்பெறவில்லை என்பது குறித்து காட்டமாக பதில் அளித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியிருப்பதாவது :- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தயிரும் தேனும் கலந்து … Read more

PF பணத்தை கிளைம் செய்ய புதிய அறிவிப்பு!!

New notification to claim PF money!!

பிஎஃப் தொகையை கிளைம் செய்ய ஊழியர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் புதிய வழிமுறையை வெளியிட்டுள்ளது. UMANG ஆப் மூலம் இதனை எளிமையாக பெறுவதற்கு வழிமுறையை வகுத்துள்ளது. இதனால் பிஎஃப் தொகையை எடுக்க அலைய வேண்டியதில்லை. மிகவும் எளிமையான சில கண்டிஷனுங்களுடன் இதனை சுலபமாக க்ளைம் செய்து கொள்ளலாம். ஓய்வூதிய நிதியின் ( Pension Fund) ஒரு பகுதியான EPFO பல வழிமுறைகளையும், செயல்முறைகளையும் மாற்றி புதுப்பித்துள்ளது. இதன் மூலம் EPFO யூசர்ஸுக்கு கிளைம் செய்து … Read more

லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்த பால் விலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

Milk price increased by Rs 2 per litre!! People in shock!!

தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பால் விலையை உயர்த்திய நிலையில் இன்று ஆரோக்கிய பால் நிறுவனம் ஆனது திடீரென தங்களுடைய பால் விலையை உயர்த்தியிருக்கிறது. இன்று உயர்த்தப்பட்ட ஆரோக்கியா நிறுவனத்தின் பால் விலைப்படி லிட்டர் ஒன்றுக்கு 71 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரை லிட்டர் ஆரோக்கியா பால் பாக்கெட் ஆனது 37 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 38 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்கியாவின் உடைய ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை … Read more

சர்வதேச செஸ் போட்டி!! வென்றது குகேஷா? பிரக்ஞானந்தாவா?

International Chess Tournament!! Kukesha won? Pragnananda?

சர்வதேச செஸ் போட்டி!! வென்றது குகேஷா? பிரக்ஞானந்தாவா? சமீபத்தில் நெதர்லாந்து நாட்டின் வீஜ்க் ஆன் ஜீயில் 87 ஆவது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. அப்போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் நம் நாட்டை இளம் செஸ் சாம்பியவான்கள் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மாஸ்டர்ஸ் பிரிவின் 12 பிரிவுகளின் இறுதியில் தலா இருவரும் 8¹/² புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்துள்ளனர். குகேஷ், அர்ஜுன் எரிகைஷீக்கு எதிராக தோல்வியடைந்துள்ளார். மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் ஜெர்மன் … Read more