AI குறித்த அபாயம்!! மத்திய அரசு எச்சரிக்கை!!

Danger of AI!! Central government warning!!

சமயங்களில் ஏ ஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் அமெரிக்காவில் STARGATE AI அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு சீனாவில் DEEPSEEK AI விலை மலிவாகவும், துல்லியமாக செயல்படும் வகையிலும் அறிமுகம் செய்திருந்தது. பல்வேறு நாடுகளும் தங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தொடர்ந்து அறிமுகம் செய்தும், உபயோகித்தும் வருகின்றனர். இந்நிலையில் இதன் அபாயம் காரணமாக பல்வேறு நாடுகளும் OPEN AI செயலிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டுத் தகவல்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது … Read more

இனி இதையும் விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாது!! புதிய பொருட்களை இணைத்த IATA!!

Can't even take this on a plane anymore!! IATA added new products!!

சரக்கு மற்றும் தரைவழி கையாளுதல் செயல்பாடுகளுக்கான அதன் முக்கிய தொழில்துறை கையேடுகளின் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பதிப்பினை சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வெளியிட்டிருக்கிறது. இதில் 350 க்கும் மேற்பட்ட முக்கிய மாற்றங்கள் மற்றும் திருத்தங்களை மேற்கொண்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் சார்பில் விமானத்தில் எடுத்து செல்ல கூடாத பொருட்கள் ஆக இன்னும் சில பொருட்களை சேர்த்திருக்கிறது. அவை பின்வருமாறு :- ✓ நெய் ✓ ஊறுகாய் ✓ கற்பூரம் ✓ … Read more

இனி டோல்கேட்களில் ரூ.3000 செலுத்தினால் போதும்.. வருடம் முழுவதும் பயணம்!!

Just pay Rs.3000 at the tollgates.. Travel for the whole year!!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க கூடிய கார்களுக்கு சுங்கச்சாவடிகளில் பயணிப்பதற்கான இரண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலை துறை மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பின்படி, கூடிய விரைவில் 3000 ரூபாய் மட்டும் செலுத்தி ஒரு வருடத்திற்கான சுங்கச்சாவடி பயணத்தை இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் இதுவே 15 வருடங்கள் இலவசமாக பயணிக்க நினைப்பவர்கள் 30,000 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திட்டமானது fastag திட்டத்துடன் இணைக்கப்படும் என்றும் இவ்வாறு செய்வதன் மூலம் … Read more

அமெரிக்காவில் அதிக அளவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்த 2 மாநிலத்தவர்கள் தான்!!

Most of the illegal immigrants in America are from these 2 states!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை அவர்களுடைய நாட்டிற்கு நாடு கடத்த இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அவர்கள் வெளியிட்ட தகவலின் படி, நேற்று அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் 100 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வந்து விடப்பட்டனர். 18000 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது 100 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் ஆனது நாடு கடத்தி இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் … Read more

ஏடிஎம் பரிவர்த்தனையில் இவ்வளவு சிரமமா!! மறைமுகமாக யூபிஐ ஆப்ஸ்கள் மார்க்கெட்டிங்!!

Is ATM transaction so difficult!! Indirect Marketing of UPI Apps!!

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போது குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கு மேல் எடுத்தால் அதன் கட்டணம் 21 ஆக தற்சமயம் இருந்து வருகின்றது. தற்சமயம் வரை இந்தியாவில் அக்கவுண்டுக்கு சொந்தமான வங்கிc ஏடிஎம் மூலம் ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம். அக்கவுண்டுக்கு சொந்தமில்லாத மற்ற வங்கிகளில் வருடத்திற்கு மூன்று முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் பட்சத்தில் ஒருமுறை பணம் எடுக்க தலா ரூபாய் 21 வங்கி பிடித்துக் கொள்ளும் என்ற நடைமுறை … Read more

இனி FD யில் அதிக வட்டி!! கொட்டப் போகும் பணமழை!!

Higher interest on FD now!! Rain of money!!

இந்தியன் ரிசர்வ் வங்கியின் உடைய பணவியல் கொள்கை கூட்டமானது வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கக்கூடிய பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய வைப்புத் தொகை வட்டி விகிதங்களை அதிகரித்து இருக்கிறது. இந்த பணவியல் கொள்கை கூட்டமானது நடைபெறும் பொழுது ரெப்கோ விகிதம் குறைக்கப்படும் என்றும் அதனால் அதற்கு முன்னதாகவே பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய வைப்புத்தொகை வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கின்றன. அதிலும் … Read more

ஐஸ்வர்யா ராய் மகளோ அல்லது சாமானியர்களின் மகளோ!! யூடியூப் ஒன்னும் அறக்கட்டளை இல்லை!!

Aishwarya Rai's daughter or commoner's daughter!! YouTube is not a foundation!!

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் ஊடகங்களால் போலியாக ஜோதிக்கப்பட்டு வந்துள்ளார். பிரபல பெரிய குடும்பத்தின் வாரிசான இவர் சில காலமாகவே அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் காலில் ஏதோ அவருக்கு பிரச்சினை இருக்கிறது என்றவாறெல்லாம் youtube தளத்தின் வாயிலாக தொடர்ந்து போலியாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார். இதனை பொய்யான செய்தி என்றும், ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் அவர், அவரது தகப்பன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு ஸ்ரீஹரி … Read more

என்ன நடந்தாலும் கை மேல் பணம்!! விவசாயிகளை காக்க அரசு எடுத்த அதிரடி முடிவு!!

Cash on hand no matter what happens!! Action taken by the government to protect the farmers!!

விவசாயத்தைப் பொறுத்தவரையில் பயிர்களுக்கு எப்பொழுது சேதம் ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. காலநிலை மாற்றங்களால் கூட விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் இருந்து அவர்களை காக்க மத்திய அரசு கிஷான் கிரடிட் கார்டுகளை அறிமுகம் செய்திருக்கிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் தாக்கலில் கூட கிசான் கிரெடிட் கார்டுகளின் கடன் வரம்பானது 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கடன் வரம்பு உயர்த்தப்பட்டதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா … Read more

GPay வில் மாற்றி அனுப்பப்பட்ட பணத்தை மீண்டும் பெறுவதற்கு இதை செய்தால் போதும்!!

Just do this to get back the money transferred in GPay!!

தற்பொழுது upi transaction என்பது அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய பண பரிவர்த்தனை தளமாக விளங்குகிறது. இதற்கு பெரும்பாலும் ஜி பே போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஜி பே வில் அதிக அளவு மக்கள் தங்களுடைய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பண பரிவர்த்தனையின் பொழுது தவறுதலாக வேறொருவருக்கு பணத்தினை அனுப்பிவிட்டால் அதனை மீண்டும் பெறுவதற்கான வழிமுறை என்ன … Read more

இந்திய தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த சவுதி அரேபியா!!

Saudi Arabia announces good news for Indian workers!!

இந்தியர்கள் பலரும் வேலை தேடி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது அன்றாடம் நிகழும் நிகழ்ச்சியாகவே உள்ளது. இவ்வாறு உலகில் உள்ள பல நாடுகளில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் சூழலில், சவுதி அரேபியாவானது புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சவுதி அரேபியாவில் இந்தியாவிலிருந்து பணிபுரிய சென்ற டிரைவர்கள் வீட்டு வேலை ஆட்கள் மற்றும் நர்சிங் போன்ற வேலைகளுக்கு பணியமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு 18 மணி நேர வேலை பளு கொடுத்து … Read more