நடப்பாண்டிற்கான தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட்!! நிர்மலா சீதாராமன் அதிரடி!!

Presented budget for the current year!! Nirmala Sitharaman Action!!

2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது மதுபானி கலையையும், பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவி திறமையையும் போற்றும் வகையில் உடுப்பு உடுத்தி வந்துள்ளார். நேற்று ஜனாதிபதியின் உரையுடன் இந்தக் கூட்டம் தொடங்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையை தொடங்கி இருந்தார். தற்சமயம் இன்று நிர்மலா சீதாராமன் … Read more

புதிய வீடு வாங்குபவர்களின் கவனத்திருக்கு!!வரி சலுகைகள் அப்டேட்!!

Tax incentives for new home buyers.. Expectations!! Released in Economic Report!!

2025 மற்றும் 26 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நேற்று துவங்கியது. இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதிநிலை அறிக்கையை வழங்குவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் ஆனது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களில் வெளியிடப்படும் நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கப்படுவதாகவும் எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் … Read more

படித்துக் கொண்டே வேலை பார்க்கும் மாணவர்களை குறி வைத்த அமெரிக்கா அரசு!! நிதி சுமையில் தத்தளிக்கும் இந்திய பெற்றோர்கள்!!

The US government has targeted students who work while studying!! Indian parents reeling under financial burden!!

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்திய மாணவர்கள் மீது அதாவது படித்துக் கொண்டே பார்ட்டையும் வேலை பார்க்கக்கூடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு நிகழ்ந்தால் அமெரிக்காவில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வி கனமானது வீணாகிவிடும். பொதுவாக அமெரிக்காவில் இருக்கக்கூடிய சூப்பர் மார்க்கெட் பெட்ரோல் பங்க் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றில் அமெரிக்கர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 30 டாலர்கள் வரை சம்பளமாக வழங்கப்படும் … Read more

மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம்.. வீட்டிலிருந்தே ரூ.5,00,000 பெறலாம்!!

Ayushman Bharat Scheme for Senior Citizens.. Now Get Rs.5,00,000 from Home!!

மத்திய அரசு செயல்படுத்தி வரக்கூடிய முக்கியமான திட்டமாக இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் ஆகிய 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்களாக பார்க்கப்படுகிறது. 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பொழுது அதனை இலவசமாகவே செய்து கொள்ளும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் வயது வந்தனா கார்டுகள் மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேசிய சுகாதார … Read more

இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. 10 முதல் 25 லட்சம் வரை மத்திய அரசு வழங்கும் மானியக் கடன்!! மிஸ் பண்ணாமல் உடனே விண்ணப்பியுங்கள்!!

Loans for youth from Rs.10 lakh to Rs.25 lakh with 35% subsidy!! Send application immediately!!

மத்திய அரசானது புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் PMEGP என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் தங்களுடைய திட்ட அறிக்கையை சரியாக தயாரித்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விண்ணப்பிக்கக்கூடிய இளைஞர்களுக்கு 35 சதவிகிதம் வரை மானியம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சேவை துறையில் ( மெடிக்கல் … Read more

பட்ஜெட் தாக்கல் 2025!! நடுத்தர மக்களுக்கான மாற்றங்கள்!!

Budget presentation 2025!! Changes for the middle class!!

பிப்ரவரி 1 தாக்கல் செய்யப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரிச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து எளிமையான வருமானவரிச் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மாற்றம் செய்யப்படக்கூடிய வரிச்சட்டங்கள் :- ✓ 4 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை ✓ 4 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை 5 சதவிகித வட்டி ✓ 8 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை … Read more

நாளை வெளியாகும் பட்ஜெட்!! மக்களின் எதிர்பார்ப்புகளும்.. மாற்றங்களும்!!

Budget released tomorrow!! People's expectations.. changes!!

2025 – 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி 1 ஆகிய நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கலில் நடுத்தர வர்க்க மக்களுக்கான வரி விதிப்பில் நிவாரணம் கிடைக்கும் வகையில் மூன்று முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. அந்த 3 முக்கிய மற்றும் நடுத்தர மக்களுக்கு சாதகமான அறிவிப்புகள்:- ✓ நிலையான விலக்கு வரம்பு :- சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிலையான விளக்கு … Read more

ஒரே தேசம்.. ஒரே மாணவர் ஐடி!! புதிய கல்விக் கொள்கை!!

One Nation.. One Student ID!! New Education Policy!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும் பயிலக்கூடிய மாணவர்களுக்கு APAAR ஐடியை முக்கிய அடையாள ஐடியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. மத்திய கல்வி அமைச்சகம் இந்த APAAR ஐடி முறையை புதிய கல்வி கொள்கை அம்சங்களின் அடிப்படையில் பிரதான் மந்திரி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை அம்சத்தின் அடிப்படை நோக்கமானது ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி என்பதை முன்மொழிவதாகும். இந்த … Read more

ஆடு மற்றும் கோழி பண்ணை அமைக்க வேண்டுமா.. மத்திய அரசு தரும் ரூ 50 லட்சம் மானியம்!!

Do you want to set up a goat and chicken farm.. 50 lakhs subsidy given by the central government!!

கால்நடைகள் வளர்ப்பதற்கு மற்றும் பண்ணை அமைப்பதற்கு என ரூ 50 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தி போன்றவற்றை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதனை தற்போது சிறிய அளவில் செய்து வருபவர்களும் தொழிலை விரிவு படுத்த இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் புதியதாக தொடங்க விரும்புபவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்கும், வேலை வாய்ப்புகளை … Read more

UPI ஐடி பயன்படுத்துபவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு!! முடக்கப்படும் பண பரிவர்த்தனை!!

New restriction for UPI ID users from 1st February!! Blocked cash transactions!!

யு பி ஐ பயன்பாட்டினை சீராக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் சிலர் சிக்கல்களை சந்திப்பதாகவும் அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் NCPI தெரிவித்திருக்கிறது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த யு பி ஐ ஐடிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது யுபிஐ பண பரிவர்த்தனை குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தற்பொழுது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. இந்திய தேசியக்கொடுப்பளவு கழகம் … Read more