வரி விகிதத்தை உயர்த்துகிறதா மத்திய அரசு? காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டு!
கடந்த 2017ஆம் வருடம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது அதிலிருந்து பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதனால் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை திரும்பப்பெற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதற்கேற்றார்போல மத்திய அரசுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.ஆனாலும் மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு வரையில் பொது மக்களிடம் வரி வசூல் என்பது … Read more