வரி விகிதத்தை உயர்த்துகிறதா மத்திய அரசு? காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டு!

வரி விகிதத்தை உயர்த்துகிறதா மத்திய அரசு? காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டு!

கடந்த 2017ஆம் வருடம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது அதிலிருந்து பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதனால் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை திரும்பப்பெற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதற்கேற்றார்போல மத்திய அரசுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.ஆனாலும் மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு வரையில் பொது மக்களிடம் வரி வசூல் என்பது … Read more

இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம்! பிரதமருடனான சந்திப்பில் போரிஸ் ஜான்சன் ஒப்புதல்!

இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம்! பிரதமருடனான சந்திப்பில் போரிஸ் ஜான்சன் ஒப்புதல்!

இங்கிலாந்து சமீபகாலமாக இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்வதற்கு ஆர்வமாக இருந்து வருகிறது. மேலும் அந்த நாடு இந்தியாவுடன் வர்த்தக ரீதியான தொடர்பை வைத்துக் கொள்வதற்கும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்று வந்தார். அப்போது தன்னுடைய இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் தருவாயில் நிச்சயமாக தாங்கள் இந்தியா வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துவிட்டு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த அழைப்பின் பேரில் சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து … Read more

இந்தியாவில் நோய்தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் பலி! சுகாதாரத்துறை அமைச்சகம்!

இந்தியாவில் நோய்தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் பலி! சுகாதாரத்துறை அமைச்சகம்!

நாட்டில் சமீப காலமாக மறுபடியும் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் மறுபடியும் நோய்த்தொற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைவரும் மக்கள் கவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் முககவசம் அணியவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்று எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை … Read more

இன்று தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! எதற்காக தெரியுமா?

இன்று தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! எதற்காக தெரியுமா?

பொதுவாக டெல்லி வட்டாரத்தைச் சார்ந்த முக்கிய புள்ளிகள் தமிழகத்திற்கு வருவது தேர்தல் சமயத்தில் மட்டும் தான். மற்ற நேரங்களில் தமிழகத்திற்கு பெரிய அளவில் டெல்லி வட்டாரம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிலிருந்த போதும் சரி, தற்போது பாஜக மத்தியில் ஆட்சியிலிருக்கும்போதும் சரி ,தொன்றுதொட்டு நடைபெற்று வரும் வழக்கமான செயல்தான். ஆனால் பாஜகவை பொருத்தவரையில் தமிழகத்தில் எப்படியாவது காலுன்றி விட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை அந்த கட்சி மேற்கொண்டு வருகிறது என்பது பலரும் அறிந்ததே.அதற்காக … Read more

விற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகள்! தயாரிப்பு நிறுவனம் வேதனை!

விற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகள்! தயாரிப்பு நிறுவனம் வேதனை!

இந்தியாவின் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்த நோய்களுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மத்திய, மாநில, அரசுகளும் மிகத்தீவிரமாக இறங்கினர்.அதன் பலனாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மருந்துகளை பல கட்டமாக பரிசோதனையும் செய்து இது இந்த நோய் தொற்றுக்கு எதிராக செயல்படும் என்று உறுதி செய்து கொண்ட மத்திய, மாநில அரசுகள் மெல்ல,மெல்ல, பொதுமக்களுக்கு செலுத்தத் தொடங்கினர். இந்த நிலையில், நாடு முழுவதும் 187,26,515 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. … Read more

இந்தியாவின் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று பாதிப்பு! பீதியில் மத்திய மாநில அரசுகள்!

இந்தியாவின் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று பாதிப்பு! பீதியில் மத்திய மாநில அரசுகள்!

இந்தியாவில் நாள்தோறும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே தற்போது வடமாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். அதோடு இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களும் கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழகத்தைப் பொறுத்த வரையில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகின்ற சூழ்நிலையில், … Read more

மீண்டும் கட்டாயமாக்கப்படும் முகக் கவசம்! மீறினால் அதோகதிதான்!

மீண்டும் கட்டாயமாக்கப்படும் முகக் கவசம்! மீறினால் அதோகதிதான்!

தற்போது மீண்டும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது அதில் தலைநகர் டெல்லியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வடமாநிலங்களில் மிகவேகமாக தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவி வருகிறது. இதனை அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசுகள் எச்சரித்து கவசம் அனைவரும் அணிய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றன. அதன்படி தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்பது மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் முகக்கவசம் அணிய வேண்டும் … Read more

டெல்லியில் மறுபடியும் அதிகரிக்க தொடங்கியது நோய்த்தொற்றுப்பரவல் ஏற்பட உண்மைக் காரணம் இதுதான்!

டெல்லியில் மறுபடியும் அதிகரிக்க தொடங்கியது நோய்த்தொற்றுப்பரவல் ஏற்பட உண்மைக் காரணம் இதுதான்!

நோய்த்தொற்று பரவல் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உலக நாடுகளிடையே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு உலக நாடுகள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்தியாவில் நிர்வாக நோய்த்தொற்று பரவலாக குறைந்து கொண்டே செல்கிறது. ஆனாலும் ஒரு சில மாநிலங்களில் நோய் தொற்று பரவும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் பொதுமக்களிடையே அச்சம் தோன்றியிருக்கிறது. … Read more

நாட்டின் 2வது நாளாக தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு!

நாட்டின் 2வது நாளாக தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய நோய்த்தொற்று தற்போது வரையில் உலக நாடுகளிடையே பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கிய புதிதில் அந்த நாட்டில் மட்டுமே பாதிப்பை உண்டாக்கி வந்தது. ஆனால் அதன் பிறகு அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நோய் தொற்று. அதிலும் உலக வல்லரசு நாடாக விளங்கி வரும் அமெரிக்கா இந்த நோய்த்தொற்று காரணமாக, வெகுவாக பாதிக்கப்பட்டது. அதோடு அமெரிக்காவை தற்போதுள்ள … Read more

காஷ்மீரில் ரூ2,027 கோடி செலவில் சுரங்கப்பாதை! பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்!

காஷ்மீரில் ரூ2,027 கோடி செலவில் சுரங்கப்பாதை! பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்!

காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரை எப்போதும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் இருக்கும். அதனால் காஷ்மீர் மாநில காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும், எப்போதும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். அதோடு காஷ்மீர் மக்கள் எந்த சமயத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து வருவார்கள். ஆனால் அந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. சென்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370 ஆவது சட்டப்பிரிவு பாராளுமன்றத்தில் நீக்கப்பட்டு அதிரடி உத்தரவு … Read more