அதிர்ச்சி! இந்தியாவில் 3000ஐ கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

அதிர்ச்சி! இந்தியாவில் 3000ஐ கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதில் பல முக்கிய வல்லரசு நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கின்றன. அதிலும் அமெரிக்கா இதிலிருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழ்நிலையில், இருந்து வருகிறது. ரஷ்யா ,இங்கிலாந்து, உள்ளிட்ட மிகப் பெரிய பொருளாதார நாடுகளும் கூட இந்த நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இதை எதையுமே பொருட்படுத்தாமல் ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்து … Read more

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மாநிலங்கள் தான் காரணம்! சுட்டிக்காட்டும் மோடி!

States are responsible for the increase in petrol and diesel prices! Pointing Modi!

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மாநிலங்கள் தான் காரணம்! சுட்டிக்காட்டும் மோடி! கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைக்கும்படி பல போராட்டங்களும் நடத்தப்பட்டது. இவ்வாறு விலை விற்றால் வண்டி வைத்திருப்பார்கள் இனி நடந்துதான் செல்ல வேண்டும் என பல கேலி கிண்டல்களுக்கு ஆளானார்கள். அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி வாயிலாக அனைத்து மந்திரிகள் உடனும் … Read more

இந்தியாவில் 2000ஐ கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் 2000ஐ கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் கடந்த 2 ஆண்டு காலமாக அதிகரித்து வந்தது இதன் காரணமாக, மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதோடு தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது. இப்படியான நிலையில், தமிழகத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதனால் நோய்த்தொற்று பரவல் சிறிது. சிறிதாக குறைய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் திடீரென்று தற்போது … Read more

மிகவும் மன வேதனையடைந்தேன்! தஞ்சை தேர் விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி!

மிகவும் மன வேதனையடைந்தேன்! தஞ்சை தேர் விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி!

தஞ்சை அருகே களிமேடு என்ற கிராமத்தில் அப்பர் குருபூஜை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று அதிகாலை நடந்தது. அந்த சமயத்தில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது இதன் காரணமாக, ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியானார்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சூழ்நிலையில், தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள். இதில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் … Read more

அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நாடு தழுவிய ஊரடங்கா?

அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நாடு தழுவிய ஊரடங்கா?

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு உலக நாடுகளில் மெல்ல, மெல்ல, பரவி உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து தொடர்ந்து வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் சமீபகாலமாக நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைந்து வந்தது. இதற்கு காரணம் இந்தியாவில் அனைவரும் தடுப்பூசி … Read more

அனைத்து அமைச்சர்களும் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும்! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

அனைத்து அமைச்சர்களும் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும்! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மீதமிருக்கின்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதில் நாட்டில் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வரும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 2வது முறையாக யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி மத்தியில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் … Read more

பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு! கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாஜக!

பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு! கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாஜக!

பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கடந்த 2014ஆம் வருடம் இந்தியாவின் பிரதமராக அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றினார். அதற்கு முன்பாக அவர் தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில் தொடர்ந்து 20 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து பல சாதனைகளை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள காலகட்டத்தில் ஒருவர் ஒரு மாநிலத்தின் 2 முறை ஆட்சியை கைப்பற்றுவது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் தொடர்ந்து 2 முறை … Read more

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 10 தவணை முறையில் … Read more

மகிழ்ச்சி! இந்தியாவில் இன்று சற்றே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

மகிழ்ச்சி! இந்தியாவில் இன்று சற்றே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவாமல் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது மெல்ல, மெல்ல, நோய் தொற்று குறைந்து வந்தது. இதற்கு காரணம் இந்தியாவில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தது தான் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து வழக்கம் போல இந்தியாவில் அனைத்து விதமான பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் திடீரென்று இந்த நோய்த்தொற்று பரவல் தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் தினசரி நோய் … Read more

என்னுடைய நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!

என்னுடைய நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!

உலக அரசியல் வரலாற்றில் ஒருவர் தேர்தலில் நின்று மக்கள் செல்வாக்குடன் அடுத்தடுத்து ஆட்சியை தொடர்ந்து பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அப்படி தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தவர்கள் வெகுசிலரே அந்தவகையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் 2 முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி இராமச்சந்திரன். அதேபோல ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவ் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதா உள்ளிட்டோர் அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதேபோல தேசிய அளவில் … Read more