இந்தியா வந்த உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இந்தியா வந்த உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் உலக நாடுகளிடையே பீதியை கிளம்பினாலும் மறுபுறம் உலகளவில் சுகாதார வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. மேலும் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகளவில் பல சுகாதார கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.. இதனை உலக நாடுகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கின்றன. ஆனால் நோய்த்தொற்று என்பது ஒரு கொடூர அரக்கன் அதனை என்பதால் அந்த நோய்த்தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? என்று … Read more

உனக்கு டிரான்ஸ்பர் வேணும்னா உன் பொண்டாட்டிய ஒரு நைட் அனுப்பு! மேலாதிகாரியின் கீழ்தர செயல்! 

Do you want a transfer? Send your Pontatie a Night! Inferior people give birth to inferior offspring and, thus, propagate their inferiority.

உனக்கு டிரான்ஸ்பர் வேணும்னா உன் பொண்டாட்டிய ஒரு நைட் அனுப்பு! மேலாதிகாரியின் கீழ்தர செயல்! மேலதிகாரிகள் தங்களின் பதவியை பயன்படுத்தி தன்னிடம் கோரிக்கையை வைப்பவரிடம் தகாத முறையில் நடந்துகொள்கின்றனர். தற்பொழுது மிகவும் கீழ்த்தரமான சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் என்ற மாவட்டத்தில் மின்நிலையத்தின் லைன் மேன் ஆக பணிபுரிந்து வருபவர் தான் கோகுல். இவர் வெகுநாட்களாக பல்லியாவு என்ற பகுதியில் லைன் மேன் ஆக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அலிகஞ்சு என்ற பகுதிக்கு … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்!

Government doctors who went on a hunger strike till death! Meeting to be held in Salem!

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஓர் மாதம் காலமாக போர் நடைபெற்று வருகிறது.உக்ரைன் மக்களின் நலன் கருதி ஓர் சில இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை நிறுத்தியது.உக்ரைனின் அனு உலையை தாக்கியது.அந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதற்கடுத்த படியாக உக்ரைனில் இருந்த மகப்பேறு மருத்துவமனையை தாக்கியது.இதனை உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்தது.ரஷ்யாவில் வணிக சேவை வைத்துக்கொள்வதை இதர … Read more

தங்களிடமிருந்து இந்தியா இதை தான் எதிர் பார்க்கிறது! பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

தங்களிடமிருந்து இந்தியா இதை தான் எதிர் பார்க்கிறது! பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

பாகிஸ்தான் நாட்டில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் பொதுமக்களை மிகக்கடுமையாக பாதிப்பை சந்திக்க வைத்திருக்கிறது.ஆகவே இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தானில் பொதுமக்கள் போராட்ட களத்திலிறங்கி போராடி வந்தார்கள்.மேலும் இம்ரான்கானின் கூட்டணி கட்சிகளே இம்ரான்கான் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். அதோடு பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரையில் பிரதமராக பொறுப்பேற்ற யாருமே 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்ததில்லை என்பது தான் பாகிஸ்தான் வரலாறு அதனை இம்ரான்கான் முறியடிப்பார் என்று பலரும் கருதினார்கள், ஆனாலும் அவருக்கும் அந்த … Read more

கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுதன்மையை ஏற்படுத்துமா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவு

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுதன்மையை ஏற்படுத்துமா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவு   கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை பல்வேறு வகையில் பாதித்துள்ளது.இதற்காக உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்களும் இதற்க்கான தடுப்பூசி மற்றும் நோயினால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.   அந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையும் இணைந்து ஒரு ஆராய்ச்சியை நடத்தின.கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த … Read more

பெருமகிழ்ச்சி! இந்தியாவில் அகட பாதாளத்திற்கு சென்ற தினசரி நோய் தொற்று பாதிப்பு!

பெருமகிழ்ச்சி! இந்தியாவில் அகட பாதாளத்திற்கு சென்ற தினசரி நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அதன் பிறகு இந்த நோய் தொற்று உலக நாடுகள் மத்தியில் சுமார் 220 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு மேல் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது உலக வல்லரசு நாடான அமெரிக்கா தான் இன்னும் சொல்லப்போனால் இந்த நோய்த்தொற்றை சீனாதான் திட்டமிட்டு பரப்பியது, அதுவும் அமெரிக்காவை சீர்குலைப்பது தான் அதன் நோக்கம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், … Read more

கூட்டு பாலியல் செய்த குற்றவாளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

கூட்டு பாலியல் செய்த குற்றவாளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

இந்தியாவில் பல விதமான சட்ட திட்டங்கள் இருந்தாலும் கூட தவறுகள் பெரிய அளவில் குறைந்ததாக தெரியவில்லை. அதிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரையில் அனைத்து விதமான தவறுகளும் நடக்காத வண்ணம் இருக்குமளவிற்கு சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் இருந்தாலும் கூட அவை செயல்படாத சம்பிரதாயமாகவே இருந்து வருகிறது. அந்த சட்டங்கள் பெரிய அளவில் செயல்படாததன் நீழ்ச்சியாகத்தான் தற்சமயம் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. … Read more

ஒரே ஒரு வரியில் மத்திய அமைச்சருக்கு அதிர்ச்சியளித்த இசையமைப்பாளர்!

ஒரே ஒரு வரியில் மத்திய அமைச்சருக்கு அதிர்ச்சியளித்த இசையமைப்பாளர்!

தற்போது இந்திய இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் ஏ ஆர் ரகுமான் சற்றேறக்குறைய 20 வருடங்களுக்கு மேலாக இசை உலகில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வருபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். அவர் ஒரு திரைப்படத்துக்கு இசையமைக்கிறாறென்றால் எந்த வித கேள்வியும் எழுப்ப வேண்டாம் அந்த படம் சூப்பர் ஹிட் தான் என்று ரசிகர்களே முடிவு செய்து விடுவார்கள். அந்தளவிற்கு இளைஞர்களிடையே இவருக்கு வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் தற்சமயம் இவருக்கு போட்டியாக … Read more

பிரதமருடனான அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தை! அமெரிக்காவின் கோரிக்கைக்கு கட்டுப்படுமா இந்தியா?

பிரதமருடனான அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தை! அமெரிக்காவின் கோரிக்கைக்கு கட்டுப்படுமா இந்தியா?

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அந்த நாடு மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யா இந்த போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் உலக நாடுகளின் கோரிக்கைக்கு இதுவரையில் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை தனக்கு … Read more

அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா?

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா? மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 10 தவணை முறையில் பணம் போடப்பட்டுள்ளது. … Read more