ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களுக்கு தனியான நம்பர் பிளேட் சிஸ்டம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களுக்கு தனியான நம்பர் பிளேட் சிஸ்டம் – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களுக்கு தனி வகையான பதிவு எண்  (நம்பர் பிளேட்) வடிவமைப்பு ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவு மூன்று வகை வாகனங்களுக்கும் பொருந்தும்: வணிக வாகனங்கள் தனிப்பட்ட (பிரைவேட்) வாகனங்கள் வாடகை வாகனங்கள் (ரென்டல் காப்கள்) வணிக ஹைட்ரஜன் வாகனங்களுக்கு: நம்பர் பிளேட்டின் மேல் பகுதி பச்சை, கீழ் பகுதி நீலம் உள்ளிட்ட நிறங்கள் கொண்டதாக இருக்கும். … Read more

ரேஷன் அட்டையில் இந்த எழுத்து இருக்கா; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!

ரேஷன் அட்டையில் இந்த எழுத்து இருக்கா; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!

ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே அரசு தரக்கூடிய நலத்திட்ட உதவிகளை பெற முடியும், மேலும் அரசு சார்பாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும். மலிவு விலையில் பொருட்கள் பெற முடியும். அதனால் ஒவ்வொரு நபரும் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மகளிர்களுக்கு ரேஷன் அட்டையின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு மக்களுக்கு அதிர்ச்சி தரும் அளவிற்கு செய்தி … Read more

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையா; இந்த சான்றிதழ் உடனே உங்க கையில் கிடைக்கும்!

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையா; இந்த சான்றிதழ் உடனே உங்க கையில் கிடைக்கும்!

அரசு மருத்துவமனையில் தற்போது அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் பெரும்பாலான பெண்கள் அங்கேயே சிகிச்சை பெற்று பிரசவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரிஜிஸ்டர் ஜெனரல் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பின்பு மருத்துவமனையில் இருந்து அவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறுவதற்கு முன்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழை பெற்றோர்களிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறப்பதினால் … Read more

ஏர் இந்தியா விமான விபத்து: ஆய்வு செய்ய ஐ.நா. வானூர்தி நிபுணருக்கு அனுமதி மறுப்பு – இந்தியா தீர்மானம்

Air India plane crash

இந்தியாவிலுள்ள அஹமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி ஏற்பட்ட பயங்கர ஏர் இந்தியா விமான விபத்துக்கான விசாரணையில், ஐக்கிய நாடுகள் வானூர்தி அமைப்பின் (ICAO) நிபுணர் ஒருவரை இணைக்க முடியாது என இந்தியா மறுத்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 260 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த Boeing 787-8 Dreamliner விமான விபத்தில், பிளாக் பாக்ஸ் தரவுகள் பற்றிய விசாரணை மந்தமாக இருப்பதை விமானப் பாதுகாப்பு நிபுணர்கள் ஏற்கனவே விமர்சித்திருந்தனர். இதையடுத்து ICAO அமைப்பு, இந்தியாவுக்கு … Read more

ஹிமாசல் பிரதேசத்தில் கன மழை, மேக வெடிப்பு, நிலச்சரிவுகள் – 5 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்

Himachal Pradesh flood

கடந்த 24 மணி நேரத்தில் ஹிமாசல் பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் மழையால் மூன்று மேக வெடிப்புகள், ஒன்பது இடங்களில் திடீர் வெள்ளங்கள், மற்றும் மூன்று இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஒருவர் காயமடைந்துள்ளார் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, குல்லு மாவட்டத்தில் மூவர், காங்கிரா மாவட்டத்தில் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களை கண்டறிய SDRF (மாநில பேரிடர் மீட்பு படை), NDRF (தேசிய பேரிடர் மீட்பு படை) மற்றும் … Read more

ஜெயக்குமார் பேக் டூ பார்ம் வருவரா; அதிமுக எதிர்பார்ப்பு!

ஜெயக்குமார் பேக் டூ பார்ம் வருவரா; அதிமுக எதிர்பார்ப்பு!

அதிமுகவில் முக்கிய நபராக இருக்க கூடிய ஜெயக்குமார் கடந்த சில வாரங்களாக வெளியே தலை காட்டாமல் இருக்கின்றார், ஏன் அவருக்கும் இபிஎஸுக்கும் நடுவே என்ன பிரச்சனை? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதிமுக மூத்த நிர்வாகி முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ரைட் ஹாண்ட் என கட்சியில் பவர் புல்லாக இருந்தவர் ஜெயக்குமார். அதிமுக என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் ஜெயக்குமார் தான். அந்த அளவுக்கு தினமும் செய்தியாளர் சந்திப்பு கொடுத்து எதிர்க்கட்சிகளை தாக்கி வந்தார். … Read more

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய செய்தி; இத பண்ணலனா பணம் கிரெடிட் ஆகாது!

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய செய்தி; இத பண்ணலனா பணம் கிரெடிட் ஆகாது!

விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றது. அதில் ஒன்றாக பி எம் கிசான் திட்டம் அமைந்துள்ளது நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறு குறு விவசாயிகள் ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியை பெரும் வகையில் மத்திய அரசு திட்டத்தை உருவாக்கியிருக்கின்றது. இந்த நிதி ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பத்து கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் … Read more

பான் கார்டில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

பான் கார்டில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

பான் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் வரி செலுத்துவோர் அனைவரும் பான் கார்டு வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பான் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பான் கார்டு ஆக்டிவா இல்லை என்றால் அல்லது உங்களிடம் பான் அட்டை இருந்தால் வருமான வரித்துறை தற்போது 10,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகின்றனர். பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா இல்லையா என தெரியாமல் பலரும் உள்ள நிலையில் ஒரு சிலர் தவறுதலாக இரண்டு … Read more

சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ரூ.2,533 கோடி… தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் ரூ.13 கோடி ஒதுக்கிய மத்திய அரசு – RTI வாயிலாக வெளியான தகவல்!

Only Rs.2,533 crores for Sanskrit... Central government allocated only Rs.13 crores for 5 classical languages ​​including Tamil – information released through RTI!

மத்திய பாஜக அரசு தமிழுக்கும், பிற செம்மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி மற்றும் தமிழுக்கு குறைந்த நிதி வழங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் RTI (தகவல் அறியும் உரிமை) மூலம் வெளியான தகவல், தற்போது பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. RTI மூலம் வெளியான புள்ளி விவரம்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தனது “X” சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, 2014-15 முதல் … Read more

பிஎம் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்!

பிஎம் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்!

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் தள்ளுபடிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் பயனடையும் வகையில் பிரதான் மந்திரி சம்மன் கிசான் நிதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தில் தற்போது வரை 19 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இருபதாவது தவணை ஜூன் 25ஆம் தேதி இறுதியில் வழங்கப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் பிரதான் … Read more