இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் தர முடியாது!! இந்தியா அதுக்கெல்லாம் சரிபட்டு வராது!!

இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் தர முடியாது!! இந்தியா அதுக்கெல்லாம் சரிபட்டு வராது!! நாடு முழுவதும் பரவி வரும் வைரஸின் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வீரியத்தை கொண்டுது என் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு தற்போது பல கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து உள்ளது. மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு மற்றும் சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா … Read more

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா?

Kerala made the impossible possible! Do you know what they did?

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா? கொரோனாவின் 2-வது அலையானது தற்போது மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி ஆக்ஸிஜன் தேவை இந்தியாவில் அதிக தட்டுப்பாடாக உள்ளது.ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியும் தற்பொழுது பெருமளவு தட்டுப்பாடாக உள்ளது.பல மாநிலங்களில் தடுப்பூசி வீணாக்கப்பட்டும் வருகிறது.அந்தவகையில் கேரளா மாநிலம் கொரோனா கட்டுப்பாடுகளில் முன்னேறி வருகிறது. பல மாநிலங்களுக்கு முன்னோடியாக தற்போது கேரளா திகழ்கிறது.அந்தவகையில் பலரிடமிருந்து பாரட்டுக்களை பெற்று வருகிறது.ஒவ்வோர் மாநிலத்திலும் பல வகைகளில் … Read more

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து !! உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!! 

Night curfew and Sunday curfew canceled !! High Court Judge orders action !!

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து !! உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!! தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2 ஆம்  அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. ஆகையால் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை … Read more

பெயர் குழப்பத்தால் விபரீதம்!தனியார் மருத்துவமனை அலட்சியம்!

Disaster caused by name confusion! Private hospital negligence!

Death due to lack of oxygen! High-Court condemnation! பெயர் குழப்பத்தால் விபரீதம்!தனியார் மருத்துவமனை அலட்சியம்! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா காரணமாக இருந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை,போதிய இடவசதிஇன்மையும் சேர்ந்து மக்களை மிகுந்த மனக்கவலைகளில் ஆழ்த்தியுள்ளது.மேலும் தடுப்பூசி பற்றாக்குறைகளும் மக்களை வாட்டி வதைக்கின்றன.தனியார் மருத்துவமனைகளில் இதுதான் சந்தர்ப்பம் என்று அதிக கட்டணம் வசூலித்து மக்களை வேறு வழிகளில் துன்புறுந்துகின்றன. கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் காகாவாட் தாலுகா … Read more

தமிழக ரேஷன் அட்டை பயன்படுத்துவோருக்கு ஆபத்து!! பாதுகாப்பாக இருங்க!!

When to give 2000 rupees !! Lucky for ration card holders !! Date announced !!

தமிழக ரேஷன் அட்டை பயன்படுத்துவோருக்கு ஆபத்து!! பாதுகாப்பாக இருங்க!! தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரேஷன் அட்டை பயனாளிகள் உள்ளனர். இவர்கள் இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வங்கி பயனடைகின்றனர். கொரோனா காலத்தில் ரேஷன் அட்டைகளை அடிப்படையாக வைத்து பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் புதிதாக ஆட்சியில்  அமைக்க உள்ள திமுக, பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது அதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பதும் அடக்கும். இதுவும் ரேஷன் அட்டைகளை அடிப்படையாக வைத்து … Read more

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி!   

Chief Minister advised Modi! Do you know what he said?

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி! பிரபல வைரநகை கடை அதிபர் தான் நிறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் 14 கோடி … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயரிழப்பு!ஹை-கோர்ட் கண்டனம்!

Death due to lack of oxygen! High-Court condemnation!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயரிழப்பு!ஹை-கோர்ட் கண்டனம்! இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனாவின் இரண்டாவது அலையின் உச்ச கட்ட பாதிப்பினால் பல மறக்க முடியாத உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம்.திரைத்துறையினர்,அரசியல் பிரமுகர்கள், இசையமைப்பாளர்கள், பொது மக்கள்,நாடக கலைஞர்கள் என யாரையும் கொரோனா வானது விட்டு வைப்பதில்லை.அதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இந்தியா முழுவதிலும் தலைவிரித்து ஆடுகிறது.வயது மூப்பு உள்ளோரையும்,சிறுவயது குழந்தைகளையும் இந்த இரண்டாவது கொரோனா அலையின் தாக்கம் மிகவும் பாதிக்கிறது.அதிலும் தினசரி பாதிப்புகள் 4 லட்சம் வரை எட்டி உள்ளது.கொரோனா அதிகஅளவில் பரவுவதால் … Read more

மறைந்த நடிகர் புகைப்படத்தை தட்டி விளையாடும் அவரின் குழந்தை!! கண்கலங்கிய ரசிகர்கள்!!

His child playing with the photo of the late actor !! Eye-catching fans !!

மறைந்த நடிகர் புகைப்படத்தை தட்டி விளையாடும் அவரின் குழந்தை!! கண்கலங்கிய ரசிகர்கள்!! கொரோனா வைரஸ் 2 ஆம் அலை நாளுக்கு நாள் மிகவும் மோசமானா நிலையில் பதிப்பபை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா இரண்டாவது அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வீரியம் அதிகமுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மக்கள் பலரும் பலியாகி வருகிறார்கள். முதல் அலையை விட இது மிகவும் மோசமாக இருப்பதால் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பல பிரபலங்களும் உயிரிழந்துள்ளன. அண்மையில் … Read more

உச்சத்தை தொட்ட கொரோனா! பலி எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியது!

Corona touching the top! The death toll has reached 32 lakh!

உச்சத்தை தொட்ட கொரோனா! பலி எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியது! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு சீனாவிலுள்ள வுஹான் பகுதியில் ஆரம்பித்தது.இத்தொற்று படிப்படியாக ஐரோப்பியா,அமெரிக்க,ரஷ்யா என உலக நாடுகள் அனைத்திலும் பரவியது.அதனையடுத்து அத்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.இருப்பினும் உலக நாடுகள் மத்தியில் கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா நான்காம் இடத்தில் இருந்தது.ஆனால் தற்போது இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.அதனால் இந்தியாவில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.முதலில் இத்தொற்று அதிக அளவு காணப்பட்டதால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர். அதனையடுத்து … Read more

பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை!

The federal government bought the left and right of the press! Health Department submitted the evidence!

பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை! கொரோனா தொற்றின் 2 வது அலையானது தற்போது பெருமளவு மக்களை பதித்து வருகிறது.அத்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது,அந்தவகையில் ரெம்டெசிவிர் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.இத்தடுப்பூசியை முதலில் மக்கள் செலுத்திக்கொள்ள முன் வர  வில்லை.ஆனால்,தற்போது பலஆயிரம் கணக்கான மக்கள் இத்தடுப்பூசி இன்றி தவித்து வருகின்றனர்.இத்தடுபூசியால் கொரோனா தொற்றை முழுவதும் அழிக்க முடியாது.ஆனால் தடுப்பதற்கான வழிமுறைகளை செய்யும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.தடுப்பூசி போட்ட … Read more