கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிர்மலா சீதாராமன்! காப்பீடு என கூறியது வெறும் கண்துடைப்பு!
கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிர்மலா சீதாராமன்! காப்பீடு என கூறியது வெறும் கண்துடைப்பு! கொரோனா தொற்று சென்ற வருடம் தொடங்கி இந்த வருடம் வரை குறைந்த பாடு இல்லை.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவரை அரசு மருத்துமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ அனுமதிக்கப்படுவர்.கொரோனா தொற்று உறுதியானவர்களின் பக்கத்தில் அவர்கள் சொந்தமே அருகில் இல்லாத நிலையில்,மருத்துவர்கள் தான் கூடுதல் கவனம் எடுத்து பார்த்து வருகின்றனர்.அவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் சேர்ந்து தொற்றை கவனிக்கும் போது அம்மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு எற்பட்டு … Read more