கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிர்மலா சீதாராமன்! காப்பீடு என கூறியது வெறும் கண்துடைப்பு!

Nirmala Sitharaman caught red handed! That said insurance is just eye-popping!

கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிர்மலா சீதாராமன்! காப்பீடு என கூறியது வெறும் கண்துடைப்பு! கொரோனா தொற்று சென்ற வருடம் தொடங்கி இந்த வருடம் வரை குறைந்த பாடு இல்லை.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவரை அரசு மருத்துமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ அனுமதிக்கப்படுவர்.கொரோனா தொற்று உறுதியானவர்களின் பக்கத்தில் அவர்கள் சொந்தமே அருகில் இல்லாத நிலையில்,மருத்துவர்கள் தான் கூடுதல் கவனம் எடுத்து பார்த்து வருகின்றனர்.அவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் சேர்ந்து தொற்றை கவனிக்கும் போது அம்மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு எற்பட்டு … Read more

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது! மாட்டினால் ஜெயில் தான்!

Can't run and can't run! Otherwise it's jail!

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது! மாட்டினால் ஜெயில் தான்! தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.மக்கள் நலனுக்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி  வருகிறது.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு,அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன் உதாரமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வலியுறுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தி வந்தாலும் தற்போது செலுத்தியவர்களுக்கே கொரோனா தொற்று பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் கொரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது.தற்போது மகாராஷ்டிராவில் அதிக அளவு … Read more

மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்! ஊரடங்கு அமலுக்கு வருமா?

Corona Splinter is Modi! Turbulent Doctors!

மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்! ஊரடங்கு அமலுக்கு வருமா? கொரோனா தொற்றானது அதிக அளவு பாதித்து வருகிறது.சென்ற வருடத்தை விட தற்போது கொரோனாவின் 2வது அலையாக உருமாறி அதிக அளவு பாதித்து வருகிறது.ஓர் நாளில் மட்டும் கொரோனாவால் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதித்து வருகின்றனர்.அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருவதால்,அம்ம்மநிலத்தில் 14 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதால் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரவால் வார இறுதி நாட்களில் … Read more

BREAKING: ஊரடங்கு கிடையாது! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

BREAKING: No curfew! Chief Minister's announcement!

BREAKING: ஊரடங்கு கிடையாது! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்து தற்போது வரை சிரிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்.ஆனால் மக்கள் கொரோனாவை … Read more

கொரோனா டெஸ்ட் ஆ…ஆள விடுங்கடா சாமி என தெரித்தோடிய மக்கள்!

Corona Test ah ... Don't let people rule Sami!

கொரோனா டெஸ்ட் ஆ…ஆள விடுங்கடா சாமி என தெரித்தோடிய மக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அப்போது பல கட்டுப்பாடுகளை … Read more

14 ஆயிரம் கோடி வங்கி மோசடி! நாடு கடத்தப்படும் மோடி!

14 billion bank fraud! Modi to be deported

14 ஆயிரம் கோடி வங்கி மோசடி! நாடு கடத்தப்படும் மோடி! பிரபல வைரநகை கடை அதிபர் தான் நீறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் … Read more

அடுத்து இவருமா?? விவேக் வழியே சரத்குமார்!! பிரார்த்திக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!!

Is this the next one ?? Sarathkumar through Vivek !! Praying fans and volunteers !!

அடுத்து இவருமா?? விவேக் வழியே சரத்குமார்!! பிரார்த்திக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!! கொரோனா வைரஸ்ஸின் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தகுதியானவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது. கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் … Read more

தலைவி திரைப்படம் வெளியாக தடை இல்லை!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! உற்ச்சாகத்தில் ரசிகர்கள்!!

Leader movie is not banned !! Supreme Court action verdict !! Excited fans !!

தலைவி திரைப்படம் வெளியாக தடை இல்லை!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! உற்ச்சாகத்தில் ரசிகர்கள்!! சென்ற ஆண்டு அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாற்று பற்றிய வெப் சீரிஸ் ‘குயின்’ என்ற தலைப்பில் வெளியானது. அதில்  ஜெ.ஜெயலலிதா அவர்களின் குழந்தை பருவத்தை சைல்டு ஆர்டிஸ்ட் அணிக்கா சுரேந்ரன் மற்றும் ஜெ.ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்னும் தத்துருபமாக நடித்து அசத்தி இருந்தனர். தற்போது இயக்குநர் விஜய் தயாரிப்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் மற்றும் நடிகர் அரவிந் சாமி நடிப்பில் உருவான … Read more

தவிடுபொடியானா ஆமீர்கானின் திட்டம்!! வெளிவந்த உண்மைகள்!!

Tavidupotiana Aamir Khan's plan !! Revealed Facts !!

தவிடுபொடியானா ஆமீர்கானின் திட்டம்!! வெளிவந்த உண்மைகள்!! இந்த வருடம் பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மேலும் அவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்க்ரீனில் ஹீரோவாக வந்தாலும் சரி வில்லனாக வந்தாலும் சரி இவரை ரசிபதற்கெனவவே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் எளிமையான நடிப்பில் மயங்காத ஆளே இருக்க முடியது என்று தான் சொல்ல வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் … Read more

மக்களே உஷார்! வந்தது போலி கொரோனா தடுப்பூசி!

People beware! Fake corona vaccine came!

மக்களே உஷார்! வந்தது போலி கொரோனா தடுப்பூசி! கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் வேலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் பேருந்தில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளனர். அதேபோல திரையரங்குகளில் 50% மட்டுமே படம் பார்க்க அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளனர். சந்தைகளின் அருகிலிருக்கும் சிறு அங்காடி கடைகள் வைக்க தடை விதித்துள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இபாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகள் என அனைத்து … Read more