ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்; பயணிகளே இத உடனே பண்ணுங்க!

ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்; பயணிகளே இத உடனே பண்ணுங்க!

ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் தற்போது ரயில் பயணத்தையே அதிக அளவு விரும்புகின்றனர். ரயில் பயணத்தின் பொழுது டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொண்டு பயணித்தால் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கலாம். ஆனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நொடியிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்வதால் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்புவர்கள் தட்கல் டிக்கெட்டை நாடி செல்கின்றனர். இதன் மூலம் விண்ணப்பித்து தங்களது பயணத்தை … Read more

முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பிளான்; விளாசிய அமைச்சர் சேகர் பாபு!

முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பிளான்; விளாசிய அமைச்சர் சேகர் பாபு!

இந்து முன்னணி சார்பாக மதுரையில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பிருக்கின்றது. இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏடி இளங்கோவன் இது குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் வரும் ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு … Read more

பாஜக வசம் செல்லும் மதிமுக; கூட்டணி கலையுமா..குழப்பத்தில் தவிக்கும் திமுக!

பாஜக வசம் செல்லும் மதிமுக; கூட்டணி கலையுமா..குழப்பத்தில் தவிக்கும் திமுக!

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என பேசப்படும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி திமுகவுக்கு ஸ்டார் ட்ரீட்மெண்டை கொடுக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் பாஜகவோ தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் … Read more

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா!

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா!

மத்திய அரசு சார்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோர்மைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலக்கூடிய குழந்தைகளுக்கு 2025- 26 நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. முதலில் https://scholarship.gov.in என்ற … Read more

வாக்காளர் அடையாள அட்டையில் இந்த அப்டேட்டை பண்ணீட்டிங்களா; தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

வாக்காளர் அடையாள அட்டையில் இந்த அப்டேட்டை பண்ணீட்டிங்களா; தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

வாக்காளர் அடையாள அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சேவைகளை விரிவுபடுத்த புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிதாக பதிவு செய்தல் அல்லது இதர திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். வாக்காளர்களுக்கு இந்த சேவைகளை எளிமையாக்கவும் தாமதங்களை குறைக்கவும் வழிவகுக்கும். இந்த புதிய வழிமுறைகளை அடிப்படையில் … Read more

பிரதான் மந்திரி கிசான் திட்டம்; விவசாயிகளின் வங்கி கணக்கில் இருபதாவது தவணை வரப்போகுது!

பிரதான் மந்திரி கிசான் திட்டம்; விவசாயிகளின் வங்கி கணக்கில் இருபதாவது தவணை வரப்போகுது!

பிரதான்  மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.. விவசாயிகள் இதன் மூலமாக தங்களது விவசாயத்தை மேம்படுத்தி வருகின்றனர். மேலும் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று 19வது தவணை வந்து சேர்ந்த நிலையில் இருபதாவது தவணை எப்போது, வரும் என விவசாயிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசு இணையதளத்தில் இருபதாவது தவணை குறித்து இன்னும் … Read more

ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி சுலபம்; தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!

ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி சுலபம்; தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் அரசு ஊழியர்கள் சிரமம் இல்லாமல் மிக எளிய முறையில் விண்ணப்பித்து என் ஓ சி பெரும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு கூறுகையில் simpleGov  முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவது மற்றும் அதனை புதுப்பிப்பது ஆகிய செயல்முறைகள் எளிமைப்படுத்த இருக்கின்றன, அடையாளச் சான்றிதழ் என்ஓசி எனப்படும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றது.. அரசு ஊழியர்கள் விரிவான … Read more

எஸ்பிஐ கார்டு இருக்கா..கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; உடனே இத நோட் பண்ணிக்கோங்க!

எஸ்பிஐ கார்டு இருக்கா..கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; உடனே இத நோட் பண்ணிக்கோங்க!

எஸ்பிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் மாதாந்திர கிரெடிட் கார்டு பில்களில் அதிக தொகையை செலுத்த நேரிடலாம் அபராதங்களை தவிர்க்க வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை நிறுவனம் கணக்கிடும் முறையில் கடந்த வாரம் மாற்றம் செய்தனர். இந்நிலையில் இந்த திருத்தம் பில் செலுத்துதலை விரிவுபடுத்த வழிவகை செய்யும். பணப்புழக்கத்தை நிர்வகிக்க குறைந்தபட்ச தொகையை செலுத்தும் பயனர்களுக்கு இது சுமையாக அமைய கூடும் எனவும் கூறப்படுகின்றது. ஸ்பிஐ கார்டின் … Read more

பிஎப் பணம் வாங்கிட்டீங்களா..அப்போ பென்சன் தொகை பெற முடியாது?

பிஎப் பணம் வாங்கிட்டீங்களா..அப்போ பென்சன் தொகை பெற முடியாது?

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பானது இபிஎப்ஓ என்ற திட்டத்தின் மூலமாக அவசர காலங்களில் பணம் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி  வழங்குகின்றது.. பிஎஃப் தொகையை எடுத்துக் கொண்டால் அது பென்சன் தொகையை பாதிக்குமா என பலரும் சந்தேகத்தில் உள்ள நிலையில் இபிஎப்ஓ என்ற பென்ஷன் திட்டம் அதில் தான் சேர்ந்து செயல்படும் என்பதை அறியவில்லை. பென்சன் தொகை நேரடியாக வங்கி கணக்கில் வராது, அதனால் நம்முடைய பிஎஃப் தொகை எடுத்துக் கொண்டால் அது … Read more

யுபிஐ பயனர்களே இத கவனிச்சீங்களா; இனி 10 நிமிடத்தில் முடிஞ்சுரும்!

யுபிஐ பயனர்களே இத கவனிச்சீங்களா; இனி 10 நிமிடத்தில் முடிஞ்சுரும்!

பண பரிமாற்றம் அனைத்துமே தற்போது டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வரும் நிலையில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்து வருகின்றது. சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கு பார்த்தாலும் பண பரிமாற்றம் செய்ய யுபிஐ வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை சேவை புதிய நேரம் வரவுகளுக்கு … Read more