ஒரு லட்சத்திற்கு விற்ற குழந்தையை 10,000 ரூபாய்க்கு கேட்டால் திரும்ப தர முடியுமா?
தெலுங்கானாவில் ஒரு தம்பதியினர் மூன்று குழந்தைகளுக்கு மேல் போனதால் சமாளிக்க முடியாமல் ஒரு குழந்தையை விற்று விட்டு மறுபடியும் மனம் திருந்தி திரும்ப கேட்ட பொழுது ஒரு லட்சத்திற்கு விற்ற குழந்தையை 10,000 ரூபாய்க்கு கேட்டால் தர முடியுமா? என்று செவிலியர் பிரச்சனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பூபால் பள்ளி என்ற வசித்து வரும் இளம் தம்பதியருக்கு கடந்த ஜூன் மாதம் என்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தை … Read more