இதை தெரியாவிட்டால் கொரோனா மீண்டும் மனிதர்களுக்கு பரவும் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !!

இதை தெரியாவிட்டால் கொரோனா மீண்டும் மனிதர்களுக்கு பரவும் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !!

கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே உருவானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவரான ஜெனரல் டாக்டர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று , உலக சுகாதார அமைப்பு தலைவரான ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் என்பவர், கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்ற கருத்தினை முன் வைத்தார். மேலும், WHO அறிவியல் மற்றும் சான்றுகளை உலக சுகாதார அமைப்பு நம்புவதாகவும், அதனால் யாரோ ஒருவர் சொன்னது போல கொரோனா நோயானது வேண்டுமென பரப்பவில்லை என்றும் அவர் … Read more

பயங்கரவாதம் இன அழிப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான் :! ஐ.நா.வில் பதிலடி கொடுத்த இந்தியா

பயங்கரவாதம் இன அழிப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான் :! ஐ.நா.வில் பதிலடி கொடுத்த இந்தியா

பயங்கரவாதம், இன அழிப்பு பெரும்பான்மையின அடிமை வாதம் உள்ளிட்டவற்றால் அறியப்படும் நாடாக பாகிஸ்தான் தொடர்ந்து திகழ்ந்து வருவதாக ஐக்கிய நாட்டு சபையில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் 75-ஆவது பொது சபை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடைபெற்றது .அதில் உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் காணொளி காட்சி மூலம் தங்களது உரைகளை உரையாற்றி வந்தனர். அதன்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையின்போது, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளார். மேலும் ,இந்தியாவில் உள்ள உள்நாட்டு … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 93,167 பேர் பாதிப்பு: 1,124 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 93,167 பேர் பாதிப்பு: 1,124 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 93,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,97,099 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,124 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 94,503 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94,043 … Read more

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!!

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (வயது 82) காலமானார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் வெளியுறவு துறை, நிதி துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல துறைகளில் ஜஸ்வந்த் சிங் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது‌. பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமான ஒருவராக இருந்த ஜஸ்வந்த் சிங் 2001ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற … Read more

இப்படி விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு காலாவதி தேதி இனி கட்டாயம்..! FSSAI அறிவிப்பு!

இப்படி விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு காலாவதி தேதி இனி கட்டாயம்..! FSSAI அறிவிப்பு!

உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு இனி காலாவதி தேதியை கட்டாயமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய உணவுப் பொருள் மற்றும் தர நிா்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India – FSSAI) தெரிவித்துள்ளது. இதுகுறித்து FSSAI ஆணையா், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நுகா்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேங்கேஜிங் செய்யப்படாத மற்றும் உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு காலாவதி தேதியை வா்த்தக … Read more

கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

பெங்களூர் மாநிலத்தில், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , கொரோனா உறுதி என கூறி தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி பெங்களூர் மாநிலம், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி சுகாதாரத்துறையினர் போல இரண்டு நபர்களை வரவழைத்துள்ளார். மேலும், அந்த பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு நோய் முற்றியதாக கூறி, தனியார் ஆம்புலன்ஸ் … Read more

இடைத் தேர்தல் குறித்த விரைவில் முடிவு எட்டப்படும் :! தேசிய தேர்தல் ஆணையம் தகவல்

இடைத் தேர்தல் குறித்த விரைவில் முடிவு எட்டப்படும் :! தேசிய தேர்தல் ஆணையம் தகவல்

வரும் 29- ஆம் தேதி காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிகளுக்கும்  மற்றும் 64 பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விவகாரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா, கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அவர் பேசியுள்ளார். ஒரு மக்களவைத் தொகுதியில் மற்றும் பல்வேறு மாநிலங்களில் 64 பேரவைத் தொகுதிகள் … Read more

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் !!

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் !!

இன்று (செப்.26) இந்திய நேரப்படி 2:14:39 மணி அளவில் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்டுள்ள மூன்றாவது நிலநடுக்கம் ,எதுவென்று தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவிக்கின்றனர்.இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சம் காரணமாக தங்களது வீட்டை விட்டு … Read more

இன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் பிரதமர் !!

இன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் பிரதமர் !!

இன்று நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில், மெய்நிகர் முறையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்ற உள்ளார். கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஆண்டு பொதுக்கூட்டம் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பங்கேற்காமல், மெய்நிகர் முறையில் நடைபெற உள்ளது.மெய்நிகர் முறை என்பது உலக தலைவர்கள் அனைவரும் தங்களது உரைகளை முன்கூட்டியே வீடியோவாக பதிவிட்டு, அதனை அக்கூட்டத்தில் ஒளி பரப்பும் வகையில் நடத்தப்படயிருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சிகள் இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணி அளவில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 85,362 பேர் பாதிப்பு: 1,089 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 85,362 பேர் பாதிப்பு: 1,089 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,03,933 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,089 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 93,379 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85,362 … Read more