இந்தியாவில் ஒரே நாளில் 971 பேர் பலி: 78512 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் ஒரே நாளில் 971 பேர் பலி: 78512 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,21,245 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 971 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 64,469 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 60,868 … Read more

“அனைத்தையும் தளர்த்திய பிறகும் எதற்கு மீண்டும் ஊரடங்கு?” மத்திய மாநில அரசுகளுக்கு கனிமொழி சரமாரி கேள்வி

"அனைத்தையும் தளர்த்திய பிறகும் எதற்கு மீண்டும் ஊரடங்கு?" மத்திய மாநில அரசுகளுக்கு கனிமொழி சரமாரி கேள்வி

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை என அறிவித்த பிறகு, எதற்கு மீண்டும் ஊரடங்கு வேண்டும்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.   கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி அத்தைக்கொண்டான் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் கூறியதாவது, “மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என திமுக போராடி … Read more

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்!பெருமிதம் கொள்ளும் முதல்வர்! ஏற்றுமதிக்கான அம்சங்களில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது தமிழகம். இந்தப் பட்டியலானது அரசின் கொள்கை, வர்த்தகம் செய்யும் நிலவரம், ஏற்றுமதி செய்யப்படும் சூழல், ஏற்றுமதி நிலை உள்ளிட்ட நான்கு அம்சங்களைக் கொண்டு இந்த பட்டியல் ஆனது தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை தமிழகம் பெற்றுள்ளது என்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயமே. முதலிடத்தில் குஜராத் மாநிலமும், இரண்டாம் இடத்தில் … Read more

சிறுவனுக்கு கொரியர் மூலம் வந்தது என்ன ? திறந்தவுடன் அதிர்ச்சியடைந்த தந்தை !! 

சிறுவனுக்கு கொரியர் மூலம் வந்தது என்ன ? திறந்தவுடன் அதிர்ச்சியடைந்த தந்தை !! 

சிறுவனுக்கு கொரியர் மூலம் வந்தது என்ன ? திறந்தவுடன் அதிர்ச்சியடைந்த தந்தை !! ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வந்த பார்சலை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை உறைந்து நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள சதாசிவ நகரை சேர்ந்த 45 வயது தொழிலதிபருக்கு மகனாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளான். அந்தச் சிறுவனுக்கு சமீபத்தில் கொரியர் மூலம் பார்சல் ஒன்று வீட்டிற்கு வந்தது .சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததால் ,அந்தக் … Read more

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் பேச்சு !!

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் பேச்சு !!

பிரதமர் நரேந்திர மோடி ‘மான்கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை மக்களிடையே பேசி வருகிறார். இன்று 68-வது வானொலி நிகழ்ச்சி உரையாற்றிய நரேந்திர மோடி தமிழ் நாட்டிலே சிறந்து விளங்கும் பொம்மைகள் செய்யும் மையமான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் பற்றி பேசியுள்ளார். விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பொம்மைகள் உருவாக்குவது பற்றி ஒரு பாடமாக கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டதனை அவர் … Read more

குலாம்நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாரா? காங். கட்சிக்குள் பிளவு!!

குலாம் நபி ஆசாதை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி உத்திரப்பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். காங்கிரசின் காரியக் கமிட்டி கூட்டத்திற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி மாற்றம் குறித்து கடிதம் எழுதிய 24 பேர்களில் குலாம் நபி ஆசாத்தும் அடங்குவார். இவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் நசீப் பதான் வலியுறுத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், “காங்கிரஸ் … Read more

இந்தியாவில் 64 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் 64 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,39,712 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 943 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 63,657 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 64,982 பேர் … Read more

கொரோனா நோயாளிகள் புகார்: கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!!

கொரோனா நோயாளிகள் புகார்: கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவறை மிக மோசமாக இருக்கிறது என்று நோயாளிகள் புகார் தெரிவித்ததை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் தாமாக முன்வந்து கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு உள்ளது. இங்குள்ள சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லடி கிருஷ்ண ராவ், சென்றிருந்தார். அப்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று … Read more

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 13 வயது மகன் பிரனேஷ். இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரனேஷ் சிறுவயது முதலே கம்ப்யூட்டர் மீது அவருக்கு அதிவிதமான ஈர்ப்பு இருந்துள்ளது . அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் செயலி உருவாக்கச் செய்துள்ளது. 13 வயது நிரம்பிய பிரனேஷ் Whatsapp … Read more

மக்களுக்கு ஒரு இனிய செய்தி ! இனி அமோசான் பேடிஎம் மூலம் கேஸ் முன்பதிவு!

மக்களுக்கு ஒரு இனிய செய்தி ! இனி அமோசான் பேடிஎம் மூலம் கேஸ் முன்பதிவு!

இனிமேல் அமேசான் ,பேடிஎம் மூலமாக முன்பதிவு செய்ய இயலும்.இந்தியன் ஆயில் ,இந்துஸ்தான் பெட்ரோலியம் ,பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு வீடு வீடாக சென்று கேஸ் வினியோகம் செய்து வருகின்றது. தமிழகத்தில் மொத்தம் 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் , தற்போது எண்ணெய் நிறுவனங்கள் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அமேசான் ,பேடிஎம் மூலம் இனி சமையல் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் … Read more