B.E படித்தவர்களுக்கு ECIL-ல் வேலை!

B.E படித்தவர்களுக்கு ECIL-ல் வேலை!

நிறுவனம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்: 350 பணியிடம்: ஹைதராபாத் பணி: Technical Officer வயது: 31.07.1990 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: Electrical Electronics Engineering // Electronics & Instrumentation Engineering // Mechanical Engineering // Computer Science Engineering// Information Technology with குறைந்தது 60% தேர்ச்சியுடன் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பயின்றுருக்க வேண்டும் சம்பளம்: ரூ.23,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2020 இணையதள முகவரி: விருப்பமும் … Read more

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை! கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.ஆனால் யுஜிசி … Read more

கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை? காங்கிரஸில் வெடிக்கும் உள்கட்சி மோதல்கள்

கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை? காங்கிரஸில் வெடிக்கும் உள்கட்சி மோதல்கள்

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி குடும்பத்தில் இருப்பவர்களை தலைவராக நியமிக்ககூடாது என கடிதம் எழுதியவர்கள் மீது கட்சிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி பதவி விலகிய நிலையில் தற்போது இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை நியமிக்க வலியுறுத்தி அண்மையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து முன்னதாகவே இந்தியா முழுவதிலிருந்தும் 20க்கும் … Read more

நெய்வேலி சுரங்கத்தில் புதிய அரசு வேலை : அனுபவம் தேவை இல்லை

நெய்வேலி சுரங்கத்தில் புதிய அரசு வேலை : அனுபவம் தேவை இல்லை

Neyveli lignite corporation limited (NLC) அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் apprenticeship trainee posts பணிகளுக்கு காலி இடங்களான அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது .இந்த வேலைக்கு கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கான தகுதியுடையோர் உடனடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர் (written exam, interview) மூலம் தேர்வு செய்யப்படுவர் .தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யுங்கள். நிறுவனம் : Neyveli … Read more

இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ப.சிதம்பரம் தகுதியானவர் தானா? காங். எம்.பி மாணிக்தாகூர் காட்டம்

இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ப.சிதம்பரம் தகுதியானவர் தானா? காங். எம்.பி மாணிக்தாகூர் காட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து காங். கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சியின் அனைத்து தொண்டர்களைப் பொறுத்தவரை கட்சியின் தலைவர் யாராக இருப்பினும் கரைபடியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். அதன் அடிப்படையில் பார்த்தால், சோனியாகாந்தி, ராகுல்காந்தி தான் தலைவர்களாக இருக்க முடியும்” என மாணிக் தாகூர் கூறியிருப்பது ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் … Read more

அரசுத்  தேர்வுக்காக தயார் செய்வோருக்கான குட் நியூஸ்!! 

அரசுத்  தேர்வுக்காக தயார் செய்வோருக்கான குட் நியூஸ்!! 

அண்மையில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் ஒரு பொதுத் தேர்வு மூலம் எழுதுவதற்காக மத்திய அமைச்சகம் தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளித்தது . தேசிய பணியாளர் தேர்வு முகமை நடத்தும் பொதுத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு தடவை ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அதனுடைய மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு செல்லும் என்ற நற்செய்தியை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில்  வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறியதாவது: இந்த தேர்வை … Read more

வாகன பதிவு எண் வழங்க கட்டணம் வசூலிப்பதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது!! உச்சநீதிமன்றம்..!

வாகன பதிவு எண் வழங்க கட்டணம் வசூலிப்பதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது!! உச்சநீதிமன்றம்..!

புதிதாக வாகனம் வாங்குபவர்கள் தங்கள் வாகனங்களுக்கு தங்கள் விருப்பமான பதிவு எண்ணை பெறுவதற்காக, அவா்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களுக்கு விரும்பும் பதிவு எண்ணை வழங்குவதற்கு அதிகாரிகள் கட்டணம் வசூலிக்க அதிகாரம் அளித்து, கடந்த 1994-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன விதி 55ஏ என்கிற சட்டத்தை உருவாக்கியது. இதனைத்தொடர்ந்து அம்மாநில உயா்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. இதற்கு எதிா்ப்பு … Read more

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) 180 பணியிடங்கள்

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) 180 பணியிடங்கள்

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மேலாண்மை : மத்திய அரசு பணி : இளநிலை நிர்வாகி மொத்த பணியிடங்கள் : 180 தகுதி : B.E Civil Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Electronics Communication Engineering, Electronics and Tele Communication Engineering வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://www.aai.aero/en என்ற … Read more

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு?

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு?

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு? கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பொழுது,அனைத்து மக்களும் வீட்டினுள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.இதனால் பேங்கில் லோன் எடுத்தவர்களும்,Emi-ல் பொருட்கள் எடுத்தவர்களும்,மாத தவணையை கட்டமுடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொள்வதுபோல்,ரிசர்வ் வங்கியும்,மத்தியஅரசும், ஆறுமாதங்களுக்கு,இஎம்ஐ மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட பிற மாதத்தவணை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், ஆறு மாதங்களுக்கான வட்டியும் வசூலிக்கபடாது என்றும் … Read more

அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!! தப்பி ஓடிய கொரோனா நோயாளிகள்..

அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!! தப்பி ஓடிய கொரோனா நோயாளிகள்..

ஆந்திராவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 24 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடினர். ஆந்திரா: அனந்தபூர் நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவில் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக போராடி தீயை கட்டுக்குள் … Read more